மகேஸ்வரி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மகேஸ்வரி |
இடம் | : Tiruchirappalli |
பிறந்த தேதி | : 13-Feb-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 14 |
அழகான சுவாசத்தை
தந்த என் இயற்கை அன்னைக்கு
நாங்கள் தரும் பரிசு
சுகாதாரம் மற்ற காற்று, நிலம் நீர்
போன்றவை
இதற்கு தண்டனை
இயற்கை மாறுதல்
என்னவனை காண நான் தான்
துடிக்கிறேன் என்று நினைத்தேன்
ஆனால் நிலவு கூட அவன் முகம்
பார்க்க அவன் வீட்டு ஜன்னல் ஓரத்தில்
இரவு முழுவதும் நிற்கிறது
அவன் துங்கும் அழகை காண
என் மனம் கொள்ளை போனது
என்னை அறியாமல் உன்னிட்டதில்
எனக்கு தெரிந்து சென்றுந்தால்
என் காதல் உனக்கு புரிந்திருக்கும்
நீயும் என்னுடன் வாழந்த்துருப்பாய்
நானும் உயிரோடு இருந்துருப்பேன்
உனக்கு புரியாமல் போனதால் என்னவோ
நான் மட்டும் தனிமையில் தவிக்குறேன்
உன் நினைவுகளுடன்
ஒருவர் மீது அளவு கடந்த காதல் ஏற்படும் போது சந்தேகம் உருவாகிறது.
கிடைக்காததை கண்டு ஏங்குவதும் கிடைத்ததை அலட்சியப்படுத்துவதும்
ஏன் ?
ஒருதலை காதல் என்பது ....
காதல் இன்பமா ...?
காதல் தோல்வியா ...?
உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள்
நன்றி நன்றி
அன்பு ஆயரம் வலிகளை
தருகின்றது அதனால் தான்
நாம் அனைவரும் உயிரோடு இருக்கிறோம்
எதையும் தாங்க முடியும் என்று
நண்பர்கள் (4)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

சக்திவேல் லோகநாதன்
குன்னத்தூர்.

சேகர்
Pollachi / Denmark

mass Stephen
Ramanathapuram
இவர் பின்தொடர்பவர்கள் (4)

mass Stephen
Ramanathapuram

சேகர்
Pollachi / Denmark
