கா பிரபாகரன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கா பிரபாகரன் |
இடம் | : காட்டூா் |
பிறந்த தேதி | : 02-Oct-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 2 |
கணினி இயக்குபவா்rnவட்டார வளா்ச்சி அலுவலகம்rnதிருப்பத்தூா் - திருப்பத்தூர் மாவட்டம்
எனது முதல் படைப்பான இந்த நூலை நீங்கள் வாசிக்கும்போது, உங்களுக்குள் இதுநாள்வரை இருந்துவந்த பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்பது உறுதி…
அரும்புகள்
தளிருடல் மிளிரும், தளா் நடையும் ஒளிரும்
தழுதழுத்த குரலில், தரணியே குளிரும்…
குழவிப் பருவமோ, குழந்தைப் பருவமோ,
குணம் மட்டுமே பேசுமதில், மழலை மனம் வீசும்..
குடும்பங்களின் குருதியில், குறைகிறது அழுத்தம்
சிரிப்புகளும் சிலவேளை, யோகக்கலை நடத்தும்
பசுமரங்களதில் சமூகம் பரப்பும் உரங்கள்..
தழைரசமோ? ரசாயணமோ? அதைமட்டுமே எதிரொலிக்கும்…
அரும்புகள் கூட்டு சோ்ந்தால், அது தனியுலகம்-நாம்
கத்தினாலும் கற்காததை, கணத்தில் கற்று கற்பிப்பா் நமக்கும்…
அவனடித்தான், அவன் கிள்ளினான்… அழுகையில் ஒரு நடிப்பு
பொய்யும் இருக்குமெனினும் நம் மெய்யாவும் இனிக்கும்..
பூதேவியும் தாங்குவாள்,
உறங்க நினைத்தும்
உறங்காத விழிகள்
சொல்ல நினைத்தும்
திறக்காத உதடுகள்
கேட்க நினைத்தும்
கேட்காத காதுகள்
மறக்க நினைத்தும்
மறக்காத இதயம் என
புலன்கள் யாவும்
போலியாய் மாறுகின்றன
உன் நினைவுகளால்..!
பொங்கல் திருவிழா கவிதை போட்டி
===============================
தோழமை நெஞ்சங்களே வணக்கம்...!
2012 ஆம் வருடம் புரட்சியாளர் சே குவேர பிறந்த தினத்தை முன்னிட்டு நமது தளத்தில் கவிதைபோட்டி போட்டி நடத்தி சிறப்பான படைப்பாளிகள் பலருக்கும் பண பரிசுகள் வழங்கி, அவர்களை கௌரவித்து மகிழ்ந்தோம்.
அதன் பிறகு 2013 கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டி நடத்தி, சிறப்பான படைப்பாளிகளை கௌரவித்து பரிசும் பட்டயமும் வழங்கினோம்.
அந்த வகையில் இது இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டிக்கான அறிவிப்பு.
அறிவிப்பு;
12 கோடி மக்கள் தொகையோடு உலகெங்கும் பறந்து விரிந்து கிட
நண்பர்கள் (8)

பிரகாஷ்
சேலம், தமிழ்நாடு

வேலு
சென்னை (திருவண்ணாமலை)

குமரேசன் கிருஷ்ணன்
சங்கரன்கோவில்
