Siva K Gopal - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Siva K Gopal
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி :  04-Jan-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Oct-2012
பார்த்தவர்கள்:  227
புள்ளி:  27

என்னைப் பற்றி...

கவிதை காதலன்....

கவிதையினை காதலிக்கிறேன்
என்னை நான் வெறுக்கிறேன்..
mobile : 9600413909
mail : contactmesiva04@gmail .com

என் படைப்புகள்
Siva K Gopal செய்திகள்
Siva K Gopal - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2014 9:32 pm

ஏனெக்கென பிறந்த என் தேவதையே
ஏன்னை தாலாட்டும் கவித்தென்றலே
உன் புன்னகையுடன் காலை விடியும் நல்வேளை
தேநீர் பருகும் இதமான காலை
என் கன்னில் உந்தன் பார்வை
ருசிக்கும் தேனீருடன் உனை ரசித்தேன்
நடக்கும் என் ஒளிச் சிற்பமே!

தேநீரின் தேன் சுவையோ - உன்
முந்தானையில் தவழும் தென்றலோ
மாசற்ற உன் கண்களின் ஈர்ப்பலையா
செல்லம் கொஞ்சு உன் உதடுகளா
எதைக்காண ஆவல் கொண்டேனோ
என்மனம் இங்கில்லை உன்னாலே
சறுக்கிடுதே என்மனது தன்னாலே

இடையில் ஆடும் உன்கூந்தலின் வாசம் என்னை இழுக்குதடி
ஆடையால் மறைக்கப்பட்ட என் கலைக்களஞ்சியமே
கூந்தலில் இடம்பிடித்த பூக்களுக்கும் நேசம்வரும்
உன் பால்போன்ற கன்னம் உரசும் காதணிக்கும

மேலும்

Siva K Gopal - PJANSIRANI அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2014 7:04 pm

மனிதன் தன் வாழ்நாளில் எந்த நாளை மிக இனிமையான நாள் என்று அதிகம் கூறுவான் ? எந்த நாளை மிகவும் துன்பமான நாள் என்று கூறுவான்?

மேலும்

மழலையாக தவழ்ந்த நாள் மிக இனிய நாள் கிழவனாக தவழும் நாள் மிக துயரமான நாள் 31-Oct-2014 6:36 pm
இனிமையான நாளே துயரமான நாள் துயரமான நாளே இனிமையான நாள். 30-Oct-2014 1:27 pm
பள்ளி கல்லூரி நாட்களில் கவலைகள் என்னவென்று தெரியாமல் இருந்தது அப்பருவமே இனிமையாய் இருந்தது. 30-Oct-2014 9:58 am
இன்பமான நாள் :கல்லூரி காலங்கள் துன்பமான நாட்கள் :பிறப்பில் இருந்து இறப்பு வரை 30-Oct-2014 9:26 am
Siva K Gopal - Siva K Gopal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2014 10:44 pm

பிஞ்சு நடை குழந்தை உள்ளம் - ஆனால்
பேசவும் தெரியாது சொன்னாலும் புரியாது
முகங்கள் தெரிந்தாலும் பழக தெரியாது
தன்னிலை அறிந்திலேன் – உலகில் நான்
உயிர் இருந்தும் இல்லாத நடைபிணம்
வெறுப்பினில் திளைத்த துயரத்தின் வடிவம்.

என் தேவைகள் என்னென்ன காண்பார் அறியார்
தேவைக்கும் சேவைக்கும் எனக்காக என் அன்னை
உன் வாழ்வினை எனக்காக இழந்தாயோ அம்மா
முகத்தினில் சிந்தும் சிரிப்பினை மறந்தாயோ
துக்கத்தால் வாடி உயிர்வற்றி கண்களில் நீரின்றி
ஏக்கத்தோடு நிதமும் என்னை வழிநடத்தி சென்றாயே

அடியெடுத்து வைக்க காலம் பல ஆனபோதும்
எனக்காக பொறுமைக்காத்து அழைத்துச்சென்றாய் அம்மா
தூக்கிச்செல்ல வலுவிருந்தால் தூகிச்சென்றிர

மேலும்

மிக்க நன்றி தோழமையே... வணங்குகிறேன் ... 29-Oct-2014 11:01 pm
நன்றி நன்றி.... 29-Oct-2014 11:00 pm
மிக்க நன்றி.... 29-Oct-2014 11:00 pm
உங்கள் தவிப்பினை நான் உணர்கிறேன் , தங்களை கண்ணீர் மல்க வணங்குகிறேன் .... 29-Oct-2014 10:59 pm
Siva K Gopal - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2014 10:44 pm

பிஞ்சு நடை குழந்தை உள்ளம் - ஆனால்
பேசவும் தெரியாது சொன்னாலும் புரியாது
முகங்கள் தெரிந்தாலும் பழக தெரியாது
தன்னிலை அறிந்திலேன் – உலகில் நான்
உயிர் இருந்தும் இல்லாத நடைபிணம்
வெறுப்பினில் திளைத்த துயரத்தின் வடிவம்.

என் தேவைகள் என்னென்ன காண்பார் அறியார்
தேவைக்கும் சேவைக்கும் எனக்காக என் அன்னை
உன் வாழ்வினை எனக்காக இழந்தாயோ அம்மா
முகத்தினில் சிந்தும் சிரிப்பினை மறந்தாயோ
துக்கத்தால் வாடி உயிர்வற்றி கண்களில் நீரின்றி
ஏக்கத்தோடு நிதமும் என்னை வழிநடத்தி சென்றாயே

அடியெடுத்து வைக்க காலம் பல ஆனபோதும்
எனக்காக பொறுமைக்காத்து அழைத்துச்சென்றாய் அம்மா
தூக்கிச்செல்ல வலுவிருந்தால் தூகிச்சென்றிர

மேலும்

மிக்க நன்றி தோழமையே... வணங்குகிறேன் ... 29-Oct-2014 11:01 pm
நன்றி நன்றி.... 29-Oct-2014 11:00 pm
மிக்க நன்றி.... 29-Oct-2014 11:00 pm
உங்கள் தவிப்பினை நான் உணர்கிறேன் , தங்களை கண்ணீர் மல்க வணங்குகிறேன் .... 29-Oct-2014 10:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
சங்கீதா

சங்கீதா

ஈரோடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (10)

Siva.K

Siva.K

நாகர்கோவில்
Shridhar

Shridhar

Kanyakumari

இவரை பின்தொடர்பவர்கள் (10)

Shridhar

Shridhar

Kanyakumari
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே