மு.இராம்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மு.இராம்குமார்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  16-Sep-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Oct-2014
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  7

என்னைப் பற்றி...

நான் ஒரு கட்டிட பொறியாளர். rnஎன்னுள் கவிதை பூக்கள் மலர்ந்ததுrnகல்லூரி நாட்களில் .....rnrn

என் படைப்புகள்
மு.இராம்குமார் செய்திகள்
மு.இராம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2014 2:34 am

தந்தையின் கனவு...

எனக்கு கிடைக்காத
அன்பெல்லாம் உனக்காகச்
சேர்த்து வைத்துத் தருவேனடா
என் செல்ல மகளே..!

~ ஆர்க்கே..!

மேலும்

மு.இராம்குமார் - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 8:46 pm

பல மரங்களை வெட்டிச் சாய்த்த
கோடாரிக்கு பிடி இல்லாமல்
துருப்பிடிகின்றது கிடந்து
கொல்லைப்புரத்தில்

மேலும்

அக்கா சூப்பர் 06-Nov-2014 8:27 am
நன்று 01-Nov-2014 2:23 pm
நல்ல சமூக அக்கறையுள்ள கவி ! வாழ்த்துக்கள் தோழி ! 31-Oct-2014 11:20 pm
மு.இராம்குமார் - மு.இராம்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2014 11:00 pm

குடை கொண்டு நடந்தும்
பின்னால் வந்துத்
தழுவிக் கொண்டாயடி
என் மழைச்சாரலே...!

~ ஆர்க்கே..!

மேலும்

மிக்க மகிழ்ச்சி சகோ 30-Oct-2014 2:20 pm
மு.இராம்குமார் - மு.இராம்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2014 9:48 am

பரந்து விரிந்த நீலப்பாய் வானம்... ஊருக்கெல்லாம் ஓரடுப்பு சூரியன்....

நிலத்தை நிரப்பிவிட்டு
நீலத்தை போர்த்திட்ட ஓர் கடல்....

நிலவை உளி கொண்டு செதுக்கிட சிதறிப் போன நட்சத்திரங்கள்....

உள்ளே எரிபொருளை
நிரப்பி வானத்தை வட்ட மடிக்கும் பூமி...

அதிசயங்கள் ஆயிரம்
ஆனாலும் வெளியே இருந்து
உள்ளே என் கண் கொண்டே காண்கிறேன்...!

~ ஆர்க்கே..!

மேலும்

நல்லாருக்கு தோழரே.. 31-Oct-2014 1:44 am
நன்றி சகோதரி 30-Oct-2014 2:19 pm
மு.இராம்குமார் - மு.இராம்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2014 10:54 pm

எத்தனை முறை திறந்து பார்த்தாலும் அப்படியே உள்ளதடி உன் நியாபகங்கள்
தீராமல் என்னுள்ளே...!

~ ஆர்க்கே..!

மேலும்

அருமை 30-Oct-2014 2:18 pm
என் விழிப்பக்கங்கள் அனைத்திலும் நீயே நிறைந்திருக்கிறாய் வாழ்க்கை பாடமாய் ....! 30-Oct-2014 5:29 am
மு.இராம்குமார் - மு.இராம்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2014 9:48 am

பரந்து விரிந்த நீலப்பாய் வானம்... ஊருக்கெல்லாம் ஓரடுப்பு சூரியன்....

நிலத்தை நிரப்பிவிட்டு
நீலத்தை போர்த்திட்ட ஓர் கடல்....

நிலவை உளி கொண்டு செதுக்கிட சிதறிப் போன நட்சத்திரங்கள்....

உள்ளே எரிபொருளை
நிரப்பி வானத்தை வட்ட மடிக்கும் பூமி...

அதிசயங்கள் ஆயிரம்
ஆனாலும் வெளியே இருந்து
உள்ளே என் கண் கொண்டே காண்கிறேன்...!

~ ஆர்க்கே..!

மேலும்

நல்லாருக்கு தோழரே.. 31-Oct-2014 1:44 am
நன்றி சகோதரி 30-Oct-2014 2:19 pm
மு.இராம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2014 9:48 am

பரந்து விரிந்த நீலப்பாய் வானம்... ஊருக்கெல்லாம் ஓரடுப்பு சூரியன்....

நிலத்தை நிரப்பிவிட்டு
நீலத்தை போர்த்திட்ட ஓர் கடல்....

நிலவை உளி கொண்டு செதுக்கிட சிதறிப் போன நட்சத்திரங்கள்....

உள்ளே எரிபொருளை
நிரப்பி வானத்தை வட்ட மடிக்கும் பூமி...

அதிசயங்கள் ஆயிரம்
ஆனாலும் வெளியே இருந்து
உள்ளே என் கண் கொண்டே காண்கிறேன்...!

~ ஆர்க்கே..!

மேலும்

நல்லாருக்கு தோழரே.. 31-Oct-2014 1:44 am
நன்றி சகோதரி 30-Oct-2014 2:19 pm
மு.இராம்குமார் - மு.இராம்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2014 11:00 pm

குடை கொண்டு நடந்தும்
பின்னால் வந்துத்
தழுவிக் கொண்டாயடி
என் மழைச்சாரலே...!

~ ஆர்க்கே..!

மேலும்

மிக்க மகிழ்ச்சி சகோ 30-Oct-2014 2:20 pm
மு.இராம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2014 11:00 pm

குடை கொண்டு நடந்தும்
பின்னால் வந்துத்
தழுவிக் கொண்டாயடி
என் மழைச்சாரலே...!

~ ஆர்க்கே..!

மேலும்

மிக்க மகிழ்ச்சி சகோ 30-Oct-2014 2:20 pm
மு.இராம்குமார் - மு.இராம்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2014 10:54 pm

எத்தனை முறை திறந்து பார்த்தாலும் அப்படியே உள்ளதடி உன் நியாபகங்கள்
தீராமல் என்னுள்ளே...!

~ ஆர்க்கே..!

மேலும்

அருமை 30-Oct-2014 2:18 pm
என் விழிப்பக்கங்கள் அனைத்திலும் நீயே நிறைந்திருக்கிறாய் வாழ்க்கை பாடமாய் ....! 30-Oct-2014 5:29 am
மு.இராம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2014 10:54 pm

எத்தனை முறை திறந்து பார்த்தாலும் அப்படியே உள்ளதடி உன் நியாபகங்கள்
தீராமல் என்னுள்ளே...!

~ ஆர்க்கே..!

மேலும்

அருமை 30-Oct-2014 2:18 pm
என் விழிப்பக்கங்கள் அனைத்திலும் நீயே நிறைந்திருக்கிறாய் வாழ்க்கை பாடமாய் ....! 30-Oct-2014 5:29 am
மேலும்...
கருத்துகள்

மேலே