Deepthi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Deepthi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Dec-2015
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  12

என் படைப்புகள்
Deepthi செய்திகள்
Deepthi - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2019 12:20 pm

தென்றல் தீண்ட,
மயிலிறகாய் மிதந்தது...
காற்றில் அவள் கூந்தலும்...
கனவில் அவன் காதலும்..!

மேலும்

Deepthi - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2018 7:07 pm

காற்றில் கால்கள் மிதக்கும்
இக்கல்லூரி பருவத்தில் ...
வெயிலில் ஒளிரும் புன்னகையுடன்
மழைத் தூவும் கண்ணீருடன் ;
வானவில் ஆகிறது என் இளமை!

வாழ்க்கை எனக்கு அனுபவம் தந்தது ...
அனுபவமெல்லாம் நினைவுகளானது !
உறக்கம் எனக்கு கதைகள் சொன்னது ...
கதைகளெல்லாம் கனவுகளானது !
கனவின் மேல் காதல் கொண்டு...
மனம் எழ மறுக்கும் நேரத்தில்!..
ரீங்காரமாய் ஒலித்தது காலை அலாரம் ,
கனவை பிரிய மனமின்றி..
கவிதையை முடிக்க நேரமின்றி..
ஈருருளியின் சக்கரமாய் ஓடுகிறேன் நான்...
கல்லூரி பேருந்தின் ஜன்னல் ஓரத்திற்காக..!

மேலும்

Deepthi - Deepthi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Dec-2017 6:32 pm

உரைபனி உருகிடும் மாலை நேரத்தில்
கரைதொட்டு உரசும் அலையின் ஈரத்தில் ;
செல்போன் சிக்னல் போல்
விட்டுவிட்டு துடித்தது இரு இதயம்....
மெல்ல மறைத்தாள் அவள் ,
சொல்ல நினைத்தான் அவன்...

காதல் தொடர்வது எதனால் என்றால்??
விழியில் என்றாள் அவள்!
விரலில் என்றான் அவன்!
முரணாய் அமைந்தது வாழ்க்கை...
அரணாய் அமைந்தது காதல்!!
screenshot போல் நொடிகள் உரைய
அவள் மைவிழிகள் காவியம் வரைய ...
மெய்மறந்தான் அவன் ஒவ்வொரு நொடியும்!

சண்டைகளில் அவன் கோபம் கொண்டான்;
சமாதானத்திற்கு அவள் ஏக்கம் கொண்டாள்;
அவள் கன்னக்குழியின் துவாரத்தில்
கரைந்தது இவன் கோபம் ..
அவன் கெஞ்

மேலும்

தூய்மையாக காதலை நேசியுங்கள் அதுவும் உயிரை போல் பரிசுத்தமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Dec-2017 8:07 pm
Deepthi - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2017 6:32 pm

உரைபனி உருகிடும் மாலை நேரத்தில்
கரைதொட்டு உரசும் அலையின் ஈரத்தில் ;
செல்போன் சிக்னல் போல்
விட்டுவிட்டு துடித்தது இரு இதயம்....
மெல்ல மறைத்தாள் அவள் ,
சொல்ல நினைத்தான் அவன்...

காதல் தொடர்வது எதனால் என்றால்??
விழியில் என்றாள் அவள்!
விரலில் என்றான் அவன்!
முரணாய் அமைந்தது வாழ்க்கை...
அரணாய் அமைந்தது காதல்!!
screenshot போல் நொடிகள் உரைய
அவள் மைவிழிகள் காவியம் வரைய ...
மெய்மறந்தான் அவன் ஒவ்வொரு நொடியும்!

