சசிக்குமார்கண்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சசிக்குமார்கண்ணன்
இடம்:  பழனி
பிறந்த தேதி :  04-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jul-2015
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  7

என்னைப் பற்றி...

புதிய படைப்புகளை வரவேற்பவன் ...!

என் படைப்புகள்
சசிக்குமார்கண்ணன் செய்திகள்

பெண் நிலா ஓடி ஆடி விளையாடும்
அழகைக் கண்டு மழைக்கும்
ஜலதோஷம் பிடித்து விட்டது

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Sep-2015 6:13 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Sep-2015 6:13 am
வாவ்.... சூப்ப்ப்ப்பர் ஹைக்கூ..... 18-Sep-2015 2:08 am
அருமை அருமை 17-Sep-2015 10:10 pm
சசிக்குமார்கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2015 9:56 am

எனது கவிதை :

உன்னையே நினைக்கிறேன்!

என்னையே விதைக்கிறேன்!

கண்ணுல காதல கண்ணீர் விட்டு வளர்க்கிறேன்!

காத்துல நடக்கிறேன்!
கனவுல மிதக்கிறேன்!

நெஞ்சுல உனக்கு நான் கோட்டை கட்டி வாழுறேன்!

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் ஓவியமாய் மலரும் 15-Aug-2015 11:14 am
சசிக்குமார்கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2015 1:46 pm

முகநூல் தோழியே

நம் முகவரி தேவையோ?

வேண்டாமே அது வேண்டாமே!

காலம் மாறலாம், முகவரி மாறலாம்

மாறாதே, நட்பு மாறாதே!

என் கவிதைகள் பார்த்து நட்பாய்

மாறினோம், நம் நட்புக்கு இந்த

கவிதை சமர்ப்பணம்!!!

நீ எங்கோ, நான் எங்கோ

நம் நட்பு வளரும்

முகநூலில்!!!

மேலும்

அருமை அருமை நட்பே 06-Aug-2015 1:52 pm
சசிக்குமார்கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2015 6:25 pm

இமைகள் திறந்து விழிக்கும் போது

உன் நினைவே போதுமே !

இமைகள் மூடி உறங்கும் போது

உன் கனவே போதுமே !

உன் மௌனம் என்னைக் கொன்றால் கூட

சுகமாய் தாங்குவேன் !

மரணம் நேர்ந்தால் அதையும் வென்று

மீண்டும் வருவேன் !

காதல் சொல்வேன் !

மேலும்

சசிக்குமார்கண்ணன் - நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2015 5:13 pm

காற்றுக்கு ஆடும்..
இலைகளும்,
நீர் அலைகளும்..!
காதலுக்கு ஆடும்..
நெஞ்சமும்..
தோன்றி மறைவதில்லை.!
இங்கே ..
காற்றும்..
காதலும்..
உள்ளவரை நிலையானது.!

மேலும்

அழகு தோழா.. 02-Aug-2015 9:28 pm
மிக்க. .நன்றி சசி. 27-Jul-2015 6:37 pm
மிக்க. நன்றி 27-Jul-2015 6:36 pm
நன்று 27-Jul-2015 6:19 pm
சசிக்குமார்கண்ணன் - சசிக்குமார்கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jul-2015 9:39 am

உன் கண்கள் கண்டேன்

நான் காதல் கொண்டேன்!

என் நெஞ்சம் தினமும்

உன்னைத் தேடக் கண்டேன்!

என்னில் உன்னை நான்

சேர்த்துக் கொண்டேன்!

நம் காதல் வாழ நான்

வேண்டிக் கொண்டேன்!

மேலும்

நன்றி மீனா அவர்களே... 21-Jul-2015 11:37 pm
நன்று நன்று வாழ்த்துக்கள் 21-Jul-2015 10:45 am
சசிக்குமார்கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2015 9:39 am

உன் கண்கள் கண்டேன்

நான் காதல் கொண்டேன்!

என் நெஞ்சம் தினமும்

உன்னைத் தேடக் கண்டேன்!

என்னில் உன்னை நான்

சேர்த்துக் கொண்டேன்!

நம் காதல் வாழ நான்

வேண்டிக் கொண்டேன்!

மேலும்

நன்றி மீனா அவர்களே... 21-Jul-2015 11:37 pm
நன்று நன்று வாழ்த்துக்கள் 21-Jul-2015 10:45 am

ஒரு நொடி உன்னைப் பார்த்த என் கண்கள்கூட மறுகணம் கண்சிமிட்ட மறுத்ததடி...!
ஒவ்வொரு நொடியும் உன்னையே நினைக்கும் என் இதயம் மட்டும் எப்படி உன்னை மறக்கும்....?

மேலும்

வெற்றி பெற வாழ்த்துக்கள்.. 25-Aug-2015 9:12 am
அருமை 23-Aug-2015 6:08 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள்... 16-Aug-2015 9:38 pm
அருமை 16-Aug-2015 9:06 pm
சசிக்குமார்கண்ணன் - சசிக்குமார்கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2015 3:24 pm

ஒரு நொடி உன்னைப் பார்த்த என் கண்கள்கூட மறுகணம் கண்சிமிட்ட மறுத்ததடி...!
ஒவ்வொரு நொடியும் உன்னையே நினைக்கும் என் இதயம் மட்டும் எப்படி உன்னை மறக்கும்....?

மேலும்

வெற்றி பெற வாழ்த்துக்கள்.. 25-Aug-2015 9:12 am
அருமை 23-Aug-2015 6:08 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள்... 16-Aug-2015 9:38 pm
அருமை 16-Aug-2015 9:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
மேலே