பிரபாகரன் மணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரபாகரன் மணி
இடம்:  விளாகம், அரியலூர்.
பிறந்த தேதி :  15-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Feb-2018
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  0

என்னைப் பற்றி...

சக மனிதரை உடன்பிறந்தவரான ஒரு குடும்பத்தைப் போல பாவித்து வாழ்வதே வாழ்வாகும்.

என் படைப்புகள்
பிரபாகரன் மணி செய்திகள்

ஒரே வரியில் பெண்மை என்றிடல் நலம் 

பைண்ணில் மையம் கொண்டதே அத்தனை உறவும்
தாங்கிச் சுமந்தால் தாயாகிறவள்
தன்னோடே பிறந்தால் சகோதரி
தலைகோதி தைரியம் தரும் தோழியாய்
தாலியால் பிணைந்தால் தாரமாகிறாள்
தலைமுறைகளைத்  தந்து அறிவூட்டுகிறாள்
சேயாய் வந்து தாயாய் தந்து தாத்தனின் தாரமாய் 
பல தலைமுறைகளை ஈன்றெடுத்த தவதேவதையே !
போற்றுகிறோம் பெண்மையே பண்ணூற்றாண்டு படை இவ்வுலகை.

மேலும்

பிரபாகரன் மணி - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2018 7:44 pm

வானில் தனித்து நிற்கிறது
"நிலா"..

"நீ" இல்லாத என்னை
போலவே..!

❤சேக் உதுமான்❤

மேலும்

நன்றி மணி 18-Feb-2018 10:09 pm
அருமை. 18-Feb-2018 8:53 pm
கருத்துக்கு நன்றி தோழி 12-Feb-2018 10:38 pm
நன்றி நண்பா 12-Feb-2018 10:37 pm
பிரபாகரன் மணி - யாழ்வேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2018 5:49 pm

தனிமையோடு பேசு..!

கவிஞனுக்கு தனிமை
கற்பனையின் ஊற்று!

துறவிக்கு தனிமை
தவத்தின் வலிமை!

இராணுவ வீரனுக்கு தனிமை
தீரத்தின் அடையாளம்!

காதலில் தனிமை
அன்பின் உச்சகட்டம்!

நிலவின் தனிமை
பெண்மையின் தன்னம்பிக்கை!

ஆராய்ச்சிக்கு தனிமை
உலகுக்கு புதிய கண்டுபிடிப்பு!

தவிப்பதற்க்கு மட்டுமல்ல தோழனே
உலகில் நீ தனித்து தெரியவும்
தனிமை அவசியம்...
தனிமையோடு பேசு!

மேலும்

வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நட்பே... 18-Feb-2018 8:55 pm
சாதித்து காட்டு தன்னதனிமையிலே என்று சிறப்பாக வர்ணித்த அன்பர்க்கு நன்றிகள் பல. 18-Feb-2018 8:51 pm
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பர் முஹம்மது ஸர்பான்... 17-Feb-2018 7:11 am
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி தங்கை reshma 17-Feb-2018 7:10 am
பிரபாகரன் மணி - பிரபாகரன் மணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Feb-2018 11:24 am

*இயற்கையின் கோபம்*


எழில்மிகு இயற்கையே என        கவியெழுத எனக்கும் ஆசைதான் !
எழுத்தாணி கொண்டு இட்ட
  மையினூடே இயற்கை காரி    உமிழ்ந்த்து என் கவித்தாளில் !
இருக்கி்றேனென்று நீயே சொல்கிறாய் எங்கே இருக்கிறேன் எடுத்துக்காட்டென்று !
மலை - அட்டா ! எம் சாண்டு என்று பெயர்ப்பது தெரியாதோ ?
மழை - மூழ்கிட வேண்டாமென முழங்காலில் தவமிருக்கும் மாந்தர்கள் .
வெயில் - நரகமென்றால் அதுதானே எனும் உள்ளூர் அழகிகள்.
குளிர் - இரவினில் நீ வரவே இணைதேடும் இளைஞர்கள்.
காற்று - கண்ணுக்கே தெரியாதென்ற நீ தெரிகிறாயே புகைமண்டலமாய். 
கடல் - இருக்கிறாய் நாங்கள் இறக்கவே ! இருந்தும் இருக்கிறாயே சுனாமியாய்.
வானம் - வானிலை மாறியே போனதனால் நாங்கள் உனை கண்டுகொள்வதில்லையே. 
மேகம் - சுயநலவாதி ! எங்கள் ஊர் அரசியல்வாதி போல். 
மலர்கள் - கன்னிகையை காதல் வலையில் கவர்ந்திழுத்தே  பலர் வாழ்வை அழித்த தீ.
பறவைகள் - கூண்டுக்குள் வாழ்வதே பறவையென்று காண்கிறோம்.
குழந்தைகள் - தப்பிப் பிறந்த நரக தேவதைகள் கொடூரங்களுக்கு மத்தியில்.
மனிதர்கள் - பிறர்க்காகவே வாழும் சுயநலவாதிகள் பகட்டாக.
மரம் - காட்டை அழித்து ஒரு மரம் நடுகிறோமே போதாதா ?
நிலவு - கரைபடிந்த பிலிப்சு சுடர் கவனிக்க யாரிமின்றி.
சூரியன் - மனிதனால் கோபமாகி எரியும் சிவனின் நெற்றிக் கண் அழிவு விரைவில்.
ஆறு - அப்படியென்றால் ? ஓ மணல் சுரங்கமா ? சாக்கடை கால்வாயா ?
ஆசை - இவ் இயற்கை சில ஆண்டிலேயே மரண கவியாக மாற வரி வகுத்த்து பே(ய்)ர்
 ஆசையே !

மேலும்

*இயற்கையின் கோபம்*


எழில்மிகு இயற்கையே என        கவியெழுத எனக்கும் ஆசைதான் !
எழுத்தாணி கொண்டு இட்ட
  மையினூடே இயற்கை காரி    உமிழ்ந்த்து என் கவித்தாளில் !
இருக்கி்றேனென்று நீயே சொல்கிறாய் எங்கே இருக்கிறேன் எடுத்துக்காட்டென்று !
மலை - அட்டா ! எம் சாண்டு என்று பெயர்ப்பது தெரியாதோ ?
மழை - மூழ்கிட வேண்டாமென முழங்காலில் தவமிருக்கும் மாந்தர்கள் .
வெயில் - நரகமென்றால் அதுதானே எனும் உள்ளூர் அழகிகள்.
குளிர் - இரவினில் நீ வரவே இணைதேடும் இளைஞர்கள்.
காற்று - கண்ணுக்கே தெரியாதென்ற நீ தெரிகிறாயே புகைமண்டலமாய். 
கடல் - இருக்கிறாய் நாங்கள் இறக்கவே ! இருந்தும் இருக்கிறாயே சுனாமியாய்.
வானம் - வானிலை மாறியே போனதனால் நாங்கள் உனை கண்டுகொள்வதில்லையே. 
மேகம் - சுயநலவாதி ! எங்கள் ஊர் அரசியல்வாதி போல். 
மலர்கள் - கன்னிகையை காதல் வலையில் கவர்ந்திழுத்தே  பலர் வாழ்வை அழித்த தீ.
பறவைகள் - கூண்டுக்குள் வாழ்வதே பறவையென்று காண்கிறோம்.
குழந்தைகள் - தப்பிப் பிறந்த நரக தேவதைகள் கொடூரங்களுக்கு மத்தியில்.
மனிதர்கள் - பிறர்க்காகவே வாழும் சுயநலவாதிகள் பகட்டாக.
மரம் - காட்டை அழித்து ஒரு மரம் நடுகிறோமே போதாதா ?
நிலவு - கரைபடிந்த பிலிப்சு சுடர் கவனிக்க யாரிமின்றி.
சூரியன் - மனிதனால் கோபமாகி எரியும் சிவனின் நெற்றிக் கண் அழிவு விரைவில்.
ஆறு - அப்படியென்றால் ? ஓ மணல் சுரங்கமா ? சாக்கடை கால்வாயா ?
ஆசை - இவ் இயற்கை சில ஆண்டிலேயே மரண கவியாக மாற வரி வகுத்த்து பே(ய்)ர்
 ஆசையே !

மேலும்

பிரபாகரன் மணி - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2018 10:36 pm

ஐஸ் கிரீம் அவளல்ல
நான்தான்
வெளியே அவளைக்
காணும்போதெல்லாம்
உருகுவதால்
அவளை பார்க்காமல் வீட்டின்
உள்ளே செல்லும்போதெல்லாம்
இருகுவதால்

நிலா அவளல்ல
நான்தான்
களங்கம் என் மனதில் உள்ளதால்
அவளை சுற்றியே என் பாதம் தேய்வதால்

அவளின் கூந்தலல்ல
கார்மேகம்
என் கண்கள்தான்
அவளுக்காக ஏங்கி அழுவதால்

மீன்விழி அவளல்ல
என்விழிதான்
எப்போதும் கண் நீரிலேயே உள்ளதால்

மயில் அவளல்ல நான்தான்
அவளைக்கண்டதும் ஆடுவதால்

மலர் அவளல்ல
நான்தான்
அவளின்றி வாடுவதால்

மான் அவளல்ல நான்தான்
அவள் கண்டதும் துள்ளி ஓடுவதால்

மேலும்

நன்று 21-Feb-2018 6:28 pm
அருமை..மிக மிக அருமை 21-Feb-2018 9:23 am
காதலைத் தேடி கடும்பயணம். தொடரட்டும் கவிப்பயணம். 21-Feb-2018 8:03 am
அருமை மற்றும் புதுமை 16-Feb-2018 9:54 pm
மேலும்...
கருத்துகள்

மேலே