Faari - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Faari
இடம்:  புத்தளம்
பிறந்த தேதி :  19-Jul-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Sep-2017
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  33

என் படைப்புகள்
Faari செய்திகள்
Faari - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2018 2:12 pm

மூச்சை திருடும் பார்வைகள்
ஈரமான காற்றின் சலங்கை
முத்தம் சிந்தும் கவிதைகள்
தூரமான நாடோடி மடக்கை
எறும்புக்கு பசிக்கும் கனவுகளில்
இரவுகள் தர்ச்சனை கேட்கிறது
பூக்களில் ஒளிந்த முட்களில்
புன்னகை யுத்தம் செய்கிறது
நினைவுகளின் பாலை வனம்
கண்ணீரால் திருடப்படுகிறது
பூந்தோட்டத்தின் குத்தகையில்
கரசக் காடு விலை போகிறது
விறகுகள் போல் இதயத்தை
காலங்கள் சாம்பலாக்குகிறது
கள்ளிச் செடியில் மனதும்
நெடுநாளாய் உண்ணாவிரதம்
கண்ணீர்த்துளிகள் கடலிடம்
வாடகை நிலம் யா சிக்கிறது
தேற்றம் போல் கிழமைகள்
வேகமாய் ஓடிப் போகின்றது
சலங்கை ஓசை இரவினை
ஈசல்களுடன் கடத்துகின்றது
விடியும் முன் இ

மேலும்

நீண்ட நாட்களின் பின் உங்களின் வருகை மிகவும் ஆனந்தம். எப்படி இருக்கீங்க? வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 17-Feb-2018 10:55 pm
விடியும் முன் இறந்து போன நினைவுகளின் ஈசல்களை புதைக்கின்ற மயானமாய் என் இதயம் இந்த காதலுக்கு தொண்டுகளும் செய்கின்றது அருமையான படைப்பு.. தோழமையே 16-Feb-2018 11:06 pm
உண்மைதான் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Feb-2018 11:06 pm
நினைவுகளின் நிரந்தர இருப்பிடம் இதயம் ஒன்று தான். 05-Feb-2018 9:50 am
Faari - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jan-2018 2:12 pm

மூச்சை திருடும் பார்வைகள்
ஈரமான காற்றின் சலங்கை
முத்தம் சிந்தும் கவிதைகள்
தூரமான நாடோடி மடக்கை
எறும்புக்கு பசிக்கும் கனவுகளில்
இரவுகள் தர்ச்சனை கேட்கிறது
பூக்களில் ஒளிந்த முட்களில்
புன்னகை யுத்தம் செய்கிறது
நினைவுகளின் பாலை வனம்
கண்ணீரால் திருடப்படுகிறது
பூந்தோட்டத்தின் குத்தகையில்
கரசக் காடு விலை போகிறது
விறகுகள் போல் இதயத்தை
காலங்கள் சாம்பலாக்குகிறது
கள்ளிச் செடியில் மனதும்
நெடுநாளாய் உண்ணாவிரதம்
கண்ணீர்த்துளிகள் கடலிடம்
வாடகை நிலம் யா சிக்கிறது
தேற்றம் போல் கிழமைகள்
வேகமாய் ஓடிப் போகின்றது
சலங்கை ஓசை இரவினை
ஈசல்களுடன் கடத்துகின்றது
விடியும் முன் இ

மேலும்

நீண்ட நாட்களின் பின் உங்களின் வருகை மிகவும் ஆனந்தம். எப்படி இருக்கீங்க? வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 17-Feb-2018 10:55 pm
விடியும் முன் இறந்து போன நினைவுகளின் ஈசல்களை புதைக்கின்ற மயானமாய் என் இதயம் இந்த காதலுக்கு தொண்டுகளும் செய்கின்றது அருமையான படைப்பு.. தோழமையே 16-Feb-2018 11:06 pm
உண்மைதான் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Feb-2018 11:06 pm
நினைவுகளின் நிரந்தர இருப்பிடம் இதயம் ஒன்று தான். 05-Feb-2018 9:50 am
Faari - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2017 8:09 pm

அணைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

என்னால் முன்பு போல் அதிகமாக கவிதைகளை வாசிக்க முடியவில்லை. அந்த மனநிலையில் நான் இல்லை என்பதால் மீண்டும் சில நாட்கள் உங்களையும் தளத்தையும் விட்டு பிரிந்து செல்ல நினைக்கிறேன். அது நிரந்தரமானதா? இல்லை  தாற்காலிகமானதா? என்று தெரியாது.  இப்போதெல்லாம் யாருடைய  கவிதையை வாசித்த பின்னும் கருத்துச் சொல்ல பயமாக இருக்கிறது. ஒரு வேளை நான் பிழையான பின்னூட்டம்  கொடுத்து விடுவேனோ என்ற அச்சம் மனதில் விளைகிறது. அது மட்டுமின்றி வாழ்க்கையில் நிறைய காயங்கள் மனதளவில் பட்டாச்சி. இனியும் புதிதாக வேதனைகளை வாங்க என்னிடம் சக்தி கிடையாது. ஒரு வாரம் இல்லை இரு வாரம் உங்கள் எல்லோரையும் விட்டு பிரிந்து செல்கிறேன். முடிந்தளவு உங்களுக்குள் பகிரப்படும் படைப்புக்களை குறைந்தளவாவது  வாசியுங்கள். ஆயிரங்கள் உழைப்பதை விட  கலைக்கு கிடைக்கும் உண்மையான வாழ்த்து மிகப்பெரிய செல்வம். நான் பிரிந்து போகிறேன். அணைத்து நண்பர்களும் அன்போடு பழகுங்கள். செல்லும் முன் அணைத்து தோழர்களுக்கும் "இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்" என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் 

மேலும்

அதிகம் எழுதுங்கள். தங்களின் நிலை எப்படியும் இறை அருளால் நன்றாக தென்றலாகி விடும் நண்பரே கவலை வேண்டாம் ......................... 13-Jan-2018 5:02 am
இன்று தான்உங்கள்பதிவை படித்தேன். அப்படி என்ன காயங்கள் தான் உங்கள் மனதில் உள்ளனவோ? இந்த தளத்தில் நான் எழுதிய முதல் கவிதைக்கு நீங்கள் கருத்து எழுதிய போது எவ்வளவு மகிழ்ந்தேன் தெரியுமா? நான் கவிதை எழுதுவதற்கு உந்து சக்தியே நீங்கள் தான். எனக்கு ஒரு வழிகாட்டி கிடைத்தார் என நினைத்தேன். இப்படி என்னை சோகத்தில் ஆழ்த்திவிட்டீர்களேமுகமத் .வேதனையாக உள்ளது . சோகங்கள் எல்லாம் சொல்ல சொல்ல தான் குறையும் முகமத். எனவே உங்கள் காயங்களை மனம் திறந்து சொல்லலாம் . என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் தோழரே!! உங்கள் காயங்கள் தீரவும்,உங்கள் பிரிவை தடுக்கவும் வல்ல அல்லாவிடம் தூவா செய்கிறேன். adding friendship subract your enemies multiple your joy divide your " SORROWS" please divide your SORROW. 06-Jan-2018 4:47 pm
பிரிவு சில நாள் எனினும் பிரிந்திடும் உயிர் என்பது போல நம் வாழ்க்கை சில காலம் தான் எனினும் வாழ்திடுவோம் ஒன்றாக வருகை தாருங்கள் எந்நாளும்... பலர் பாராட்ட நினைத்து நேரமில்லாமல் படித்து விட்டு செல்கின்றனர் ஆனால் உங்களை போன்ற சிலர் தான் படித்து விட்டு பாராட்டுகிறார்கள் காயங்கள் உருவாவது காலத்தின் கட்டாயம் எனினும் ஆக்காயம் ஆறுவதற்கு காலமே வழிவகுக்கும் எனவே எப்பொழுதும் வருகை தாருங்கள் 06-Jan-2018 12:18 am
Sarfan don't worry for enything If you have eny help or if u r in problem Pl tell me I will be with you 22-Dec-2017 10:24 pm
Faari - Faari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2017 9:13 am

ஓங்கி நீண்டு வளர்ந்த மரங்களை
வெறித்து நோக்கி
கொண்டிருக்கிறேன்...
உலகில் உள்ள ஊழல்களை விட
மரங்களின் உயரங்கள் குறுகியதாய்
இருப்பதை காண்கிறேன்.

மடிந்த இலைகள் மண்ணோடு
மரணம் பற்றிய உரையாடலில்..
இளம் தளிர்த்த இலைகள்
காற்றோடு காதல் உரையாடலில்..
தண்டோ வேருக்கும் உச்சிகுமிடையில்
தரகராய் காதல் தூதில்..
நானோ என் வார்த்தைகளை வாடகைக்காவது கேட்கமாட்டார்களா?.
என்கின்ற மெளனத்தின் கைதியாய்...

துளை போட்ட மூங்கில்கள்
புல்லாங்குழல்கள் ஆவதும்
தொடர்கொண்ட வலிகள்
என்றோவொரு நாளில்
வலிமை பெறுவதும் யதார்த்தங்களே...

நிலையான துணைகொண்டோர் என்று
இவ்வுலகில் எவரும் இல்லை..
தொடரும் பயணமதில்
கள

மேலும்

Faari - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2017 9:13 am

ஓங்கி நீண்டு வளர்ந்த மரங்களை
வெறித்து நோக்கி
கொண்டிருக்கிறேன்...
உலகில் உள்ள ஊழல்களை விட
மரங்களின் உயரங்கள் குறுகியதாய்
இருப்பதை காண்கிறேன்.

மடிந்த இலைகள் மண்ணோடு
மரணம் பற்றிய உரையாடலில்..
இளம் தளிர்த்த இலைகள்
காற்றோடு காதல் உரையாடலில்..
தண்டோ வேருக்கும் உச்சிகுமிடையில்
தரகராய் காதல் தூதில்..
நானோ என் வார்த்தைகளை வாடகைக்காவது கேட்கமாட்டார்களா?.
என்கின்ற மெளனத்தின் கைதியாய்...

துளை போட்ட மூங்கில்கள்
புல்லாங்குழல்கள் ஆவதும்
தொடர்கொண்ட வலிகள்
என்றோவொரு நாளில்
வலிமை பெறுவதும் யதார்த்தங்களே...

நிலையான துணைகொண்டோர் என்று
இவ்வுலகில் எவரும் இல்லை..
தொடரும் பயணமதில்
கள

மேலும்

Faari - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Dec-2017 5:26 pm

ஆசிட் வீச்சினால் முக அழகை இழந்த தன் காதலியை ஏமாற்றாமல் உண்மையான அன்பால் மணமுடித்த ஒரு காதலனின் மனதில் உள்ள எண்ணங்களை கற்பனையாக எழுதியது


அன்று நீ,

பூக்களின் அரசாங்கம்
காற்றாக நுழைந்தேன்
கனவுகளின் மூங்கில்கள்
இசையாக மாறினேன்
சந்திரனின் ஆலாபனை
பனியாக உறைந்தேன்
ரகசியமான கடிதங்கள்
உதடுகளில் பிறந்தேன்
அருவிகளின் பாதைகள்
மீன்களாய் நீந்தினேன்

இன்று நீ,

புன்னகை இராணுவம்
போராடி வென்றேன்
அன்னையின் புனிதம்
கடனினை தீர்த்தேன்
அறையின் கதவுகள்
காவல்கள் புரிந்தேன்
குழந்தையின் சாயல்
தாலாட்டுப் பாடினேன்
நினைவுகளின் யுத்தம்
முத்தங்கள் கேட்டேன்

அன்றும் இன்ற

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2018 7:31 pm
அகம் நேசித்த உறவுகள் முகம் பார்த்து விலகி செல்வதில்லை... தங்கள் சிந்தைக்கு மனம் மலர்ந்த வாழ்த்துகள் நண்பா... 03-Feb-2018 6:13 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Jan-2018 5:26 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Jan-2018 5:26 pm
Faari - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2017 3:41 pm

ஒரு குழந்தை பேசுகிறேன்

என் கண்களை தோண்டிவிட்டு வானத்தை பார்க்கச் சொன்னார்கள்; என் கால்களை உடைத்து விட்டு மான்களோடும் முயல்களோடும் துள்ளி விளையாட அனுமதி தந்தார்கள்; பிறவி ஊமையான அவளிடம் பூக்களைப் பற்றி கேட்டார்கள்; பறவைகளைப் போல் சுதந்திரமாக பறந்து திரிந்து வாழ ஆசை தான்; ஆனால், நாங்கள் கைதியான சிறைச்சாலையில் விடுதலை மட்டும் கானல் நீரானது; பென்சில் பிடிக்க இஷ்டப்பட்ட விரல்களால் கஷ்டப்பட்டு புகையிலைகள் மடிக்கின்றோம்; காயப்பட்ட மூங்கில்கள் ஒரு நாள் புல்லாங்குழலாகிறது; ஆனால், நாங்கள் சுதந்திரமான பூங்காற்றைக் கூட அடிமைத்தனமாய் நுகர்கிறோம்; கல்லும் மண்ணும் இல்லாமல் ஒரு வேளை உணவுண்ண நெடுநாள் ஆசை

