Kamaldeen Mohamed Kaatheer - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Kamaldeen Mohamed Kaatheer
இடம்:  பாலமுனை
பிறந்த தேதி :  06-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Sep-2011
பார்த்தவர்கள்:  433
புள்ளி:  112

என்னைப் பற்றி...

எனக்கு நட்பை பற்றிய கவிதைகள் மிக அதிகமாக பிடிக்கும்.

என் படைப்புகள்
Kamaldeen Mohamed Kaatheer செய்திகள்
Kamaldeen Mohamed Kaatheer - Kamaldeen Mohamed Kaatheer அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2013 11:33 am

தாய் அடித்ததால்
வெறுப்பது இல்லை
பிள்ளை தாயை...!

ஆசிரியர் அடித்ததால்
வெறுப்பது இல்லை
மாணவன் ஆசிரியரை...!

இதையல்லாம் தாண்டி
உயர்ந்தது காதல்
எப்படி வெறுப்பான்
காதலி திட்டியதால்
காதலன் காதலியை...???

மேலும்

Kamaldeen Mohamed Kaatheer - Kamaldeen Mohamed Kaatheer அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2013 11:55 am

எழுத்துகளை
சேர்த்தால் சொற்கள்...!

சொற்களை
சேர்த்தால் வாக்கியம்..!

வாக்கியங்களை
வடிவமைத்தால்
கவிதை...!

கவிதை
ஒரு மொழி அல்ல
கவிதை
ஒரு உணர்வு...!

மேலும்

Kamaldeen Mohamed Kaatheer - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2016 7:15 am

ஊடலும் கூடலும்----கயல்விழி

எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.

காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.

என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்

உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.

போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.

ஆனால்
தயவு செய்து

"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண

மேலும்

வாழ்த்துகள் 31-Dec-2021 11:27 am
அருமை கணவன் மனைவி காதலா அல்லது காதலன் காதலியா 30-Nov-2021 3:27 pm
தங்களின் கவிதை சொல்வது நியுட்டனின் மூன்றாம் விதி போல.. வினைக்கும் எதிர்வினைக்குமான பிணைப்பு அதன் வலிமையை பொறுத்ததே... பிரிவு காதலை வலுப்படுத்தும்..உண்மை அன்பை உணர்த்தும்.. மிக அருமையாக பிரிவின் வலியை வரியாக்கி இருந்தீர்கள்... 30-May-2021 7:44 pm
Kamaldeen Mohamed Kaatheer - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2016 7:15 am

ஊடலும் கூடலும்----கயல்விழி

எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.

காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.

என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்

உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.

போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.

ஆனால்
தயவு செய்து

"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண

மேலும்

வாழ்த்துகள் 31-Dec-2021 11:27 am
அருமை கணவன் மனைவி காதலா அல்லது காதலன் காதலியா 30-Nov-2021 3:27 pm
தங்களின் கவிதை சொல்வது நியுட்டனின் மூன்றாம் விதி போல.. வினைக்கும் எதிர்வினைக்குமான பிணைப்பு அதன் வலிமையை பொறுத்ததே... பிரிவு காதலை வலுப்படுத்தும்..உண்மை அன்பை உணர்த்தும்.. மிக அருமையாக பிரிவின் வலியை வரியாக்கி இருந்தீர்கள்... 30-May-2021 7:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை

இவர் பின்தொடர்பவர்கள் (24)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Revathi

Revathi

Coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (24)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
Sakthivel

Sakthivel

Dharmapuri

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே