Kanavu ulaham - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Kanavu ulaham |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 12-Dec-2015 |
| பார்த்தவர்கள் | : 76 |
| புள்ளி | : 0 |
வாடாத பூ முகம் கொண்டாள் பெண்
பாடாத கவிஞர்கள் உண்டா அவளை
தேடாத பாதையில் முட்கள் அதிகம்
பட்டால் அவளோ தாங்குவது கடினம்
அடிமை என்ற சொல் தொலைந்தது
மடமை என்ற பொருள் விலகவில்லை
கடமை செய்ய போகிற பயணமதில்
கிடக்கும் ஆயுதம் கூரான வாளை போல்
மச்சம் என்ற அவள் முக அழகில்
இச்சை கொள்ளும் காமநாய்கள் அதிகம்
அச்சம் என்பது கற்புக்கு வேலியிடாது.
எச்சம் வேண்டும் வீரம் எதையும் வெல்ல.
மண்ணில் வேகமாய் ஓடி நடந்தால் நகரலாம்.
விண்ணில் உயரமாய் பறந்தால் பறவையாகலாம்
கண்ணீர் விட்டு சுமை தாங்கும் பெண்ணின்
அன்புக்கு உயிர் என்றாலும் விலை போதாது.
இரவில் தனிமை சுதந்திரம் இங்கே உண்டா
வரவில்
வாடாத பூ முகம் கொண்டாள் பெண்
பாடாத கவிஞர்கள் உண்டா அவளை
தேடாத பாதையில் முட்கள் அதிகம்
பட்டால் அவளோ தாங்குவது கடினம்
அடிமை என்ற சொல் தொலைந்தது
மடமை என்ற பொருள் விலகவில்லை
கடமை செய்ய போகிற பயணமதில்
கிடக்கும் ஆயுதம் கூரான வாளை போல்
மச்சம் என்ற அவள் முக அழகில்
இச்சை கொள்ளும் காமநாய்கள் அதிகம்
அச்சம் என்பது கற்புக்கு வேலியிடாது.
எச்சம் வேண்டும் வீரம் எதையும் வெல்ல.
மண்ணில் வேகமாய் ஓடி நடந்தால் நகரலாம்.
விண்ணில் உயரமாய் பறந்தால் பறவையாகலாம்
கண்ணீர் விட்டு சுமை தாங்கும் பெண்ணின்
அன்புக்கு உயிர் என்றாலும் விலை போதாது.
இரவில் தனிமை சுதந்திரம் இங்கே உண்டா
வரவில்
நீ அழகா இல்லை உன்னை ......,,,
பார்க்க வைத்த உன் விழி அழகா ....,,,
அட!!! போடா என் அழகா ......,,,
உன் ஒரு விழி பார்வையால் ....,,,
மட்டும் பார்க்காதடா உன் விழி ஓரம் .......,,,
பார்வை ஓரத்திலே .....,,,
உனது அழகு மொத்தத்திலும்.....,,,
கரைகிறேன் நானடா ....,,,
உனக்காக ஒரு பாட்டு....
தாலாட்டு....
தாயே நீ கேட்டு தூங்கு....
தங்க மனம் கொண்டாயே....
உன்னப் போல யாரும் இல்லேயே
நீ தூங்கு என் தாயே.....
கல் மேல கால் படாம காத்தவளே,
கண்ணீரில் தாலாட்டை
கவிதையாய் சொன்னவளே...
கவிதையாய் சொன்னவளே...
கவிதையில்லை இது தாலாட்டு
கவல மறந்து நீ தூங்கு....
உடம்புல உயிரை தந்தவளே...
உதிரத்தை பாலாய் தந்தவளே....
உனக்கு ஒரு வரி....என்
உள்ளத்தில் இருந்து தாலாட்டு...
உயிரே...தாயே.. நீ தூங்கு....
பசிக்காம பாத்துக்கிட்டவளே.....
பத்திரமா நான் காப்பேன் உன்ன...
பயமின்றி நீ தூங்கு......
பசியோட விட மாட்டன்.....
பரிதவிப்ப தர மாட்டன்....
பத்திரமா நீ தூங்கும்மா.
உனக்காக ஒரு பாட்டு....
தாலாட்டு....
தாயே நீ கேட்டு தூங்கு....
தங்க மனம் கொண்டாயே....
உன்னப் போல யாரும் இல்லேயே
நீ தூங்கு என் தாயே.....
கல் மேல கால் படாம காத்தவளே,
கண்ணீரில் தாலாட்டை
கவிதையாய் சொன்னவளே...
கவிதையாய் சொன்னவளே...
கவிதையில்லை இது தாலாட்டு
கவல மறந்து நீ தூங்கு....
உடம்புல உயிரை தந்தவளே...
உதிரத்தை பாலாய் தந்தவளே....
உனக்கு ஒரு வரி....என்
உள்ளத்தில் இருந்து தாலாட்டு...
உயிரே...தாயே.. நீ தூங்கு....
பசிக்காம பாத்துக்கிட்டவளே.....
பத்திரமா நான் காப்பேன் உன்ன...
பயமின்றி நீ தூங்கு......
பசியோட விட மாட்டன்.....
பரிதவிப்ப தர மாட்டன்....
பத்திரமா நீ தூங்கும்மா.
என் உயிர்
எங்கே என்று ...
தேடினேன் !
அது உன்னுடன்
போகப் போகிறேன் என்று ...
அடம்பிடித்தது !
அதற்கு
தெரியாது
நானும் தான்
ஏங்குகிறேன் என்று ...
#########################
உன்னை வாய்மொழியில்
தேடுகின்றேன் ....
நீயோ வழியை
அடைத்து விட்டாய் ....
மௌனமாகி ...
##########################
வானத்து
நிலவாய்
நீ வருவாய் ...
என்றும் என்று
காத்திருந்தேன் ...
வருவதே இல்லை ...
நீ (நிலா)என் வானில் ...
என் வானம் என்றும்
அமாவாசையாய் நீள்கிறது ...
என் வானம்
உனக்கு பிடிக்க மறுத்து ...
என்னை நீ இருளில் மூழ்கடிக்கிறாய் ...
################################