sathish - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sathish
இடம்:  musiri
பிறந்த தேதி :  02-Jun-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Nov-2014
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  24

என் படைப்புகள்
sathish செய்திகள்
sathish - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2014 7:46 am

கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா... ஏன்?" "எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை."

"வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்" "நாலு செண்ட் தான்" "ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே..."

எதுக்கு ரத்த சம்பந்தமான புத்தகங்களை விழுந்து விழுந்து படிக்கறே?" "நாளைக்கு எனக்கு ப்ளட் டெஸ்ட்!

டாக்டர்... எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கறதால இங்க வந்துட்டேன்! நீங்க ஏன் இந்த அர்த்தராத்திரியில கிளினிக்கை திறந்து வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க?" "எனக்கு தூக்கத்துல ட்ரீட்மெண்ட் பண்ற வியாதி இருக்குதே..!"

இளைஞர்களைக் கவரணும்னு தலைவர் இப்படியா ப

மேலும்

sathish - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2014 4:32 am

மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க? கணவன்: எனக்கு பொண்ணு பார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான் அவன்!!

மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா, கூந்தலா, என் கண்களா.. எதுங்க? கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு.

மனைவி: என்னங்க, அதோ குடிச்சிட்டு தள்ளாடிக்கிட்டே போறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு! கணவன்: அவன் கொடுத்து வச்சவன், அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னுதான் ஆச்சர்யமா இருக்கு

மேலும்

ஹா ஹா ஹா பரிசு பெற வாழ்த்துக்கள்...! 25-Jan-2015 1:42 pm
anaiththum kolaveriyaa irukku  07-Dec-2014 2:32 pm
sathish - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2014 4:16 am

இடைவிடாமல் இமைத்து கொண்டிருக்கும்
இமைகள் இமைக்க மறகின்றன,
உன் முகம் கண்ணும் போது மட்டும் .........

மேலும்

sathish - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2014 4:07 am

உன்னோடு நான் இருப்பேன்♥.......
இன்று என்னை
பிரிந்தாலும்
மறந்தாலும்
என்றாவது நீ
என்னை நினைக்கும்போது
உன் கண்களில்
இருப்பேன் கண்ணீராக... நான் ♥.......

மேலும்

நல்லாருக்கு நண்பரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 07-Dec-2014 10:20 am
sathish - கீதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2013 6:30 pm

அவார்டு கொடுத்திருக்காங்க.... ஒரு ஊருக்கு....!!

என்ன ஊரு...?

விருதுநகர்.

மேலும்

sathish - பன்னீர் கார்க்கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2014 6:28 pm

*
என்னதா கடிகாரம்
கட்டமா இருந்தாலும்
அது சுத்தும்போது
வட்டமாதா சுத்தும்
*
என்னதா பச்ச மிளகாய்
பழுத்தாலும் அது பழமாகாது
பச்சமிளகாதா
*
என்னதா மழையில
இடி இடிச்சாலும் மழைதுளியாதா
விழுமே தவர பொடியா விழாது
*
என்னதா விண்மீன்
கண் அடிச்சாலும் ஒரு
பொண்ணுகூட சிக்காது

மேலும்

நன்றி 13-Nov-2014 8:12 pm
உங்க status சூப்பர் 13-Nov-2014 2:03 pm
எல்லாம் அவன் செயல் 02-Nov-2014 8:59 am
தொடரட்டும் சமூக சேவை 01-Nov-2014 8:57 pm
sathish - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2014 8:29 am

-
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது புலவரே...!
-
பரவாயில்லை மன்னா...நான் வந்தஅதற்கு சாமரம்
வீசும் பெண்களையாவது புகழ்ந்து பாடிவிட்டுச்
செல்கிறேன்...!
-
----------------------------------------------
-
பெண் பார்க்க வந்தவங்க ஃபேஸ்புக்ல இருக்காங்கன்னு
எப்படி சொல்றே..?
-
போய் லெட்டர் போடுறோம்னு சொல்லாம, ஸ்டேட்டஸ்
போடுறோம்னு சொன்னாங்களே...!
-
---------------------------------------------------
-
தலைவருக்கு பேரன் மேல பாசம் அதிகம்....!
-
அதுக்காக பேரனன்புமிக்க தலைவர் அவர்களே'னு
சொல்லிட்டு பேச ஆரம்பிக்கணுமா...!
-
----------------------------------------------
-
என்ன...அந்த வக்கீலுக்கு

மேலும்

நன்றி திருத்தி விட்டேன் 13-Nov-2014 10:26 am
இரண்டு முறை status போற்றிக்கிங்க 13-Nov-2014 10:23 am
sathish - சாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Nov-2014 5:51 pm

ஒரு வாச் கடையில் அஞ்சி பொண்ணுங்க
இந்த வாச்ச(watch) வாங்கலாம், அந்த வாச்ச வாங்கலாம்னு
ஒரே சத்தம் போட்டுட்டு இருக்காங்க.......
அவங்க போட்ற சண்டைய பாத்துட்டு
ஒரு அண்ணா சொன்ன பன்ச்(punch) இது.........

" வாச்ல வார் இருக்கலாம்..................
ஆனா,
வாச் வாங்க வார்(war) இருக்கலாமா???????????????"....

மேலும்

எல்லாம் சும்மாதான்.... கருத்துக்கு நன்றி :) 12-Nov-2014 6:19 pm
எப்படி இப்படிலாம் 12-Nov-2014 2:53 pm
sathish - sathish அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2014 7:04 am

மரணம் நமக்கு வந்துவிடுமோ
என்றூ அன்சுவதால் தான்
பிறருடைய மரண்த்திற்கு
கண்ணீர் விடுகிரோ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

RAGHUL93

RAGHUL93

நாமக்கல்
பன்னீர் கார்க்கி

பன்னீர் கார்க்கி

பாண்டிச்சேரி
மு தங்கபாண்டி

மு தங்கபாண்டி

வத்தலகுண்டு - கெ.தும்மலபட

இவர் பின்தொடர்பவர்கள் (9)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
RAGHUL93

RAGHUL93

நாமக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (9)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பன்னீர் கார்க்கி

பன்னீர் கார்க்கி

பாண்டிச்சேரி
மேலே