லு ர - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லு ர
இடம்:  salem
பிறந்த தேதி :  27-Apr-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jun-2015
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  1

என் படைப்புகள்
லு ர செய்திகள்
லு ர - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2015 10:09 am

சிட்டுகுருவி திங்கநெல்லு இல்லை – சிறு
பட்டுப்பூச்சி தங்கஇடமும் இல்லை !
ஆட்டுமாட்டு கூட்டத்திற்கும் இங்கே – வெறும்
கட்டாந்தரை தவிர ஏதும் இல்லை !

மரமும்நீரும் அழிந்துபோகும் முதலில் – நல்ல
மீனும்உப்பும் ஒழிந்துபோகும் கடலில் !
மனிதன்என்ற மிருகத்தின் வெறியில் – இந்த
மாண்புமிக்க உலகம் அழியும் கதியில் !

காசுதேடி சொத்துதேடி ஓடி – இங்கு
மாசுபட்டு கிடப்போர்கள் கோடி !
கூசும்குணம் எள்ளளவும் இன்றி – பொய்
பேசும்மனம் படைத்தோரும் கோடி !

யுத்தம்செய்து கெட்டுப்போனார் பாதி – காம
மத்தம்கொண்டு செத்துப்போனார் மீதி !
மொத்தமாக ஊரையுண்டு வாழும் – பேடி
எத்தர்களின் ஆட்சியில் தான் பூமி !

மேலும்

மண்ணில் கால்பதித்து விண்ணில் புது உலகம் தேடும் மனிதனில் அற்புதமான புவியிலுள்ள புத்தனை அறியாது. வளங்கள் எல்லாம் செல்வங்களாக மாறிய மனதில் தினம் தினம் கொலை புரிகிறான் புத்தனை. புத்தனாக எனக்கொரு புவி வேண்டும். அற்புதமான பார்வை பதிவு. அருமை தோழரே 13-Aug-2015 12:09 pm
மண்ணில் கால்பதித்து விண்ணில் புது உலகம் தேடும் மனிதனில் அற்புதமான புவியிலுள்ள புத்தனை அறியாது. வளங்கள் எல்லாம் செல்வங்களாக மாறிய மனதில் தினம் தினம் கொலை புரிகிறான் புத்தனை. புத்தனாக எனக்கொரு புவி வேண்டும். அற்புதமான பார்வை பதிவு. அருமை தோழரே 13-Aug-2015 12:00 pm
மனதின் ஆதங்கம் நெருப்பாய் எரிகிறது. வரிக்கு வரி சாட்டையடி. அழுத்தம் திருத்தமான வார்த்தைகள் படைப்பை முழுமையாக்குகிறது. தீ பரவட்டும்.அழுக்கை எரிக்கட்டும். சுகம் மலருட்டும். 16-Jul-2015 6:52 pm
இரண்டு வருடமாக நீயும் புத்தனாக வேண்டும் என்றுதான் எழுதிக் கொண்டிருக்கிறாய். என்ன செய்வது உன்னால் ஆக முடியாது. இப்படி புலம்பத்தான் இயலும். //டெல் தெம்.... ஐ வில் கில் தெம்...!// இப்படி எல்லாம் கொல வெறியில் இருந்தா எப்படி புத்தனாவே..?? இந்த கொலைவெறியோட புத்தனாக வேண்டும் என்று நீ கூறினால் புத்தன் கூட துப்பாக்கியைத் தூக்கி சுட ஆரம்பிச்சிடுவான். 08-Jun-2015 8:51 pm
லு ர - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2015 8:58 am

உன்
அலட்சியப் பார்வைகள்
அத்தனையும் ..
மரியாதைக்கு உரியவை..
என்னை ..
உயர்த்தியவை என்பதால்..
வணக்கத்திற்கு உரியவை ..
என்னை.
விட்டு விலகிப் போனதால்..
இப்படியே இரு..
மாறி விடாதே !

மேலும்

அருமை, விலகிய பின்பு அழகிய நினைவுகளை சுமப்பது 13-Aug-2015 11:31 am
தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே 07-Jun-2015 7:52 pm
தொடர்ந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே 07-Jun-2015 7:52 pm
மிக அருமை நண்பரே 07-Jun-2015 2:55 pm
லு ர - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2015 11:24 pm

மூதாதையர் கரங்களில்
கொண்டதை
நாங்கள் கனவுகளில்
கொண்டுள்ளோம்
அவர்களின் காயங்களின்
விலை மறுப்பு
எங்கள் கற்பனையின்
கலை -மீட்பு
நீ இயற்கைக்கும் சேர்ந்து
வாழ்ந்தாய்
நான் இயற்கையும் சேருமாயென
வாழ்கிறேன்
சிந்தனைக்கொண்டு
படைத்ததை
காகிதம் கொண்டு
விண்ணபித்தோம்
காகிதம் நிறமாறும்
என் உருமாறும்
என்றே?

மேலும்

மாறும் என்ற நம்பிக்கையில் மாற்றம் வரும் தோழரே... நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Jul-2015 12:25 am
நன்று தொடருங்கள் வாழ்த்துக்கள் 06-Jul-2015 12:13 am
லு ர - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2015 8:24 am

பாக்களிலிலே ரதியாகிப்
பிறந்தவளே மகளே...
பூக்களெலாம் தோற்கடித்துப்
பூத்தவளே மகளே...!

................... நீ ...................

பூ விரலால் பூமி தொட்டுத்
தவழ்ந்து வரும் போதும் – உன்
பொன் முகத்தால் நீ மலர்ந்து
புன்னகைக்கும் போதும்...

அன்பென்ற ஆறு பூத்து
அள்ளுதடி வெள்ளம் – என்
ஐம்புலனும் ஈறு தாண்டித்
தின்னுதடி வெல்லம் !
==
கீச்சு மொழிப் பேச்செடுத்துக்
கிறங்க வைக்கும் போதும்...
ஈச்சம் பழம் கொட்டுவதாய்
எச்சில் சொட்டும் போதும்...

மின்மினிகள் நெஞ்சுக்குள்ளே
நிரந்தரமாய் தங்கும் – என்
கண்மணியாள் கதைப் படித்தே
காலத்தினைத் தள்ளும் !
==
பஞ்சு விரல் நெஞ்சில் ஏறிக்

மேலும்

அருமை 07-Mar-2018 4:40 pm
அருமை 😊👍 24-Nov-2017 8:07 pm
தொடர்ந்து எழுதுங்கள் இலக்கியப் பயனத்தில் உச்சியைத் தொடுங்கள்... வாழ்த்துக்கள் நண்பரே.. அருமையான வரிகள் அல்ல வைரங்கள்.. 24-Nov-2017 6:04 pm
மிக அருமை தோழரே! 04-Apr-2016 8:54 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே