ராம் விவேகா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராம் விவேகா
இடம்:  சாத்தூர்
பிறந்த தேதி :  20-Oct-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Mar-2015
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  2

என் படைப்புகள்
ராம் விவேகா செய்திகள்
ராம் விவேகா - தமிழ் உதயா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2016 6:44 am

- - - - - - - - - - - -
அது ஒரு
இனிமையான நிலாச்சாரல் !
இரவு விழித்துக் கிடக்கிறது .
தென்னோலையில்
குடிவாழ்ந்த
தூக்கணாங்குருவி
குசும்புக் கதை பேசுகிறது
என்னோடும் என் தங்கையோடும்
கூடவே நடந்து வருகிறது
ஏன் வீட்டுக்குள் வர மறுக்கிறது
இந்த நிலா. ....?
மணல் மேட்டின்
கதகதப்பு
குளிர்வை தழுவுகிறது
மாம்பழத்தின்
வௌவால் கொந்தல்
இனிமையை சுவைக்கிறது
வீட்டோரக்
காவல் துறை
துள்ளி விளையாடுகிறது
ஆட்டுக்குட்டியின் அன்பு
தாயைக் கொஞ்சுகிறது
ஒழிந்து கிடந்த
அணில் குஞ்சு குறுகுறுத்து
கீச்சிடுகிறது
அம்மாவின் குளைசோறு
நாவெல்லாம் இனிக்கிறது !
ஈரம் தோய்ந்த நிலவு
பால் வெள்ளை ம

மேலும்

உங்கள் தமிழின் வளம் எனக்கு வாழ்த்த வார்த்தைகள் தரவில்லை .அருமை தோழரே 29-Jan-2016 12:51 pm
உண்மைதான் அழகான வருடல் 29-Jan-2016 6:48 am
ராம் விவேகா - ராம் விவேகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2016 7:11 am

தாலாட்டில் துணை நின்று ;
மொழியென்னும் பால் தந்து ;
பிழையில்லா மதி தந்து ;
இசையாகி மடி தந்து ;
உயிரின்றி வாழ்ந்து வந்த என் நாவிற்கு உயிர் தந்த, தமிழ் என்தன் முதல்அன்னை ;

அழகான கவி வரியாள் ;
என் விரல் செதுக்கும் சிலை வடிவாள் ;
துளி கூட கரைபடியாள் ;
புவியெங்கும் இணை அறியாள் ;
அவள் இதழோடு முத்தமிட்டால் தேன்
கூட தோற்று போகும்
தமிழ் என்தன்
முதல் காதலி .

உயிர் கொண்டும் மெய் கொண்டும்
உயிர்மெய் என்று உருவாகி ;
என் விரலோடும் விழியோடும் இதழோடும் விளையாடி ;
என் நாவினின்று நான் ஈன்ற தமிழ் என்தன்
முதல் பிள்ளை ;

மேலும்

அழகான கவிதை.அன்னையாய் காதலியாய் பிள்ளையாய் வரும்தமிழ் அருமை ! 30-Jan-2016 1:41 pm
படைப்புக்கு பாராட்டுக்கள் தினமும் உம் இலக்கியப் பயணம் தொடரட்டும் .நன்றி . 28-Jan-2016 3:32 am
உங்களை போன்ற தமிழ் நேசிபாளர்களின் வாழ்த்துக்கள் என் தமிழை இன்னும் மெருகேற்றும் .நன்றி தோழரே . 27-Jan-2016 4:21 pm
காதலியாய் தாயாய் பிள்ளையாய் தமிழ் அழகான படைப்பு தோழா வாழ்த்துக்கள் தோழா... 27-Jan-2016 3:15 pm
ராம் விவேகா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2016 7:11 am

தாலாட்டில் துணை நின்று ;
மொழியென்னும் பால் தந்து ;
பிழையில்லா மதி தந்து ;
இசையாகி மடி தந்து ;
உயிரின்றி வாழ்ந்து வந்த என் நாவிற்கு உயிர் தந்த, தமிழ் என்தன் முதல்அன்னை ;

அழகான கவி வரியாள் ;
என் விரல் செதுக்கும் சிலை வடிவாள் ;
துளி கூட கரைபடியாள் ;
புவியெங்கும் இணை அறியாள் ;
அவள் இதழோடு முத்தமிட்டால் தேன்
கூட தோற்று போகும்
தமிழ் என்தன்
முதல் காதலி .

உயிர் கொண்டும் மெய் கொண்டும்
உயிர்மெய் என்று உருவாகி ;
என் விரலோடும் விழியோடும் இதழோடும் விளையாடி ;
என் நாவினின்று நான் ஈன்ற தமிழ் என்தன்
முதல் பிள்ளை ;

மேலும்

அழகான கவிதை.அன்னையாய் காதலியாய் பிள்ளையாய் வரும்தமிழ் அருமை ! 30-Jan-2016 1:41 pm
படைப்புக்கு பாராட்டுக்கள் தினமும் உம் இலக்கியப் பயணம் தொடரட்டும் .நன்றி . 28-Jan-2016 3:32 am
உங்களை போன்ற தமிழ் நேசிபாளர்களின் வாழ்த்துக்கள் என் தமிழை இன்னும் மெருகேற்றும் .நன்றி தோழரே . 27-Jan-2016 4:21 pm
காதலியாய் தாயாய் பிள்ளையாய் தமிழ் அழகான படைப்பு தோழா வாழ்த்துக்கள் தோழா... 27-Jan-2016 3:15 pm
ராம் விவேகா - ராம் விவேகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2016 9:09 am

அறுவை சிகச்சையும் இல்லை ;

அலறல் சத்தமும் இல்லை ;

அமைதியாய் முடிந்தது ஒரு விதையின் பிரசவம் .....

மேலும்

நன்றி தோழரே 25-Jan-2016 12:30 pm
yathaarththam இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 25-Jan-2016 11:41 am
ராம் விவேகா - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2015 1:15 am

காட்சிப் பிழைகள் ......13
***************************************

மின்சாரம் அறுந்த நள்ளிரவில்
நான் நிலவுக்காக காத்திருந்தேன்
நீயோ ஒரு மின்மினிப்பூச்சியென
என் தோள்களில் அமர்ந்தாய் .

கருத்திருந்த மேகம்
உன் கார்கூந்தலை காட்டியபடி
என்னையும் மிதக்கச் செய்து
மிதந்து போனது .

காதலின் பேரலையில்
உன் காலடியில் சேர்ந்தேன்
எனை அள்ளிக்கொண்டு போகும்
பரிசல் நீ.!

வெளிச்சம் மின்னிய என் கடலில்
நிலாவென நீ மிதந்திருந்தாய்
கரை ஒதுங்கிய அலையாவும்
காதல் நுரைத்திருந்தது .

என் மதியங்கள்கூட உன்
மதிமுகம் காண ஏங்குகிறது !
இந்தச்
சூரியனை என்ன செய்வது ?

மௌனம்தான் உன்
மொழியென

மேலும்

இந்தப் பதிவினை பகிர்ந்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி . 28-Jan-2016 7:32 am
மிகவும் நன்றி நண்பரே தங்களது உணர்வுபூர்வமான கருத்திற்கும புரிதலுக்கும் வாழ்த்திற்கும். ரசிப்பிற்கும் நன்றி ராம் 25-Jan-2016 2:08 pm
சற்றே வலிக்கிறது என் காதல் நினைவுகள் இந்த கவிதையால் ரசித்தும் கண்ணீர் வந்தது ஏன் என்று புரியவில்லை 25-Jan-2016 9:55 am
உங்கள் ரசிப்பிற்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி அமுதா அவர்களுக்கு. 18-Jan-2016 5:36 pm
ராம் விவேகா - ராம் விவேகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jan-2016 9:09 am

அறுவை சிகச்சையும் இல்லை ;

அலறல் சத்தமும் இல்லை ;

அமைதியாய் முடிந்தது ஒரு விதையின் பிரசவம் .....

மேலும்

நன்றி தோழரே 25-Jan-2016 12:30 pm
yathaarththam இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 25-Jan-2016 11:41 am
ராம் விவேகா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2016 9:09 am

அறுவை சிகச்சையும் இல்லை ;

அலறல் சத்தமும் இல்லை ;

அமைதியாய் முடிந்தது ஒரு விதையின் பிரசவம் .....

மேலும்

நன்றி தோழரே 25-Jan-2016 12:30 pm
yathaarththam இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 25-Jan-2016 11:41 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

சந்திரா

சந்திரா

இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சந்திரா

சந்திரா

இலங்கை
மேலே