மேலும்

இந்த சிறு வயதில் இவ்வளவு ஆழமான சிந்தனையா?என்று வியந்து கொண்டே இருக்கிறேன் தம்பி உங்கள் ஒவ்வொரு கவிதைகளை படிக்கும் போதும்.மிக விரைவில் உயா்ந்த இடத்திற்கு செல்லப்போகிறீா்கள்.முதல் வாழ்த்து என்னுடையது. 10-Feb-2018 12:20 pm
உங்கள் தொடர்ச்சியான ஆதரவில் மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றிகள் 10-Feb-2018 12:02 pm
அதுகூட உண்மைதான்.நன்றி தம்பி 10-Feb-2018 11:52 am
கருவிகள் வந்து என்ன பயன் அவைகள் கூட பணத்தின் பெறுமதியை பொறுத்து நாடகம் நடாத்தக் கூடும் 10-Feb-2018 10:48 am
Faari - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2017 3:41 pm

ஒரு குழந்தை பேசுகிறேன்

என் கண்களை தோண்டிவிட்டு வானத்தை பார்க்கச் சொன்னார்கள்; என் கால்களை உடைத்து விட்டு மான்களோடும் முயல்களோடும் துள்ளி விளையாட அனுமதி தந்தார்கள்; பிறவி ஊமையான அவளிடம் பூக்களைப் பற்றி கேட்டார்கள்; பறவைகளைப் போல் சுதந்திரமாக பறந்து திரிந்து வாழ ஆசை தான்; ஆனால், நாங்கள் கைதியான சிறைச்சாலையில் விடுதலை மட்டும் கானல் நீரானது; பென்சில் பிடிக்க இஷ்டப்பட்ட விரல்களால் கஷ்டப்பட்டு புகையிலைகள் மடிக்கின்றோம்; காயப்பட்ட மூங்கில்கள் ஒரு நாள் புல்லாங்குழலாகிறது; ஆனால், நாங்கள் சுதந்திரமான பூங்காற்றைக் கூட அடிமைத்தனமாய் நுகர்கிறோம்; கல்லும் மண்ணும் இல்லாமல் ஒரு வேளை உணவுண்ண நெடுநாள் ஆசை

மேலும்

இந்த சிறு வயதில் இவ்வளவு ஆழமான சிந்தனையா?என்று வியந்து கொண்டே இருக்கிறேன் தம்பி உங்கள் ஒவ்வொரு கவிதைகளை படிக்கும் போதும்.மிக விரைவில் உயா்ந்த இடத்திற்கு செல்லப்போகிறீா்கள்.முதல் வாழ்த்து என்னுடையது. 10-Feb-2018 12:20 pm
உங்கள் தொடர்ச்சியான ஆதரவில் மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றிகள் 10-Feb-2018 12:02 pm
அதுகூட உண்மைதான்.நன்றி தம்பி 10-Feb-2018 11:52 am
கருவிகள் வந்து என்ன பயன் அவைகள் கூட பணத்தின் பெறுமதியை பொறுத்து நாடகம் நடாத்தக் கூடும் 10-Feb-2018 10:48 am
Faari - Faari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Dec-2017 8:33 am

தூக்கம் எனும் புகையிரதம்
என் விழிகள் எனும் தரிப்பிடத்தை
தரிசிக்க மறுக்கையில்
கற்பனைகள் வற்றி போனதோர்
இரவில் கவி எழுதும் ஆவல்
உள்ளே நுழைய..
வானத்தை கண்டு வியக்கிறேன்..

வெண்மேக மணலால் சூழப்பட்ட
பாலைவனத்தில் பெளணர்மி எனும்
பாட்டி நட்சத்திரங்கள் எனும் பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்லிக்கொண்டு இருக்கிறாள்..

நிச்சயமாய் அது தன்னுடைய அமாவாசையிலிருந்து
பெளரணமிக்கான கால மாற்றம் பற்றிய
இரகசியங்களின் தொகுப்பாக தான்
இருக்கும் என ஊகித்துக்கொள்கிறேன்...

