ஸ்ரீஜித் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ரீஜித்
இடம்:  மார்த்தாண்டம்
பிறந்த தேதி :  02-Feb-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Apr-2014
பார்த்தவர்கள்:  136
புள்ளி:  25

என்னைப் பற்றி...

நான் என்னை பைய்த்தியகாரன் என்பேன்..

என் படைப்புகள்
ஸ்ரீஜித் செய்திகள்
ஸ்ரீஜித் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2014 11:58 pm

எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டாய்...
இருந்தாலும்,

இன்னும் இருக்கிறது
என் இதயத்தில்
உன் நினைவுகள்........!!!

மேலும்

அருமை நட்பே 25-Jun-2014 9:34 am
ஸ்ரீஜித் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2014 11:57 pm

ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் இரு வெவ்வேறு துருவங்கள் நாங்கள்..

மேலும்

அருமை நட்பே 25-Jun-2014 9:35 am
ஸ்ரீஜித் - அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2014 11:30 am

தவமாய் கிடந்த தாய்
உடன் வருவதில்லை...!
தன்னைத் தந்த தந்தையும்
உடன் வருவதில்லை...!

கனிவாய் கனிந்த காதல்
உடன் வருவதில்லை...!
இனிதாய் இணைந்த இல்லாள்
உடன் வருவதில்லை...!

மனதை மகிழ்வித்த மகனும்
உடன் வருவதில்லை...!
மணமாய் மலர்ந்த மகளும்
உடன் வருவதில்லை...!

போற்றிப் பாடிய பேரர்
உடன் வருவதில்லை...!
நன்மை நல்கும் நண்பன்
உடன் வருவதில்லை...!

கனிவாய் கற்ற கல்வி
உடன் வருவதில்லை...!
பணிவாய் பெற்ற பதவி
உடன் வருவதில்லை...!

படுக்கையில் பரவிய பட்டு
உடன் வருவதில்லை...!
பனிக்காய் போர்த்திய பருத்தி
உடன் வருவதில்லை...!

எனதாய் எண்ணிய எதுவும்
உடன் வரப்போவதில்லை...!

மேலும்

தத்துவ ஞானி அல்ல எதார்த்தவாதி தோழமையே ஹிஹிஹி :) 26-Mar-2016 2:46 pm
இளம் வயது தத்துவஞானியா நீர் ? உங்கள் திறமைக்கு என் வாழ்த்துக்கள் 25-Mar-2016 5:57 pm
ஹிஹிஹி அதுசரி நன்றி தோழரே :) 18-Oct-2014 6:23 pm
வரும்போது எதுவும் கொண்டு வருவதில்லை... போகும்போது எதுவும் கொண்டு போவதில்லை.. இடையில் இப்படிப்பட்ட நல்ல கவிதை வாசித்த சந்தோஷத்தில் வாழ்கையை வாழ்ந்துக் கொள்வோம்.... 18-Oct-2014 6:20 pm
ஸ்ரீஜித் - gunapriya அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2014 6:22 pm

இமைகளுக்கும் இதயத்திற்கும் சிறு வித்தியாசம்தான் .. இமைகள் உன்னை பார்க்க துடிக்கும் ..இதயம் உன்னை நினைத்து துட்டிகும்

மேலும்

ஸ்ரீஜித் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2014 8:32 pm

தாய் தந்தை சொல்லி எதுவும் கேக்காத நான் எங்கிருந்தோ வந்த நீ சொல்லி கேட்டது ஏன்? சொல் என் மனமே @ அன்பே !!

மேலும்

இன்னும் கொஞ்சம் மனதை பிழிந்தால் காதல் இனிக்கும் தோழா ! 18-Apr-2014 6:09 pm
ஸ்ரீஜித் - ர த க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2014 10:57 am

காதலின் சுவையை
உணர்கிறேன்
உன்னிடம் சேர்ந்த பிறகு......

ஒவ்வொரு முறையும்
என்னை அதிர்ஷடசாலி என்று நினைத்தேன்
உன்னிடம் இருக்கும் பொழுது .......

என்னை நான் முழுமையாக உணர்தேன்
உன் அருகமையில் இருக்கையில்......

என் நாடி துடிப்பாய்
நீ இருக்கையில் .....!!!

மறந்துவிடு என்கிறாய் .....
நீ .....!!!

மேலும்

Thanks Sagi....!! 27-Aug-2014 6:13 pm
அருமை நட்பே... 27-Aug-2014 6:09 pm
நன்றி ..:) 15-Jul-2014 3:54 pm
அருமை நட்பே 15-Jul-2014 2:20 pm
ஸ்ரீஜித் - மணிசந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2014 7:19 pm

வாழ்க்கையை புரிய வைத்த
வசந்த பூங்காற்றே!...
வருட நாட்களையெல்லாம் உனது
வருகைக்காக காத்திருந்த
நாட்களாய் மாற்றிய
உன்னை எப்படி மறப்பது.... ?

கட்டுக்கடங்கா அன்பை பொழியும்
கயல்விழியாலே!...
கல்விநாட்களையெல்லாம் - என்
காதல் நாட்களாய் மாற்றிய
உன்னை எப்படி மறப்பது.... ?

புலப்படாத அன்பை பொழியும்
புன்னகை பூவே!...
கவிஞனாய் இருந்த என்னை
காதல் கிருக்கனாய் மாற்றிய
உன்னை எப்படி மறப்பது.... ?

மேலும்

காதல் உணர்வின் உச்சம் காலம் உள்ளவரை மிச்சம் நன்று வரிகள் மணி 08-Jul-2014 12:38 pm
காதல் வரிகள் அழகுத்தோழரே! 17-Apr-2014 3:40 pm
என்ன காக்க வைப்பதற்காகவாவது என் காதளியாகிடு..... கடைசிவரை வராமல் போனால் கூட ஒன்றுமில்லை......! சட்டென என் நினைவிற்கு வந்தது. மறக்கும் வழிகளை தேடிக்கொண்டே நினைந்துருக வைக்கும் காதல்..... கடைசிவரை மறக்க வழி சொல்லாது. படைப்பு நன்று.......! 13-Apr-2014 10:46 am
மிக நன்று ... 13-Apr-2014 10:34 am
ஸ்ரீஜித் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2014 8:25 pm

இது நான் தேடிய வாழ்க்கை அல்ல என்னை தேடி வந்த வாழ்க்கை

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
மணிசந்திரன்

மணிசந்திரன்

கூடலூர் நீலகிரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Arun T

Arun T

Nagercoil

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மணிசந்திரன்

மணிசந்திரன்

கூடலூர் நீலகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (5)

Arun T

Arun T

Nagercoil
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே