Kavi MANI - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Kavi MANI
இடம்:  cuddalore, Tamil thiru nadu.
பிறந்த தேதி :  08-Mar-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Feb-2012
பார்த்தவர்கள்:  299
புள்ளி:  65

என்னைப் பற்றி...

நான் கவிஞன் இல்லை..
என் வார்த்தைகள் கவிதைகள் இல்லை...
உலகம் அப்படியே பார்க்க
ஆசை மட்டும் உண்டு....

உங்களில் ஒருவன்....

என் படைப்புகள்
Kavi MANI செய்திகள்
Kavi MANI - Kavi MANI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2015 8:51 am

காதல் பெண்ணே...



உன்னோடு நான் பேச,
என் பாஷை புரியவில்லையா...?
எனக்கு கண்ணீர் வரவில்லை என்பதாலே,
என் காதல் அறியவில்லையா...?

உன் கூந்தல் உதிர்த்த மல்லிகையை
பல இரவில் ஏந்தியிருக்கிறேன்...
நானாக என்றும் உன்னை தொட்டதேயில்லை...
நீயாக தொட நான் ஏதும் மறுப்பதில்லை...

கடல் கடந்த உன் கணவன்
வருடத்தில் ஒன்றரை மாதம்
வந்துபோக,
மீதமுள்ள மாதமெல்லாம்
நான் தானே உன் துணையாய்....

என் மீது தலை சாய்த்து
நீ படர - அப்பப்பா
சுவாசிக்க நான் மறந்தேனடி....
உன் கணவனில்லா இரவுகளில்
நான் தானே மணவாளன்...

குழந்தை ஏதும் பிறக்கவில்லை என
நீ கலங்கி கண்ணீர் விடும்
தருணம் என் மனதில்,
என்னால் மட

மேலும்

Kavi MANI - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2015 8:51 am

காதல் பெண்ணே...



உன்னோடு நான் பேச,
என் பாஷை புரியவில்லையா...?
எனக்கு கண்ணீர் வரவில்லை என்பதாலே,
என் காதல் அறியவில்லையா...?

உன் கூந்தல் உதிர்த்த மல்லிகையை
பல இரவில் ஏந்தியிருக்கிறேன்...
நானாக என்றும் உன்னை தொட்டதேயில்லை...
நீயாக தொட நான் ஏதும் மறுப்பதில்லை...

கடல் கடந்த உன் கணவன்
வருடத்தில் ஒன்றரை மாதம்
வந்துபோக,
மீதமுள்ள மாதமெல்லாம்
நான் தானே உன் துணையாய்....

என் மீது தலை சாய்த்து
நீ படர - அப்பப்பா
சுவாசிக்க நான் மறந்தேனடி....
உன் கணவனில்லா இரவுகளில்
நான் தானே மணவாளன்...

குழந்தை ஏதும் பிறக்கவில்லை என
நீ கலங்கி கண்ணீர் விடும்
தருணம் என் மனதில்,
என்னால் மட

மேலும்

Kavi MANI - Kavi MANI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2015 7:27 pm

பூ சிரிக்கும் தோட்டத்தில்
புதுசா மணமானவள் புழுங்கி சொன்னது...,

வண்ண வண்ண பூத்தொடுத்து,
வாழகட்டை நாறெடுத்து...
மாலை ஒன்னு நான் முடித்து
போடுறேண்டா ஒனக்குன்னு
வரம் ஒன்ன கடனா கேட்டு
போயிருந்தேன் கடவுள் கிட்ட....!
வரமாத்தான் நான் கேட்ட,
தாலியத கழுத்தில் முடிக்க...
ஐப்பசியில் வரன் பேசி
அப்பனாத்தா சேர்ந்திருந்து
தைமுகூர்த்த தேதியில கரை சேத்து விட்டாங்க.....!!
போற எடம் எப்படியோ- ன்னு
நான் முழிச்சி கெடந்திருக்க,
புருசனுந்தான் என்கிட்டே அனுசரிச்சு நடக்கையிலே
பாக்கியந்தான் முன் சென்மம் செஞ்சிருக்கோம் நாமன்னு
களிப்போடு வாழ்ந்திருந்தேன்...
வேண்டுதல் கடனயுந்தான் மறந்திருந்தேன்..

மேலும்

எனக்கு நினைவு இல்லை நண்பா ......... 19-Jan-2015 8:55 pm
எனது கவிதைகள் உங்களுக்கு பிடிக்குமா... ஏற்கனவே படித்ததுண்டா.... 19-Jan-2015 8:51 pm
தெரியல நட்பே ஏன் கேக்குறே ?? 19-Jan-2015 8:31 pm
நன்றி.... எனது படைப்புக்கள் பார்த்ததுண்டா..... 19-Jan-2015 8:25 pm
Kavi MANI - Kavi MANI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2015 7:27 pm

பூ சிரிக்கும் தோட்டத்தில்
புதுசா மணமானவள் புழுங்கி சொன்னது...,

வண்ண வண்ண பூத்தொடுத்து,
வாழகட்டை நாறெடுத்து...
மாலை ஒன்னு நான் முடித்து
போடுறேண்டா ஒனக்குன்னு
வரம் ஒன்ன கடனா கேட்டு
போயிருந்தேன் கடவுள் கிட்ட....!
வரமாத்தான் நான் கேட்ட,
தாலியத கழுத்தில் முடிக்க...
ஐப்பசியில் வரன் பேசி
அப்பனாத்தா சேர்ந்திருந்து
தைமுகூர்த்த தேதியில கரை சேத்து விட்டாங்க.....!!
போற எடம் எப்படியோ- ன்னு
நான் முழிச்சி கெடந்திருக்க,
புருசனுந்தான் என்கிட்டே அனுசரிச்சு நடக்கையிலே
பாக்கியந்தான் முன் சென்மம் செஞ்சிருக்கோம் நாமன்னு
களிப்போடு வாழ்ந்திருந்தேன்...
வேண்டுதல் கடனயுந்தான் மறந்திருந்தேன்..

மேலும்

எனக்கு நினைவு இல்லை நண்பா ......... 19-Jan-2015 8:55 pm
எனது கவிதைகள் உங்களுக்கு பிடிக்குமா... ஏற்கனவே படித்ததுண்டா.... 19-Jan-2015 8:51 pm
தெரியல நட்பே ஏன் கேக்குறே ?? 19-Jan-2015 8:31 pm
நன்றி.... எனது படைப்புக்கள் பார்த்ததுண்டா..... 19-Jan-2015 8:25 pm
Kavi MANI - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2015 7:27 pm

பூ சிரிக்கும் தோட்டத்தில்
புதுசா மணமானவள் புழுங்கி சொன்னது...,

வண்ண வண்ண பூத்தொடுத்து,
வாழகட்டை நாறெடுத்து...
மாலை ஒன்னு நான் முடித்து
போடுறேண்டா ஒனக்குன்னு
வரம் ஒன்ன கடனா கேட்டு
போயிருந்தேன் கடவுள் கிட்ட....!
வரமாத்தான் நான் கேட்ட,
தாலியத கழுத்தில் முடிக்க...
ஐப்பசியில் வரன் பேசி
அப்பனாத்தா சேர்ந்திருந்து
தைமுகூர்த்த தேதியில கரை சேத்து விட்டாங்க.....!!
போற எடம் எப்படியோ- ன்னு
நான் முழிச்சி கெடந்திருக்க,
புருசனுந்தான் என்கிட்டே அனுசரிச்சு நடக்கையிலே
பாக்கியந்தான் முன் சென்மம் செஞ்சிருக்கோம் நாமன்னு
களிப்போடு வாழ்ந்திருந்தேன்...
வேண்டுதல் கடனயுந்தான் மறந்திருந்தேன்..

மேலும்

எனக்கு நினைவு இல்லை நண்பா ......... 19-Jan-2015 8:55 pm
எனது கவிதைகள் உங்களுக்கு பிடிக்குமா... ஏற்கனவே படித்ததுண்டா.... 19-Jan-2015 8:51 pm
தெரியல நட்பே ஏன் கேக்குறே ?? 19-Jan-2015 8:31 pm
நன்றி.... எனது படைப்புக்கள் பார்த்ததுண்டா..... 19-Jan-2015 8:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

Manikandan Guru

Chennai
Raja Gowthaman

Raja Gowthaman

Virudhunagar

இவர் பின்தொடர்பவர்கள் (19)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
கேகண்ணன்

கேகண்ணன்

கும்பகோணம்

இவரை பின்தொடர்பவர்கள் (19)

மேலே