சண்முக சுந்தரம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சண்முக சுந்தரம் |
இடம் | : சிங்கப்பூர் |
பிறந்த தேதி | : 10-Jun-1974 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 4 |
ஒன்றுமில்லை
சாதரணமானவன்
யாருடனும் ஒத்துப்போகாதவன்
ஞாயிறில் நான் விழித்தேன்
குருவிகளின் குரல் கேட்டு
விழித்தவுடன்
என் கூட்டை விட்டு
வெளியில்வர
சோடி பறவைகள்
கோடி கனவுகலுடன்
ஊர்வலம் போயின
நெஞ்சம்
நினைத்ததும் அவளை
கனத்தது உள்ளம்
பலவருடம் பழகி
பிரிந்த உறவள்ளவா
ஒரு கூட்டுக்குள்
இரு காதல் குருவிகளாய்
தென்றலின் தாலட்டில்
மனம் மயங்க உடல் தளற உறங்கிய காலங்களை
எப்படி மறவேன்
எங்கிருந்தாலும் வாழ்க
என்பதை என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பும்
சொல்ல அவள் நிச்சயம்
கேட்டிருப்பாள் இவ்வேளை
ஞாயிறில் நான் விழித்தேன்
குருவிகளின் குரல் கேட்டு
விழித்தவுடன்
என் கூட்டை விட்டு
வெளியில்வர
சோடி பறவைகள்
கோடி கனவுகலுடன்
ஊர்வலம் போயின
நெஞ்சம்
நினைத்ததும் அவளை
கனத்தது உள்ளம்
பலவருடம் பழகி
பிரிந்த உறவள்ளவா
ஒரு கூட்டுக்குள்
இரு காதல் குருவிகளாய்
தென்றலின் தாலட்டில்
மனம் மயங்க உடல் தளற உறங்கிய காலங்களை
எப்படி மறவேன்
எங்கிருந்தாலும் வாழ்க
என்பதை என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பும்
சொல்ல அவள் நிச்சயம்
கேட்டிருப்பாள் இவ்வேளை
ஞாயிறில் நான் விழித்தேன்
குருவிகளின் குரல் கேட்டு
விழித்தவுடன்
என் கூட்டை விட்டு
வெளியில்வர
சோடி பறவைகள்
கோடி கனவுகலுடன்
ஊர்வலம் போயின
நெஞ்சம்
நினைத்ததும் அவளை
கனத்தது உள்ளம்
பலவருடம் பழகி
பிரிந்த உறவள்ளவா
ஒரு கூட்டுக்குள்
இரு காதல் குருவிகளாய்
தென்றலின் தாலட்டில்
மனம் மயங்க உடல் தளற உறங்கிய காலங்களை
எப்படி மறவேன்
எங்கிருந்தாலும் வாழ்க
என்பதை என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பும்
சொல்ல அவள் நிச்சயம்
கேட்டிருப்பாள் இவ்வேளை
அவளை சட்டென பிரிந்தேன்
எனசொல்ல முடியாது திட்டமிட்டே பிரிந்தேன்
உரையாடலைக் குறைத்தேன்
தேவையில்லாது எரிந்து விழுந்தேன்
வேலை பலு அதிகமென்றேன்
வீட்டில் வேறு பெண்
பார்க்கிறார்கள் என்றேன்
என் அன்னைக்கு
விருப்பம் இல்லை என்றேன்
கரும்பாக இனித்த உறவு
வேம்பாகக் கசக்கக்கண்டேன்,
அவளும் எத்தனை நாள்தான் பொறுப்பாள்
வெட்டிக்கொள் உன் உறவை என்றாள்
நானும் பிரிந்தேன்
சில மாதம் இனித்தது
பின் அவள் நினைவு என்னைக் கொன்றது
நின்ற இடம் பழகிய இடம்
அவள் நிற்கும் பேருந்து குடை
அவள் வழக்கமாக போகும் இடம்
வரும் இடமெல்லாம்
நான் தேடியும் கிடைக்கவில்லை
அவள் போகுமிடமெல்லாம் காத்திருந்தேன்,
அவள் ம
உன்னை சந்திக்கும் முன்வரை
நிலவும் வானும் மிக அழகாகத் தோன்றியது,
உன்னை கண்ட நாள் முதல்
நீ மட்டுமே அழகாக தெரிந்தாய்
என்கண்களுக்கு.
நீ இல்லாத இந்த இரவில்
வானும் நிலவும் நட்சத்திரங்களும்
எனக்கு அழகாக தெரியவில்லை,
அன்றில் இருந்து இன்றுவரை
அதே வானம் அதே நிலவு தான்,
நீ மட்டுமே புதுமை.
காற்றின் மௌனம்
தூக்கத்தை கெடுக்கும்
கடன் பெற்றவன் மௌனம்
கலங்கடிக்கும்
இரவின் மௌனம்
பயம் கொடுக்கும்
எதிரியின் மௌனம்
உயிரெடுக்கும்
இறைவனின் மௌனம்
பக்தியை கொடுக்கும்
உன் மௌனம்
என்னை பைத்தியம் ஆக்குகிறது உன் மேல்.
(மௌனமான இரவில்
என் காதல் வணக்கங்கள்)
காற்றின் மௌனம்
தூக்கத்தை கெடுக்கும்
கடன் பெற்றவன் மௌனம்
கலங்கடிக்கும்
இரவின் மௌனம்
பயம் கொடுக்கும்
எதிரியின் மௌனம்
உயிரெடுக்கும்
இறைவனின் மௌனம்
பக்தியை கொடுக்கும்
உன் மௌனம்
என்னை பைத்தியம் ஆக்குகிறது உன் மேல்.
(மௌனமான இரவில்
என் காதல் வணக்கங்கள்)