ஐயப்பன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஐயப்பன்
இடம்:  ஆலங்குடி
பிறந்த தேதி :  09-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Oct-2014
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  5

என்னைப் பற்றி...

நான் தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பொறியியல் முடித்துள்ளேன்.rn

என் படைப்புகள்
ஐயப்பன் செய்திகள்
ஐயப்பன் - ஐயப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2023 7:10 pm

யார் அவள்?
ஓர் உயிரின் உருவம் அவள்
எண் எழுத்தின் ஈரானவள்
மூவர்ணக்கொடியின் முழுதானவள்
நான்மறைகளின் அமுதுண்டவள்
ஐம்பூதங்களின் அருளானவள்
அறுசுவைகளின் விருந்தானவள்
ஏழு சுரங்களின் ஊற்றானவள்
எண்திசைகளின் ஈர்ப்பானவள்
ஒன்பது கோள்களின் ஒளியில் உண்டானவள்
மொழியின் கூறுகளில் வேறுபட்ட ஒற்றுமையின் மையம் அவள்
பத்துபாட்டின் பண்ணாணவள்
பதினோராம் திருமறையின் வடிவானவள்
பொழுதுகள் ஈராறிழும் புன்னகை
சிந்தும் புல்லாங்குழல்
நவரத்தினங்களால் மின்னும் பொன்நகை பூட்டிய பூவின் இதழ்
அவள் தான் என் பாரதி கண்ட
பாரதத்தின் தாயானவள்,
தமிழ்த்தாயானவள்.


ச.ஐயப்பன்

பாரதி இலக்கியப் பெருவிழா.

மேலும்

ஐயப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2023 7:10 pm

யார் அவள்?
ஓர் உயிரின் உருவம் அவள்
எண் எழுத்தின் ஈரானவள்
மூவர்ணக்கொடியின் முழுதானவள்
நான்மறைகளின் அமுதுண்டவள்
ஐம்பூதங்களின் அருளானவள்
அறுசுவைகளின் விருந்தானவள்
ஏழு சுரங்களின் ஊற்றானவள்
எண்திசைகளின் ஈர்ப்பானவள்
ஒன்பது கோள்களின் ஒளியில் உண்டானவள்
மொழியின் கூறுகளில் வேறுபட்ட ஒற்றுமையின் மையம் அவள்
பத்துபாட்டின் பண்ணாணவள்
பதினோராம் திருமறையின் வடிவானவள்
பொழுதுகள் ஈராறிழும் புன்னகை
சிந்தும் புல்லாங்குழல்
நவரத்தினங்களால் மின்னும் பொன்நகை பூட்டிய பூவின் இதழ்
அவள் தான் என் பாரதி கண்ட
பாரதத்தின் தாயானவள்,
தமிழ்த்தாயானவள்.


ச.ஐயப்பன்

பாரதி இலக்கியப் பெருவிழா.

மேலும்

ஐயப்பன் - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2014 7:57 am

வியர்வையில்
நனைந்த
உன் ஆடைகளை
வெயிலில்
காயப் போடேன் !
வெயிலாவது
கொஞ்ச நேரம்
வாழ்ந்து கொள்ளட்டும் !


- கிருஷ்ண தேவ்.

மேலும்

ஆ .அருமை தேவ் . 17-Jun-2015 7:14 am
பல நேரங்களில் நாம் நாமாக இருந்துவிடுவதுதான் நிரந்தரம்.... இதில்தான் தேவ்... இருக்கிறார்.. நான் உங்களுடைய ஒரு படைப்புக்கு சொன்னது நியாபகம் இருக்கலாம் " எதுவோ ஒன்று மிஸ்ஸிங் என்று... அந்த எதுவோ ஒன்றை இங்கு கண்டுகொண்டேன்... இப்படியாகவே தொடருங்கள்... எனக்கென ஒரு அடையாளமா...? வட்டத்தில் அடைக்கிறீர்களா எனக் கேட்டால்... நமக்குப் புரிந்த மொழியில் " சூரிய சக்தி " என்பேன்.... வாழ்த்துக்கள் 17-Jun-2015 6:37 am
கடைசியில் பந்து பேட்ஸ் மேன் காலுக்கடியிலேதான் கிடக்கிறது ...........! 17-Jun-2015 12:50 am
சிக்ஸ் சிக்ஸ் சிக்ஸ் என்று கத்துகிறது கூட்டம்.. 17-Jun-2015 12:26 am
ஐயப்பன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
08-Jun-2015 7:37 pm

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வாரத்தின் ஆறு நாட்கள் நடத்தபடுவது

பொருள் ஈட்ட

புகழ்கூட்ட

மேலும்

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வாரத்தில் ஆறுநாட்கள் செயல்படுவதில் தவறில்லை ஆனால் பத்தாம் வகுப்புப் பாடங்களை ஒன்பதாம் வகுப்பிலும் , பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களை பதினோராம் வகுப்பிலும் தொடங்கிவிடுவதுதான் தவிர்க்கப்பட வேண்டியது .........! 10-Jun-2015 7:03 am
ஐயப்பன் - ப்ரியஜோஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2015 11:23 am

தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட உணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கு கலப்படமானவை எனும் மோசமான நிலைக்கு முதன்மைக் காரணமாக இருப்பது...

1. அதிகாரிகளின் அலட்சியம்
2. அரசு நிர்வாக சீர்கேடு
3. வியாபாரிகளின் லாப வியூகம்

மேலும்

மக்களின் பொறுப்பின்மை...மற்றும் பொறுமை. 18-Jun-2015 4:13 pm
உண்மைகளை உள்வாங்கி அப்பட்டமாய் எழுதி உள்ளீர் நன்றி வாழ்த்துக்கள் 10-Jun-2015 11:59 pm
அதிகாரிகள் மனது வைத்தால் கலப்படம் செய்வோரைக் கண்டுபிடித்து அவர்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஆயுள் தண்டனை கொடுத்தால் கலப்படம் செய்வோரே நாட்டில் இல்லாமல் செய்துவிடலாம். 10-Jun-2015 10:54 pm
வியாபாரிகளின் லாப வியூகம் 10-Jun-2015 3:41 pm
ஐயப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2015 7:27 pm

உன்னை கண்டதும் காதல் வந்தது
காதல் வந்ததும் கவிதை பிறந்தது
கவிதை பிறந்ததும் கவலை ம(றை)றந்தது

கண்கள் மூடாமல் கனவு காண்கிறேன்
கனவின் மூலமே நான் உன்னை காண்கிறேன்
என்று தீருமோ எனது தாகமே
எங்கு பொழிவாயோ சொல்லு மேகமே

உனது பார்வையால் உருகிப்போகிறேன்
உருகிபோவதால் மெழுகு நானடி
உனக்காகவே
உருகிபோவதால் மெழுகும் நானடி
உணர்ந்து கொள்வாயோ என் உயிரும் நீயடி
உணரவில்லையேல் காய்ந்த சருகு நானடி

என்னை கடந்து போவதால் மனமும் உடைந்து போகுதே
தினமும்
என்னை கடந்து போவதால் மனமும் உடைந்து போகுதே
தினமும்
தீண்டி சென்றிடும் தென்றல் நீயடி
வேலியைத் தாண்டி வளர்ந்திடும் பயிரும் நானடி

என்னை சமைத்து சுவை

மேலும்

அருமை..... 26-Dec-2015 1:31 pm
ஐயப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2015 3:20 pm

விளையும் நோக்கில்
வளைந்த முதுகுடன்
விண்ணை நோக்கி விவசாயி....

மேலும்

நன்று... 26-Dec-2015 1:31 pm
ஐயப்பன் - திருக்களாச்சேரி ஜாவித் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2015 1:52 pm

வில்லன் என்ற வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை என்ன? நண்பர்கள் தெரிந்தால் தெரியப்படுத்தவும்...

மேலும்

பகைவன் 05-Jun-2015 3:07 pm
வில்லனுக்கு இணையான சொல் சண்டியன் இது சரிதானா 03-Jun-2015 10:09 am
குடிலன் (மனோன்மணியம் நாடகத்தில் வரும் வில்லன் பெயர் இது) 03-Jun-2015 8:33 am
'மனோன்மணியம்' நாடகத்தில் வில்லன்னுக்குச் சரியான தமிழ்ப் பெயர் இருக்கும் என்று நினைக்கிறேன். படித்தவர்களைக் கேட்டுப் பாருங்கள். அல்லது, நீங்களே வாங்கிப் பார்த்துப் பகிருங்கள். 01-Jun-2015 10:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே