Kanavu ulaham - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kanavu ulaham
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Dec-2015
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  0

என் படைப்புகள்
Kanavu ulaham செய்திகள்
Kanavu ulaham - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2015 11:26 pm

வாடாத பூ முகம் கொண்டாள் பெண்
பாடாத கவிஞர்கள் உண்டா அவளை
தேடாத பாதையில் முட்கள் அதிகம்
பட்டால் அவளோ தாங்குவது கடினம்

அடிமை என்ற சொல் தொலைந்தது
மடமை என்ற பொருள் விலகவில்லை
கடமை செய்ய போகிற பயணமதில்
கிடக்கும் ஆயுதம் கூரான வாளை போல்

மச்சம் என்ற அவள் முக அழகில்
இச்சை கொள்ளும் காமநாய்கள் அதிகம்
அச்சம் என்பது கற்புக்கு வேலியிடாது.
எச்சம் வேண்டும் வீரம் எதையும் வெல்ல.

மண்ணில் வேகமாய் ஓடி நடந்தால் நகரலாம்.
விண்ணில் உயரமாய் பறந்தால் பறவையாகலாம்
கண்ணீர் விட்டு சுமை தாங்கும் பெண்ணின்
அன்புக்கு உயிர் என்றாலும் விலை போதாது.

இரவில் தனிமை சுதந்திரம் இங்கே உண்டா
வரவில்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 1:19 pm
அருமையான படைப்பு தோழா.... வாழ்த்துக்கள்.... விரிந்த குடைக்குள் மழைத்துளிகள் வரக்கூடாது சிரித்த கன்னத்தில் கண்ணீர் துளி விழக்கூடாது- அருமை 04-Feb-2016 10:38 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Jan-2016 1:57 pm
சிறப்பு 20-Jan-2016 12:40 pm
Kanavu ulaham - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2015 11:26 pm

வாடாத பூ முகம் கொண்டாள் பெண்
பாடாத கவிஞர்கள் உண்டா அவளை
தேடாத பாதையில் முட்கள் அதிகம்
பட்டால் அவளோ தாங்குவது கடினம்

அடிமை என்ற சொல் தொலைந்தது
மடமை என்ற பொருள் விலகவில்லை
கடமை செய்ய போகிற பயணமதில்
கிடக்கும் ஆயுதம் கூரான வாளை போல்

மச்சம் என்ற அவள் முக அழகில்
இச்சை கொள்ளும் காமநாய்கள் அதிகம்
அச்சம் என்பது கற்புக்கு வேலியிடாது.
எச்சம் வேண்டும் வீரம் எதையும் வெல்ல.

மண்ணில் வேகமாய் ஓடி நடந்தால் நகரலாம்.
விண்ணில் உயரமாய் பறந்தால் பறவையாகலாம்
கண்ணீர் விட்டு சுமை தாங்கும் பெண்ணின்
அன்புக்கு உயிர் என்றாலும் விலை போதாது.

இரவில் தனிமை சுதந்திரம் இங்கே உண்டா
வரவில்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 1:19 pm
அருமையான படைப்பு தோழா.... வாழ்த்துக்கள்.... விரிந்த குடைக்குள் மழைத்துளிகள் வரக்கூடாது சிரித்த கன்னத்தில் கண்ணீர் துளி விழக்கூடாது- அருமை 04-Feb-2016 10:38 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Jan-2016 1:57 pm
சிறப்பு 20-Jan-2016 12:40 pm
Kanavu ulaham - மீனா வினோலியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2015 12:52 pm

நீ அழகா இல்லை உன்னை ......,,,
பார்க்க வைத்த உன் விழி அழகா ....,,,
அட!!! போடா என் அழகா ......,,,
உன் ஒரு விழி பார்வையால் ....,,,
மட்டும் பார்க்காதடா உன் விழி ஓரம் .......,,,
பார்வை ஓரத்திலே .....,,,
உனது அழகு மொத்தத்திலும்.....,,,
கரைகிறேன் நானடா ....,,,

மேலும்

அனைவர்க்கும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறேன் 26-Sep-2015 5:02 pm
எத்தனைமுறை படித்தாலும் புரியல 14-Aug-2015 3:16 pm
பார்வையில் கரைக்கும் சக்தி காதலுக்குதான் உண்டு... நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Aug-2015 2:58 am
அழகு 13-Aug-2015 4:41 pm
Kanavu ulaham - பாத்திமா அஸ்க்கியா முபாறக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Dec-2015 7:24 pm

உனக்காக ஒரு பாட்டு....
தாலாட்டு....
தாயே நீ கேட்டு தூங்கு....
தங்க மனம் கொண்டாயே....
உன்னப் போல யாரும் இல்லேயே
நீ தூங்கு என் தாயே.....

கல் மேல கால் படாம காத்தவளே,
கண்ணீரில் தாலாட்டை
கவிதையாய் சொன்னவளே...
கவிதையாய் சொன்னவளே...
கவிதையில்லை இது தாலாட்டு
கவல மறந்து நீ தூங்கு....

உடம்புல உயிரை தந்தவளே...
உதிரத்தை பாலாய் தந்தவளே....
உனக்கு ஒரு வரி....என்
உள்ளத்தில் இருந்து தாலாட்டு...
உயிரே...தாயே.. நீ தூங்கு....

பசிக்காம பாத்துக்கிட்டவளே.....
பத்திரமா நான் காப்பேன் உன்ன...
பயமின்றி நீ தூங்கு......
பசியோட விட மாட்டன்.....
பரிதவிப்ப தர மாட்டன்....
பத்திரமா நீ தூங்கும்மா.

மேலும்

களங்கமில்லா பேரன்புக்கவி...! 25-Dec-2015 9:04 pm
உங்கள் அனைவரின் கருத்திற்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள் 25-Dec-2015 8:47 pm
அருமையான தாலட்டு தாய் மீது கொண்ட பாசம் வெளிப்படுகிறது 25-Dec-2015 6:37 am
தாய்மைக்கொரு தாயின் அழகான தாலாட்டுப்பாடல் இக்கவியின் ஓசை என் செவிகளில் 25-Dec-2015 6:01 am
Kanavu ulaham - பாத்திமா அஸ்க்கியா முபாறக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2015 7:24 pm

உனக்காக ஒரு பாட்டு....
தாலாட்டு....
தாயே நீ கேட்டு தூங்கு....
தங்க மனம் கொண்டாயே....
உன்னப் போல யாரும் இல்லேயே
நீ தூங்கு என் தாயே.....

கல் மேல கால் படாம காத்தவளே,
கண்ணீரில் தாலாட்டை
கவிதையாய் சொன்னவளே...
கவிதையாய் சொன்னவளே...
கவிதையில்லை இது தாலாட்டு
கவல மறந்து நீ தூங்கு....

உடம்புல உயிரை தந்தவளே...
உதிரத்தை பாலாய் தந்தவளே....
உனக்கு ஒரு வரி....என்
உள்ளத்தில் இருந்து தாலாட்டு...
உயிரே...தாயே.. நீ தூங்கு....

பசிக்காம பாத்துக்கிட்டவளே.....
பத்திரமா நான் காப்பேன் உன்ன...
பயமின்றி நீ தூங்கு......
பசியோட விட மாட்டன்.....
பரிதவிப்ப தர மாட்டன்....
பத்திரமா நீ தூங்கும்மா.

மேலும்

களங்கமில்லா பேரன்புக்கவி...! 25-Dec-2015 9:04 pm
உங்கள் அனைவரின் கருத்திற்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள் 25-Dec-2015 8:47 pm
அருமையான தாலட்டு தாய் மீது கொண்ட பாசம் வெளிப்படுகிறது 25-Dec-2015 6:37 am
தாய்மைக்கொரு தாயின் அழகான தாலாட்டுப்பாடல் இக்கவியின் ஓசை என் செவிகளில் 25-Dec-2015 6:01 am
Kanavu ulaham - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2015 1:51 pm

என் உயிர்
எங்கே என்று ...
தேடினேன் !

அது உன்னுடன்
போகப் போகிறேன் என்று ...
அடம்பிடித்தது !

அதற்கு
தெரியாது
நானும் தான்
ஏங்குகிறேன் என்று ...


#########################

உன்னை வாய்மொழியில்
தேடுகின்றேன் ....
நீயோ வழியை
அடைத்து விட்டாய் ....
மௌனமாகி ...

##########################

வானத்து
நிலவாய்
நீ வருவாய் ...
என்றும் என்று
காத்திருந்தேன் ...

வருவதே இல்லை ...
நீ (நிலா)என் வானில் ...
என் வானம் என்றும்
அமாவாசையாய் நீள்கிறது ...

என் வானம்
உனக்கு பிடிக்க மறுத்து ...
என்னை நீ இருளில் மூழ்கடிக்கிறாய் ...

################################

மேலும்

நன்றி தமிழே ... 20-Jun-2017 3:10 pm
நன்றி தமிழே ... 20-Jun-2017 3:10 pm
வாழ்த்துக்கள்...! இன்னும் எழுதுங்கள் 14-Dec-2015 3:38 pm
காதலுக்குள் தத்தளிக்கும் மனதின் கானம் அழகாய் கேட்கிறது.அவனுக்காக அவளை மாற்றும் காதலின் விசை மிகவும் அருமை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2015 1:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே