நரியனுர் ரங்கநாதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நரியனுர் ரங்கநாதன்
இடம்:  நரியனுர் மேட்டூர், சேலம்,
பிறந்த தேதி :  23-Dec-1951
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Dec-2014
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  13

என்னைப் பற்றி...

அட்வகேட், கவிஞர், எழுத்தாளர், மேடை பேச்சாளர்

என் படைப்புகள்
நரியனுர் ரங்கநாதன் செய்திகள்
நரியனுர் ரங்கநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2016 3:12 pm

சார்பற்ற தேசமென
சாசனம் பேசுகிறது
சாமியார் ஆனாலும் - சாதி சமய
வாசனை வீசுகிறது

விண்ணப்பம் ஏந்தி - என்ன
வரிசையில் நின்றேனா - இல்லை
வேண்டும் வேண்டுமெனக் கேட்டு - கீழே
விழுந்து புரண்டேனா
சம்மதமும் இல்லை சம்மந்தமும் இல்லை
முத்திரைக் குத்திஎன்னை- ஓட்டி
சாதி சமயப் பட்டியில் அடைத்தவர்
பட்டியலைக் காணேன்
முட்டி வெளியேறக் குட்டிக் கரணம் அடிக்கிறேன்

சாதி அதிபர்கள் சவுக்கோடு அலைய
சாமிக்கும் எனக்கும் சிண்டு முடிந்து
சபிக்கிறது என்னை சமயக் காப்பகம்
நெற்றிக் கண்ணால் சுட்டெரிக்கிறது
சாதிவாரி மதவாரி மந்திரிமார் சபை
பட்டது போதும் சட்ட வித்தகரிடம்
சாவுகிராக்கிப் பட்டம் தான் கிட்டி

மேலும்

அவர் அவர் வாழ்க்கையை அவர் அவர் மனம் உணர்ந்து படிக்கும் வரை நாம் பூரணமான வாழ்க்கையை வாழ்வதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Oct-2016 8:29 am
நரியனுர் ரங்கநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2016 4:14 pm

தேச விடுதலைக்குத் தொடர் முழக்கமிட்டு
தொண்டைக் கிழிந்தவர் ;

தொங்கும் வேளையில் தூக்கு ரத்தாகி
காயத்தழும்பைக் கழுத்தில் அணிந்தவர் ;

அடித்து நொறுக்கி அடிமை விலங்கை
அள்ளிக் காட்டியவர் ;

கழுத்தைப் பிடித்து நெட்டி வெள்ளையனை
கடலைத் தாண்டி தள்ளிவிட்டவர் ;

நாட்டை மீட்ட வகையில்
பல்லாயிரம் ஏக்கரைப் பறி கொடுத்தவர் - என
பட்டயம் பெற்றவர் பலருண்டு இங்கே.

சிறைக் கூடம் எழுப்ப
சித்தாளும், கொத்தாளும்
சீமையிலிருந்தா வந்தான்

சங்கிலியும் விலங்கும் சமைக்க
சம்மட்டி அடித்தது வெள்ளையனா ?

தூக்குக்கயிறு திரித்துக் கொடுத்து
தொங்கவிட்டு உயிர்ப்பறித்த தொடை நடுங்கி யார் ?

சவரம்

மேலும்

நரியனுர் ரங்கநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2016 7:02 pm

மூண்டது மூன்றாம் உலகப் போர் என
கொசுவோடு மனிதன் கொடும்போர் புரிகிறான்

குருதி குடித்து கொள்ளை நோய் பரப்பி
மனித குல வேரறுக்க கொசுப்படை அணிவகுப்பு

தடுத்து நிறுத்தி தற்காத்து முறியடிக்க
தட வாளத் தயாரிப்பு தொழிற்கூடம்
மீட்பு நிவாரணப் பணிக்கு
மருந்து மாத்திரை மருத்துவக்கூடம் என
ஆயிரம் ஆயிரம் ஆட்கள் அணிவகுப்பு

இரவில்லை பகலில்லை - இந்த
இடை நில்லாப் போருக்கு முடிவே இல்லை

இறுதி வெற்றி மனிதனுக்கே எனும்
இறுமாப்புத் தேவைஇல்லை
பின்னரும் உண்டு பேராபத்து

கொசு ஒழிய கொசு சார் தொழில் ஒழியும்
பல்லாயிரம் பேர் பட்டினி கிடப்பர்
படிப்படியாய் ஒழிப்பதே பகுத்தறிவு ஆகும்

மேலும்

நரியனுர் ரங்கநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2016 7:02 pm

மூண்டது மூன்றாம் உலகப் போர் என
கொசுவோடு மனிதன் கொடும்போர் புரிகிறான்

குருதி குடித்து கொள்ளை நோய் பரப்பி
மனித குல வேரறுக்க கொசுப்படை அணிவகுப்பு

தடுத்து நிறுத்தி தற்காத்து முறியடிக்க
தட வாளத் தயாரிப்பு தொழிற்கூடம்
மீட்பு நிவாரணப் பணிக்கு
மருந்து மாத்திரை மருத்துவக்கூடம் என
ஆயிரம் ஆயிரம் ஆட்கள் அணிவகுப்பு

இரவில்லை பகலில்லை - இந்த
இடை நில்லாப் போருக்கு முடிவே இல்லை

இறுதி வெற்றி மனிதனுக்கே எனும்
இறுமாப்புத் தேவைஇல்லை
பின்னரும் உண்டு பேராபத்து

கொசு ஒழிய கொசு சார் தொழில் ஒழியும்
பல்லாயிரம் பேர் பட்டினி கிடப்பர்
படிப்படியாய் ஒழிப்பதே பகுத்தறிவு ஆகும்

மேலும்

கருத்து அழகு! வாழ்த்துக்கள் ..... படைப்பு நான்கு முறை பதிவாகியுள்ளது. 01-Jul-2016 8:49 am

சாமி இருக்குதா இல்லையா
சர்க்காரு சட்டம் ஒன்னு போடவேணும்
தாசில் மணியாரர் ஊர் ஊரா - அதை
தண்டூரா போட வேணும்

பேயாம் பூதமாம் கேட்டை காட்டேரி
கொள்ளி வாய்ப் பிசாசாம் - சனங்க
கழிச்சல் எடுக்கறாங்க - ஒரு
வெள்ளை அறிக்கை விட்டு - நடு
வீதியிலே ஒட்ட வேணும்

மட்டு மட்டுன்னு மண்டையிலே
தேங்காய் உடைக்கிறாங்க
கடைவாயில் கம்பி ஓட்டி
கண்ணிரண்டும் பிதுங்கறாங்க
குத்திச் சதை கிழிய கொக்கியிலே தொங்குறாங்க
காத்து கறுப்பாம் ஓட்டி முறியடிக்க
உடுக்கை ஓசையிலே உர்கார்ந்து ஆடுறாங்க
நூறு ஆயிரமா எட்டோடக் கூட்டி
குடம் குடமா பாலைக் கொட்டிக் களைக்கிறாங்க
கழுதைக்குத் திருமணமாம்
காவலுடன் ஊர்வலம

மேலும்

நரியனுர் ரங்கநாதன் - agan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2015 8:59 pm

தோழமைகளுக்கு வணக்கம்.


இப்போதுதான் விழா நாள் 18.10.15 ஞாயிறு அன்று கவிக்கோ  அரங்கம் ,சென்னை மாலை 4மணி அளவில்  என முடிவானது .தோழர்களே. உங்கள் பயண திட்டம் உறுதி செய்யுங்கள். 

விழாவில் அனைவரும் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன்.

அழைப்பிதழ் விரைவில் வரும்.

அன்புடன் அகன் 

மேலும்

சரி 29-Sep-2015 5:28 pm
முக்மூடி அனிந்து தாண் வருவன் மூகம் காட்டா சொலல் குடாது 28-Sep-2015 2:31 pm
வணக்கம் அகன் அவர்களே...... விழா சிறப்புற அமைய என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.....! 19-Sep-2015 7:42 pm
நன்றி அய்யா - நரியனுர் ரங்கநாதன் 18-Sep-2015 8:07 pm

நான் மனிதன் அல்ல
நடமாடும் மனித வேசம் தான்
விழிகளில் ஒளி இல்லை
வெண்கலக் குரலும் இல்லை
சிந்தனைச் செறிவுற்ற
சாந்தம் அமைதி முகத்தில் இல்லை
கோபம் அழுகை சிரிப்பிலும்
உயிரைக் காணோம்
முகம் மலடாகி விட்டது
முகபயிற்சி ஒத்திகைக்கும்
முரண்டு பிடித்து வேசம் கலைகிறது
வயற்றைக் கழுவும் வழியைக் காணோம்

நகை கடை மறு திறப்பு விழாவிற்கு
அந்தரத்தில் மிதந்து வரும்
திரை உலகத் தேவ தேவதையர்
வண்ணம் தீட்டிய வாயின்
இடை நில்லாச் சிரிப்பு

தொண்டன் வீட்டுச் சாவுக்கு
அழகு நிலைய ஒப்பனை சகிதம் வந்தருளி
தேம்பித் தேம்பி ஒப்பாரி வைக்கும்
தலைவாதி தலைவர்களின் அழுகை

முன்னே பிறந்தது
முட்டையா கோ

மேலும்

சமூகச் சவுக்கடி கடைசி மூன்று வரிகள் ஒப்பனை வேடமற்ற சத்தியம் வாழ்த்துக்கள் அன்புடன் ,கவின் சாரலன் 07-Jun-2015 1:15 pm
அடேங்கப்பா.. அபாரம் கவிஞரே.............. அற்புதம் 07-Jun-2015 11:48 am
பலத்த கைதட்டல்கள் ரொம்ம நல்லாயிருக்கு கவிதை 07-Jun-2015 11:36 am

ஊர் அறிய உறவறிய - ஒரு
உத்தமனைக் கைப்பிடிச்சேன்
குலம் விளங்கப் பாய்விரிச்சி
குத்து விளக்கு அணைச்சேன்
மூழ்கி நான் முத்தெடுத்து
முழு நிலவாய்ப் பெத்தெடுத்தேன்
முக்கனியின் சாறூட்டி
முப்பாட்டன் பேருமிட்டேன்

நீராட்டிப் புகையூட்டி
தாலாட்டி உறங்க வைப்பேன்
சீவிச் சிணுக்கெடுத்து - முகம்
நீவிச் சடக்கொடிப்பேன்
கண்ணாரப் பொட்டு வச்சி
கறிமிளகாய்ச் சுத்தி வைப்பேன்
முடியெடுத்துக் காது குத்தி
கறிவிருந்துப் பந்தி வச்சேன்

மணிபார்த்துச் சோறாக்கி - வரும்
வழிபார்த்துக் காத்திருப்பேன் - அவன்
இங்கிலீசுப் படிக்கயிலே
இறக்கைக் கட்டி நான் பறப்பேன்
ஆக் காட்டிச் சோறூட்டி
ஆளா

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

agan

agan

Puthucherry
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
agan

agan

Puthucherry
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.

இவரை பின்தொடர்பவர்கள் (7)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
மேலே