Prabhakaran - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Prabhakaran |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 3 |
ஏன் காதலென்ற மெய் அன்பும் தோல்வி காண்கிறது ??
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
முடித்துக்கொள் என தோன்றும் குருதி இதயம்,
வாழ்க்கை நினைவுகளை சுமந்து வாழ சொல்லும் குருதி மூளை,
பேச துடிக்கும் நாக்குகள், மூடி தடுக்கும் உதடுகள்,
பார்க்க துடிக்கும் கண்கள், மூடி தடுக்கும் இமைகள்,
உள்ளே சென்று வரும் காற்றின் இடைவெளியில்
தொடர்கிறது வாழ்க்கை ...........
இதில்,
நாக்கு- உறவுகள்
உதடுகள்- தனிமை
கண்கள்- பயணம்
இமைகள்- பணம், வேலை........
அம்மா என்ற சொல்
ஆடியிலும் மண்ணுருக காய்ந்தது வெய்யல்
அப்படியொரு புழுக்கமும் தந்தது வியர்வையாக
அந்தி சாயும் வேளை எங்கிருந்தோ வாடை வீச
வான் இருண்டது எங்கிருந்தோ வந்த கார்மேக கூட்டம்
வானைப் போர்த்திட திடீரென்று
மேகப் போர்வையும் கிழிந்து
தற்போதைய தமிழ் மொழியின் நிலை ?........