இவளின் டயரிலும் எத்தனை
அமாவாசை பக்கங்கள்..
ஆனால் எதுவும் பெளணர்மி இரவை
சந்தித்ததாய் தெரியவில்லை...

இவள் வரைந்த ஓவியங்கள் எல்லாம்

மேலும்

நன்றி நண்பரே... 05-Dec-2017 9:20 pm
பெண்ணின் இதயம் சுமந்த ஆசையின் கர்ப்பங்கள் எல்லாம் குறை மாத பிரசவம் போல் கலைந்து தான் போகிறது. அவள் புன்னகையில் கூட முழுமையான திருப்தி அடைய முடியாத நிர்க்கதிற்குள் அவள் தள்ளப்படுகிறாள். பெண்ணின் வாழ்க்கை அவள் திருமணமான பின் தான் ஆனந்தமாய் தொடங்கும் என்பார்கள். ஆனால், இன்று பெண்களின் வாழ்க்கை திருமணத்தின் பின் தான் கண்ணீருடன் முகவரியின்றி அலைகின்றது. பாவமான உலகில் அன்பான உள்ளங்களும் உண்டு; அதனை ஏற்றுக்கொள்ள முடியாத கடமைக்குள் அவளது வாழ்க்கை கண்ணாடி போல் தரையில்விழுந்து சிதறுகின்றது. முதுகெலும்பில்லாத பல ஆண்கள் பெண்களின் குடித்தனத்தில் அவளை அடிமையான பொம்மையாக்கி வாழும் கலாசாரத்தை தான் இன்று சமூகம் நாகரீகமாய் போதிக்கின்றது. இதனை என்னவென்று சொல்வது மட்டும் தெரியவில்லை. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Dec-2017 6:58 pm
Faari - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2017 8:33 am

தூக்கம் எனும் புகையிரதம்
என் விழிகள் எனும் தரிப்பிடத்தை
தரிசிக்க மறுக்கையில்
கற்பனைகள் வற்றி போனதோர்
இரவில் கவி எழுதும் ஆவல்
உள்ளே நுழைய..
வானத்தை கண்டு வியக்கிறேன்..

வெண்மேக மணலால் சூழப்பட்ட
பாலைவனத்தில் பெளணர்மி எனும்
பாட்டி நட்சத்திரங்கள் எனும் பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்லிக்கொண்டு இருக்கிறாள்..

நிச்சயமாய் அது தன்னுடைய அமாவாசையிலிருந்து
பெளரணமிக்கான கால மாற்றம் பற்றிய
இரகசியங்களின் தொகுப்பாக தான்
இருக்கும் என ஊகித்துக்கொள்கிறேன்...

இவளின் டயரிலும் எத்தனை
அமாவாசை பக்கங்கள்..
ஆனால் எதுவும் பெளணர்மி இரவை
சந்தித்ததாய் தெரியவில்லை...

இவள் வரைந்த ஓவியங்கள் எல்லாம்

மேலும்

நன்றி நண்பரே... 05-Dec-2017 9:20 pm
பெண்ணின் இதயம் சுமந்த ஆசையின் கர்ப்பங்கள் எல்லாம் குறை மாத பிரசவம் போல் கலைந்து தான் போகிறது. அவள் புன்னகையில் கூட முழுமையான திருப்தி அடைய முடியாத நிர்க்கதிற்குள் அவள் தள்ளப்படுகிறாள். பெண்ணின் வாழ்க்கை அவள் திருமணமான பின் தான் ஆனந்தமாய் தொடங்கும் என்பார்கள். ஆனால், இன்று பெண்களின் வாழ்க்கை திருமணத்தின் பின் தான் கண்ணீருடன் முகவரியின்றி அலைகின்றது. பாவமான உலகில் அன்பான உள்ளங்களும் உண்டு; அதனை ஏற்றுக்கொள்ள முடியாத கடமைக்குள் அவளது வாழ்க்கை கண்ணாடி போல் தரையில்விழுந்து சிதறுகின்றது. முதுகெலும்பில்லாத பல ஆண்கள் பெண்களின் குடித்தனத்தில் அவளை அடிமையான பொம்மையாக்கி வாழும் கலாசாரத்தை தான் இன்று சமூகம் நாகரீகமாய் போதிக்கின்றது. இதனை என்னவென்று சொல்வது மட்டும் தெரியவில்லை. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Dec-2017 6:58 pm
Faari - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2017 1:38 pm

இருட்டு வானம்
அங்கும் ஓர் இசைக்கச்சேரி..
இடியும் மின்னலும்
கனப்பொழுது இடைவெளிவித்தியாசத்தில் பூமியை பிரவேசிக்கின்றன..
தனித் தனி வருகைக்கான
காரணம்
வீட்டில் ஏதும் பிரச்சினையா
என கேட்க தோன்றுகிறது..
மறுபக்கம் விட்டுக்கொடுப்பாக
இருக்கலாம் என யோசிக்க தோன்றுகின்றது...
துளி வடிவாலான காதல் நாயகன்கள்
பூமியை முத்தமிடும் வேளையில்
பின்னனி பாடகர்களாக தவளைகள்
ராகங்களை இசைக்கின்றனர்...

வயலின் நாற்றுக்கள் மெல்ல வெளியே
எட்டிப்பார்க்கையில்
உப்புக்குவியலுக்கடியில்
அதிகளவு தண்ணீர்
மழையோடு சேர்ந்த
உப்புக்களின் கண்ணீர்...
மீனவனின் உள்ளம்
கடலில் வள்ளத்தை போல்
தள்ளாடுகிறது..<
பள்ளி செல்லும்

மேலும்

நன்றிகள்.. 28-Oct-2017 1:54 pm
மேகங்களின் சுகப்பிரவசம் மழைத்துளிகளாக மண்ணில் குழந்தைகளை தவழ விடுகிறது. அந்த வசந்த கால செல்வங்களை தவமிருந்து யாசிப்பதை போல் பூமியின் அங்குமிங்கும் சில நியதிகள் இரகசியமாகவும் ரகசியமாகவும் இயற்கையின் அழகில் வசந்தங்களை கொண்டு வந்து மனதிற்குள் இனிமைகளாக சேர்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Oct-2017 12:07 pm
Faari - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2017 11:13 am

கருவறை இருட்டு தான் அம்மா..
ஆனால் உலகமோ மனிதர்கள் நடமாடும்
கல்லறை...

தொப்புள் கொடி பாசத்தின் பாதையா அம்மா...?
இன்று பாதை தான் இவ் அனாதையின்
மெத்தையம்மா..

வாகன இரைச்சல் நான் இரசித்த ராகங்கள்..
வீசப்பட்ட பத்திரைகள் அகரவரிசை
அறியா நான் படித்த புத்தகங்கள்..

கடக்கின்ற மேகத்தின் கண்ணீர்
நான் அருந்திய தண்ணீர்...
தொட்டிலில் தாலாட்டு அறியா என்
செவிகள் தொட்டியில் அறிந்தது
பல யதார்த்தங்கள்...

செயற்கை பூஞ்சோலையில்
தேன்குடிக்க சுற்றித்திரியும்
வண்ணாத்திபூச்சி
துணைக்கோர் உறவைத்தேடும்
என்னைப்பார்த்தும் சிரிக்கின்றது...

தடுக்கி விழுந்த குழந்தையை
தாங்கி பிடித்த தந்தை..
அழாமலேயே அ

மேலும்

நன்றிகள் தோழரே... 25-Oct-2017 1:16 pm
அன்னை மடியில் தான் முதல் தரிசனம் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் யாசித்து குழந்தைகள் மண்ணில் பிறக்கிறது. அன்று சுமந்த பிள்ளையை மார்போடு அனைத்து சீராட்டி வளர்க்கும் தாய்மை இருந்தது ஆனால் இன்று தெருமுனை குப்பைத்தொட்டியில் தூக்கி வீசிவிட்டு மறு சுகம் தேடும் பெண்மை வாழ்கிறது. பலர் எண்ணம் கெட்டுப்போய் விட்டார்கள் ஆனால் சிலர் வண்ணம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் காலமும் அவர்களை அதன் பாதையில் கூட்டமாய் அழைத்துச் சென்று வாழ்க்கையை ஏமாற்றி விடுகிறது. காமம் நிறைந்த உலகில் பாவங்கள் மட்டும் தான் தேசியக்கீதம் இனி மாற்றம் எல்லாம் இருப்பதை விட பயங்கரமாகத்தான் இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 12:23 pm
மேலும்...
கருத்துகள்

மேலே