ம கோபி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ம கோபி |
இடம் | : கரூர் |
பிறந்த தேதி | : 16-Mar-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 16 |
மழை கோபித்துக் கொள்ளுமோ
என பயந்துபோய் தான்.....
நான்
குடை பயன்படுத்துவதில்லை!!!
மழை கோபித்துக் கொள்ளுமோ
என பயந்துபோய் தான்.....
நான்
குடை பயன்படுத்துவதில்லை!!!
எனக்கு
தலைக்கனம் உண்டு
தமிழனென்பதில்
மட்டும் !!!
முற்றத்தில் நிலா.........
தனிமை தொலைந்தது.
சில நாட்களுக்கு முன் அவன் தொலைந்துவிட்டான்....
நன்றாக தேடிப்பாருங்கள்....
எங்காவது
மழைத்துளியினுள்ளோ,
பனித்துளியினுள்ளோ, மறைந்திருப்பான்.
வானவில்லில் வளைந்திருப்பான்.
மேகத்தோடு சுற்றித்திரிந்து கொண்டிருப்பான்.
பறவைகளோடு பேசிகொண்டிருப்பான்.
கவிதை என சொல்லிக்கொண்டு
காகிதத்தில் ஏதாவது கிறுக்கிக்கொண்டிருப்பான்.
இல்லை இல்லை
அவன் கிடைத்துவிட்டான்
எங்கோ அவன் வாடை அடிக்கிறது....
இதோ கண்டுவிட்டேன்...
அவன்........!!! அவன்............!!!
அலுவலகத்தின் கோப்புகளில்
மங்கிய அச்சுப்பதிவுகளின்
மத்தியில் தூசியோடு தூசியாய் படிந்திருந்தான்....
அதிகாலை பத்து மணிக்கு
துயிலெழுந்து சோம்பல் முறித்து
மெதுவாய்ப் பல் துலக்கி
வேகமாய் வண்டியெடுத்து
வெளியில் கிளம்பினான் அவன்...!
அழகுக் கலை பயின்று
அழகு நிலையம் நடத்தும் நண்பனிடம்
தன் முடியையும் முகத்தையும்
கொடுத்துவிட்டு புலம்பினான்
"நண்பா உன் நெலமைய நெனச்சா
பாவமா இருக்கு" என்று...!
காலைப் பசி குடலைக் கிள்ள
வயிற்றை நிரப்ப வேண்டி
வண்டியை ஒரங்கட்டினான்
வழியோர துரித உணவகத்தில்...!
சமயற்கலை பயின்ற நண்பனிடம்
அது இது என்று கேட்டு வாங்கி
ருசித்துப் புசித்த பின் புலம்பினான்
"உங்க அப்பாட்ட சொல்லி பெரிய
உணவக உரிமையாளர் ஆகிவிடேன்டா" என்று...!
காற்றிலே பறந்த வண
சில நாட்களுக்கு முன் அவன் தொலைந்துவிட்டான்....
நன்றாக தேடிப்பாருங்கள்....
எங்காவது
மழைத்துளியினுள்ளோ,
பனித்துளியினுள்ளோ, மறைந்திருப்பான்.
வானவில்லில் வளைந்திருப்பான்.
மேகத்தோடு சுற்றித்திரிந்து கொண்டிருப்பான்.
பறவைகளோடு பேசிகொண்டிருப்பான்.
கவிதை என சொல்லிக்கொண்டு
காகிதத்தில் ஏதாவது கிறுக்கிக்கொண்டிருப்பான்.
இல்லை இல்லை
அவன் கிடைத்துவிட்டான்
எங்கோ அவன் வாடை அடிக்கிறது....
இதோ கண்டுவிட்டேன்...
அவன்........!!! அவன்............!!!
அலுவலகத்தின் கோப்புகளில்
மங்கிய அச்சுப்பதிவுகளின்
மத்தியில் தூசியோடு தூசியாய் படிந்திருந்தான்....
ரகசியமானகாதல் ஒன்று
அரங்கேறுகின்றது.!
கறுப்பு வெள்ளை
நாடகமேடையில்.!
இரவுபகல் என
இரண்டு காட்சிகள்.!
அவனை அவள்
வழியனுப்பினால்
'இரவு'
அவளை அவன்
வழியனுப்பினால்
'பகல்'
அதிகாலையும்
அந்திமாலையுமே
இவர்கள் சந்திக்கும்
காதல்நேரங்கள்.!
இரவில் அவள்முகம்
நாம் ரசித்தால் பகலில்
நம் முகத்தில் சூடுவிழும்
அவனால்.!
இவர்கள் பார்வைகள்
காதல் ஒளியை
பரிமாறிக்கொண்டாலே.!
பூமி புத்தாடையாய்
தினம் ஜொலிக்கும்.!
இவர்களே பூமியின்
வெளிச்ச பூக்கள்...
நீ நிராகரிப்பதை கூட
மிக அழகாகத்தான் செய்கிறாய் -பிறகு
எப்படி என்னால் மீண்டும் ....
காதலிக்காமல் இருக்க முடியும்...?
நண்பர்கள் (4)

செ செல்வமணி செந்தில்
சென்னை

பார்த்திப மணி
கோவை

நிலாகண்ணன்
கல்லல்- சென்னை
