ம கோபி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ம கோபி
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  16-Mar-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jun-2011
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  16

என் படைப்புகள்
ம கோபி செய்திகள்
ம கோபி - ம கோபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2015 12:15 am

மழை கோபித்துக் கொள்ளுமோ
என பயந்துபோய் தான்.....
நான்
குடை பயன்படுத்துவதில்லை!!!

மேலும்

நன்றி நண்பர்களே.... 23-Jul-2015 10:44 pm
அழகு வாழ்த்துக்கள்.!! 23-Jul-2015 5:17 pm
அடடா ...! கவி நன்று வாழ்த்துகள் தொடருங்கள் தோழரே ......... 23-Jul-2015 5:14 pm
ம கோபி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2015 12:15 am

மழை கோபித்துக் கொள்ளுமோ
என பயந்துபோய் தான்.....
நான்
குடை பயன்படுத்துவதில்லை!!!

மேலும்

நன்றி நண்பர்களே.... 23-Jul-2015 10:44 pm
அழகு வாழ்த்துக்கள்.!! 23-Jul-2015 5:17 pm
அடடா ...! கவி நன்று வாழ்த்துகள் தொடருங்கள் தோழரே ......... 23-Jul-2015 5:14 pm
ம கோபி - செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2015 9:11 pm

எனக்கு

தலைக்கனம் உண்டு

தமிழனென்பதில்

மட்டும் !!!

மேலும்

மிக்க நன்றி தோழா !!! 22-Jul-2015 9:04 pm
நன்றி உதயா!! 22-Jul-2015 9:04 pm
ம்ம்ம் செல்வி .... வாழ்த்துகள் ..... 21-Jul-2015 8:45 pm
தமிழச்சிக்கு என் வாழ்த்துக்கள்.. 21-Jul-2015 7:13 pm
ம கோபி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2015 8:00 pm

முற்றத்தில் நிலா.........
தனிமை தொலைந்தது.

மேலும்

அழகான தனிமை இதுதான் தோழா 26-Jul-2015 7:39 pm
ம கோபி - ம கோபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2015 11:28 pm

சில நாட்களுக்கு முன் அவன் தொலைந்துவிட்டான்....

நன்றாக தேடிப்பாருங்கள்....

எங்காவது

மழைத்துளியினுள்ளோ,
பனித்துளியினுள்ளோ, மறைந்திருப்பான்.

வானவில்லில் வளைந்திருப்பான்.

மேகத்தோடு சுற்றித்திரிந்து கொண்டிருப்பான்.

பறவைகளோடு பேசிகொண்டிருப்பான்.

கவிதை என சொல்லிக்கொண்டு
காகிதத்தில் ஏதாவது கிறுக்கிக்கொண்டிருப்பான்.

இல்லை இல்லை

அவன் கிடைத்துவிட்டான்

எங்கோ அவன் வாடை அடிக்கிறது....
இதோ கண்டுவிட்டேன்...

அவன்........!!! அவன்............!!!

அலுவலகத்தின் கோப்புகளில்

மங்கிய அச்சுப்பதிவுகளின்

மத்தியில் தூசியோடு தூசியாய் படிந்திருந்தான்....

மேலும்

வந்தமைக்கும் வாசித்தைமைக்கும் வாழ்த்தியதற்கும் நன்றிகள்......... 14-Jul-2015 11:04 pm
வித்தியாசமான பார்வை... நல்ல படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Jul-2015 2:14 am
ம கோபி - தப்தி செல்வராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2015 9:59 am

அதிகாலை பத்து மணிக்கு
துயிலெழுந்து சோம்பல் முறித்து
மெதுவாய்ப் பல் துலக்கி
வேகமாய் வண்டியெடுத்து
வெளியில் கிளம்பினான் அவன்...!

அழகுக் கலை பயின்று
அழகு நிலையம் நடத்தும் நண்பனிடம்
தன் முடியையும் முகத்தையும்
கொடுத்துவிட்டு புலம்பினான்
"நண்பா உன் நெலமைய நெனச்சா
பாவமா இருக்கு" என்று...!

காலைப் பசி குடலைக் கிள்ள
வயிற்றை நிரப்ப வேண்டி
வண்டியை ஒரங்கட்டினான்
வழியோர துரித உணவகத்தில்...!

சமயற்கலை பயின்ற நண்பனிடம்
அது இது என்று கேட்டு வாங்கி
ருசித்துப் புசித்த பின் புலம்பினான்
"உங்க அப்பாட்ட சொல்லி பெரிய
உணவக உரிமையாளர் ஆகிவிடேன்டா" என்று...!

காற்றிலே பறந்த வண

மேலும்

வரவிற்கும் புரிதலான கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே.......... 30-Jul-2015 12:15 pm
வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே.... 30-Jul-2015 12:12 pm
வேலையில்லா பட்டதாரியின் உளவியல் ரீதியாக அவர்களை இந்த சமூகம் பார்க்குமேயானால் ஒவ்வொருவரும் தங்களின் கவிதையின் பாத்திரமாக இருப்பவர்கள் அல்ல ... வேலை அற்ற நிலை என்பது முதல் காதல் தோல்வியின் வலிகளோடு மிக நெருங்கிய தொடர்புடையது ... அதன் ஒவ்வொரு நிமிடமும் ஆயிரம் ஆயிரம் அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும் ... அந்த ஒரு அனுபவம் கூட எந்த ஒரு தற்சமய வேலை கொடுக்கும் அனுபவத்திற்கும் ஈடாகாது .. 95 % க்கும் மேலானோர் அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை ... ஆனால் வேலையில்லாத அந்த நாட்கள் கொடுத்த அனுபவம் அவர்களை 30 ஆண்டுகளுக்கும் மேல் வழி நடத்தும் .... 29-Jul-2015 12:34 am
கவிதை தென்றலாய் புயலாய் உள்ளது. வேலைவாய்ப்பு நாம் தான் தேடி போகணும். தானா வராது வெள்ளைக்காலர் சட்டைகசங்காமல் , உழைக்காமல், முயற்சி செய்யாமல் கிடைக்கவே கிடைக்காது. தேனீ போல எறும்பு போல உழைத்தால் வேலை தானாக தேடிவருமே. படித்த படிப்பு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. பட்டதாரிகளே, இளைங்கர்களே,விழித்து எழுங்கள். வெற்றி தேடி அலையவும்,வெற்றி நிச்சயம். கிடைத்த அனுபவ அறிவு, பழக்க வழக்கம்,முயற்சி வெற்றி பெற நிச்சயம் வழி கிட்டும். நன்றி 28-Jul-2015 9:59 pm
ம கோபி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2015 11:28 pm

சில நாட்களுக்கு முன் அவன் தொலைந்துவிட்டான்....

நன்றாக தேடிப்பாருங்கள்....

எங்காவது

மழைத்துளியினுள்ளோ,
பனித்துளியினுள்ளோ, மறைந்திருப்பான்.

வானவில்லில் வளைந்திருப்பான்.

மேகத்தோடு சுற்றித்திரிந்து கொண்டிருப்பான்.

பறவைகளோடு பேசிகொண்டிருப்பான்.

கவிதை என சொல்லிக்கொண்டு
காகிதத்தில் ஏதாவது கிறுக்கிக்கொண்டிருப்பான்.

இல்லை இல்லை

அவன் கிடைத்துவிட்டான்

எங்கோ அவன் வாடை அடிக்கிறது....
இதோ கண்டுவிட்டேன்...

அவன்........!!! அவன்............!!!

அலுவலகத்தின் கோப்புகளில்

மங்கிய அச்சுப்பதிவுகளின்

மத்தியில் தூசியோடு தூசியாய் படிந்திருந்தான்....

மேலும்

வந்தமைக்கும் வாசித்தைமைக்கும் வாழ்த்தியதற்கும் நன்றிகள்......... 14-Jul-2015 11:04 pm
வித்தியாசமான பார்வை... நல்ல படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Jul-2015 2:14 am
பார்த்திப மணி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Jul-2015 5:43 pm

ரகசியமானகாதல் ஒன்று
அரங்கேறுகின்றது.!
கறுப்பு வெள்ளை
நாடகமேடையில்.!

இரவுபகல் என
இரண்டு காட்சிகள்.!

அவனை அவள்
வழியனுப்பினால்
'இரவு'

அவளை அவன்
வழியனுப்பினால்
'பகல்'

அதிகாலையும்
அந்திமாலையுமே
இவர்கள் சந்திக்கும்
காதல்நேரங்கள்.!

இரவில் அவள்முகம்
நாம் ரசித்தால் பகலில்
நம் முகத்தில் சூடுவிழும்
அவனால்.!

இவர்கள் பார்வைகள்
காதல் ஒளியை
பரிமாறிக்கொண்டாலே.!

பூமி புத்தாடையாய்
தினம் ஜொலிக்கும்.!

இவர்களே பூமியின்
வெளிச்ச பூக்கள்...

மேலும்

மனமார்ந்த நன்றிகள் நட்பே..மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில் 10-Jul-2015 4:57 pm
அருமையான வரிகள் தோழா! 10-Jul-2015 3:31 pm
மகிழ்ச்சி நட்பே..மனமார்ந்த நன்றிகள் 10-Jul-2015 9:54 am
அழகு நிறைந்த வரிகள் அழகான காதல் கவிதை 10-Jul-2015 9:19 am
ம கோபி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2015 10:54 pm

நீ நிராகரிப்பதை கூட
மிக அழகாகத்தான் செய்கிறாய் -பிறகு
எப்படி என்னால் மீண்டும் ....
காதலிக்காமல் இருக்க முடியும்...?

மேலும்

அட அட அட .. 08-Jul-2015 11:36 am
அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 08-Jul-2015 12:16 am
மிக்க நன்றி நண்பரே.... 07-Jul-2015 11:03 pm
ஆஹா அழகு நல்ல கவிதைங்க வாழ்த்துக்கள் தொடருங்கள் 07-Jul-2015 10:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
மேலே