சண்டைகளில் அவன் கோபம் கொண்டான்;
சமாதானத்திற்கு அவள் ஏக்கம் கொண்டாள்;
அவள் கன்னக்குழியின் துவாரத்தில்
கரைந்தது இவன் கோபம் ..
அவன் கெஞ்

மேலும்

தூய்மையாக காதலை நேசியுங்கள் அதுவும் உயிரை போல் பரிசுத்தமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Dec-2017 8:07 pm
Deepthi - Deepthi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2017 7:26 pm

மையற்ற விழிகளில் கனவு மையல் கொண்டது
மெய்யற்ற உதட்டில் கவிதை பூண்டது;
கரிசல் காட்டு கூந்தல் கண்டு ;
அமேசான் காடும் ஆசை கண்டது
சூரியன் ஒளிரும் கண்கள் கண்டு,
விளக்கின் திரியும் ஏக்கம் கொண்டது
வெள்ளிக்கிண்ண உள்ளங்கை கண்டு
தேய்பிறை கொஞ்சம் மௌனம் ஆனது
தாமரை காதுகளில் மழைத்துளி தோடுகள் போட;
பூவின் இதழும் கோபம் கொண்டது....

முகத்தின் அழகால் உலகம் நின்றது
அகத்தின் அழகு அதேயே வென்றது..!!!
அருவிபோல் வழியும் திறமைகள் பலநூறு ;
பருத்தி ஆடை கீற்றில் அடக்கம் அறுநூறு .

தேவதை என்றால்.... தரையில் நிற்கிறாள் !
கனவில் என்றால்... கண்முன் நடக்கிறாள் ...
தினமு

மேலும்

வாழ்த்துக்களுக்கு நன்றி !! 05-Dec-2017 6:10 pm
அழகு என்ற தீவில் இதயத்தின் நான்கு பக்க அறைகளும் ஜன்னல்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Aug-2017 9:22 pm
"தாமரை காதுகளில் மழைத்துளி தோடுகள்" அழகான கற்பனை . வாழ்த்துகள் ! 08-Aug-2017 7:46 pm
Deepthi - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2017 7:26 pm

மையற்ற விழிகளில் கனவு மையல் கொண்டது
மெய்யற்ற உதட்டில் கவிதை பூண்டது;
கரிசல் காட்டு கூந்தல் கண்டு ;
அமேசான் காடும் ஆசை கண்டது
சூரியன் ஒளிரும் கண்கள் கண்டு,
விளக்கின் திரியும் ஏக்கம் கொண்டது
வெள்ளிக்கிண்ண உள்ளங்கை கண்டு
தேய்பிறை கொஞ்சம் மௌனம் ஆனது
தாமரை காதுகளில் மழைத்துளி தோடுகள் போட;
பூவின் இதழும் கோபம் கொண்டது....

முகத்தின் அழகால் உலகம் நின்றது
அகத்தின் அழகு அதேயே வென்றது..!!!
அருவிபோல் வழியும் திறமைகள் பலநூறு ;
பருத்தி ஆடை கீற்றில் அடக்கம் அறுநூறு .

தேவதை என்றால்.... தரையில் நிற்கிறாள் !
கனவில் என்றால்... கண்முன் நடக்கிறாள் ...
தினமு

மேலும்

வாழ்த்துக்களுக்கு நன்றி !! 05-Dec-2017 6:10 pm
அழகு என்ற தீவில் இதயத்தின் நான்கு பக்க அறைகளும் ஜன்னல்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Aug-2017 9:22 pm
"தாமரை காதுகளில் மழைத்துளி தோடுகள்" அழகான கற்பனை . வாழ்த்துகள் ! 08-Aug-2017 7:46 pm
Deepthi - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2016 11:38 am

உன் தலைமுடியை தழுவிய தென்றலிடம் நான் கேட்க வேண்டும்
நீ தலை கோதும் போது நான் தடுமாறாமலிருக்க..

மேலும்

அழகு... 26-Dec-2016 4:41 pm
நன்றி.. 26-Dec-2016 12:03 pm
Deepthi - Deepthi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2016 6:01 pm

ஒரே மொழியில் உலகம் பேசும்
பூமியெங்கும் வெளிச்சம் படரும்
இறக்கும் போதும் இதழின் ஓரம்
கரையும் நிலவே ..........

உன் சுவாசத்தில் பூமி உயிர்பிழைத்தது
உன் இருப்பிடம் சொர்க்கமானது,
மனிதனால் மட்டும் உணரமுடிந்த உன்னை
அவனால் உணரவைக்க முடியவில்லை
நீ பற்கள் தரும் அழகா??
இல்லை, மழலையும் மகிழ்கிறதே !
நீ இதழ்களின் கனவா??
இல்லை , உறக்கத்திலும் தொடர்கிறதே !

நட்பில் கலந்த நீ
பிறப்பில் உயிர்த்தாய்
இறப்பில் மறைவாய் .....
வாழ்வில் நான் தோயும் போதும்
தோள் தந்தது நீதான்
குறும்புகள் மீறும் போதும்
தப்பிப்பிழைக்க வைப்பதும் ந

மேலும்

கருத்துகளுக்கு நன்றி 26-Dec-2016 4:28 pm
ரசிப்பவர் அருகில் இல்லாத வரை அழகான வாழ்க்கை கூட இருண்டு போய்விடும் 26-Dec-2016 10:21 am
நன்று !! 24-Dec-2016 8:16 pm
Deepthi - Deepthi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Apr-2016 5:06 pm

திங்கள் முதல் வெள்ளிவரை
ஞாயிற்றின் கொடுமை
கண்கள் தொட்டு ஓடிவரும்
வியர்வையின் குளுமை
அதை அன்போடு துடைக்கும் எங்கள் தாய்மை .


ஓடியாடும் கால்களுக்கு
சூரியனின் சுவடு தெரியவில்லை ,
எதிராளி தோற்றதும் தலைகால் புரியவில்லை .
காக்கையும் என் வீட்டுக்காதாடியும் ஒன்று
வேகத்தில் ;
குடத்தின் தண்ணீரெல்லாம் வற்றுது என்
தாகத்தில் .


ஆட்டம் முடிந்தது ;கால்கள் கொதித்தது
தாய்போல் நின்றது

மேலும்

கருத்துகளுக்கு நன்றி...... 11-Apr-2016 4:40 pm
உண்மைதான் மனிதனின் எண்ணங்களில் தான் வண்ணங்கள் வேண்டும் நிழலில் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2016 11:00 pm
Deepthi - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2016 8:48 pm

தோழியே...

கல்லூரி நாட்கள்
நம்மை இணைத்தது நட்பால்...

இன்பமும் துன்பமும் கலந்து
இன்பமாக சென்ற அந்த நாட்கள்...

துன்பங்கள் இருந்தும் மறந்து இருந்தோம்
இன்பங்களில் பேரின்பம் கொண்டோம்...

ஆண்டுகள் ஓடியது
தெரியவில்லை...

பிரிந்து சென்றோம் உடல்களாக
மட்டுமே உள்ளங்கள் இல்லை...

நாம் கைபேசியில்
பேசும்போதெல்லாம்...

சிறகுகள் இல்லாமலே
விண்ணில் பறக்கிறேன்...

நம் கல்லூரியின் வாழ்க்கை
பசுமையாக வந்து செல்கிறது...

நினைவுகளை நினைத்து
பார்க்கையில்...

விழியோரம் வந்து
செல்கிறது கண்ணீர்...

எங்கோ உருவான நதி நம்
பாதங்களில் தழுவி செல்வது போல்...

எங்கோ பிறந்து

மேலும்

நிச்சயம் நட்பே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 15-Mar-2016 7:40 pm
நட்பு ஒரு களங்கம் இல்லாத ஒன்று என்றும் உங்கள் நட்பு அன்று போல் ஆனந்தமாய் தொடரட்டும் 14-Mar-2016 11:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே