அருணாச்சலம் ராஜேந்திரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அருணாச்சலம் ராஜேந்திரன்
இடம்:  பால்பண்ணைச்சேரி
பிறந்த தேதி :  04-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2013
பார்த்தவர்கள்:  117
புள்ளி:  6

என்னைப் பற்றி...

மிக சாதாரணவன்

என் படைப்புகள்
அருணாச்சலம் ராஜேந்திரன் செய்திகள்
ANBU MALLIGAI அளித்த எண்ணத்தில் (public) குமரிப்பையன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Jun-2015 10:49 am

கோழை சிவாஜி -வீர சிவாஜி
-----------------------------------------
முகலாயர்களை கலங்கடித்த மராட்டிய சிங்கம்!!
வீரத்தின் பிறப்பிடம்!!
அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தி --------களின் கதாநாயகனான சக்ரவர்த்தி!
மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜியை பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

உண்மையை சொல்லப்போனால் சிவாஜியை விட ஒரு கோழை,
நம்பிக்கை துரோகி,
ஏமாற்றுக்காரன்,
நயவஞ்சகன்,
கேடி மொள்ளமாறி பேமானி பக்கா பிராடு இந்திய வரலாற்றில் வேறு யாருமே இல்லை என சத்தியம் செய்து கூறலாம்.
(...)

மேலும்

அப்படி என்றால் உண்மை வரலாறுகள் மறைக்கபடுவது ஏன்.? சரித்திரம் சத்தியத்தை சொல்லவேண்டும் இல்லையெனில் அது கட்டுகதையில் சங்கமிக்கும்.! 20-Aug-2016 6:11 pm
இது உண்மை நானும் ஒரு நூலில் படித்திருக்கிறேன் 18-Aug-2016 10:01 am
அறிய அழகிய தகவல் :) தொடருங்கள் 22-Jun-2015 10:46 am
இவை அனைத்தும் தவறான தகவல் 09-Jun-2015 2:04 pm
அருணாச்சலம் ராஜேந்திரன் - ANBU MALLIGAI அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2015 10:49 am

கோழை சிவாஜி -வீர சிவாஜி
-----------------------------------------
முகலாயர்களை கலங்கடித்த மராட்டிய சிங்கம்!!
வீரத்தின் பிறப்பிடம்!!
அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தி --------களின் கதாநாயகனான சக்ரவர்த்தி!
மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜியை பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

உண்மையை சொல்லப்போனால் சிவாஜியை விட ஒரு கோழை,
நம்பிக்கை துரோகி,
ஏமாற்றுக்காரன்,
நயவஞ்சகன்,
கேடி மொள்ளமாறி பேமானி பக்கா பிராடு இந்திய வரலாற்றில் வேறு யாருமே இல்லை என சத்தியம் செய்து கூறலாம்.
(...)

மேலும்

அப்படி என்றால் உண்மை வரலாறுகள் மறைக்கபடுவது ஏன்.? சரித்திரம் சத்தியத்தை சொல்லவேண்டும் இல்லையெனில் அது கட்டுகதையில் சங்கமிக்கும்.! 20-Aug-2016 6:11 pm
இது உண்மை நானும் ஒரு நூலில் படித்திருக்கிறேன் 18-Aug-2016 10:01 am
அறிய அழகிய தகவல் :) தொடருங்கள் 22-Jun-2015 10:46 am
இவை அனைத்தும் தவறான தகவல் 09-Jun-2015 2:04 pm
அருணாச்சலம் ராஜேந்திரன் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 7:09 am

இதுதான் மனித நேயத்திற்கு உதாரணம் .

படம் உதவி - முகநூல்

மேலும்

நமக்கு நாமே கெடுதல் செய்வதில் உயர்ந்து நிற்கிறோம். மற்றவர்களிடம் இருக்கும் கெட்டவற்றைக் கற்றுக் கொள்வதில் நாம் காட்டும் ஆர்வம் நல்லதைக் கற்றுக் கொள்வதில் இல்லை. நாம் இந்தியர்கள். தமிழர்கள். நீக்க வேண்டாம். இதைப் பார்த்தாவது நம்மவர்களுக்கு நல்ல சிந்தனை வரட்டும். இங்கு நாம் மதத்தைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. மனித நேயம் தான் முக்கியம். பிழைக்கச் சென்ற இடத்தில் தமிழர்கள் படும் துன்பத்தைத் தான் அருண்வாலி சொல்கிறார். நாம் இந்த இரு படங்களை ஒப்பிட்டு manitha நேயத்தை மட்டும் பார்க்க வேண்டும். மனிதம் தான் பெரிது. மதம் அல்ல. 06-Jun-2015 10:42 pm
மிகவும் நன்றி அன்பு மல்லிகை , என்னை புரிந்து கொண்டமைக்கு . 26-May-2015 10:00 pm
நான் வேண்டுமென்றே .... முகனூலில் வந்தது .... சாதி மத வெறிகளையும் (பிழை திருத்தங்கள் ) 26-May-2015 9:58 pm
கொட்டிக்காட்டுவதை விட தட்டிக்கொடுத்தால் உங்கள் பாங்கும் பண்பும் பலருக்கும் புரியும் .மதிப்பும் மரியாதையும் கூடும் உங்கள் மேல் . மிக அன்றி ராஜமாணிக்கம் சார். 26-May-2015 9:55 pm
அருணாச்சலம் ராஜேந்திரன் - அஹமது அலி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 10:41 am

பர்மாவில் நடைபெறும் இனப் படுகொலை
வேசி ஊடகங்கள் செய்திகளை மறைக்கின்றன!

மேலும்

கொடுமை! புத்தம் சரணம் கச்சாமி என்பவர்களா இப்படி! மனிதன் எவ்வளவோ முன்னேறிவிட்டான் என்கிறார்கள். மூளையால் வளர்ந்து என்ன பயன்? மனமல்லவா விசாலமாக வேண்டும்! 26-May-2015 12:54 pm
அருணாச்சலம் ராஜேந்திரன் - ANBU MALLIGAI அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 7:14 pm

சிலரிங்கே மனிதம் பேசுவதாக நினைத்து கொண்டு மாட்டிறைச்சி பற்றியும் பேசி இருக்கிறார்கள்,
பல்லிடுக்கிள் அகப்பட்ட மாட்டிறைச்சியை முதலில் எடுத்து விட்டு அடுத்தவன் தின்பதை குறை கூற வாருங்கள்,
உங்கள் அறியாமைக்கு சில படங்கள் ,இன்னும் நிறைய இருக்கிறது,
வேதமும் சாட்சி கூறுகிறது நீர் தின்ற கதையை.

போதுமா? இன்னும் வேணுமா?

இப்பதிவு நல்லவர்களை புண்படுத்தினால் நான் பொறுப்பல்ல
எல்லோருக்கும் ஒரு தகவலாக இருக்கட்டுமே,

மேலும்

உங்களுக்காக ஒரு தகவல் : இனி விவாதம் தவிர்பீர், ஏனெனில் அதில் ஜெயித்தால் பல எதிரியை பெறுகிறீர்கள். 27-May-2015 12:01 am
ஆடு மாடு கோழி ஏன் பன்றிய உண்பவனிடத்திலும் மனிதாபிமானம் இருக்கும், சைவம் சாப்பிடுபவனிடத்திலும் மிருகத்தனம் இருக்கும், மனிதாபிமானம் எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும், இதை உண்ண/உண்ண வேண்டாமென்று திணிப்பது கூடாது. மாட்டைப்பற்றி பேசியதாலேயே இப்பதிவை பதிட நேரிட்டது. ஒத்துக்கொண்ட கருத்தில் மகிழ்ச்சி! மானை வேட்டையாடிய பூமிதான் இந்தியா, அதன் இன அழிவிற்கு போட்ட சட்டம் தடுக்கிறது அவ்வளவே. 26-May-2015 10:41 pm
மாடு மட்டும் அல்ல பன்றியும் வெட்டபடுகிறது ..இரண்டையும் தடை செய்ய வேண்டும் ... இந்தியா முழுவதும் தடை கொண்டுவர வேண்டும் .... இப்படி சொல்ல நான் ஒன்றும் முட்டாள் அல்ல ... மாட்டை தின்பவன் பன்றியை தின்பதில்லை ... ஆடு கோழியை தின்பவன் மாட்டையும் பன்றியும் தின்பதில்லை .. இவைகள் எல்லாத்தையும் தின்பவன் தான் பூனை நாயை வளர்கிறான் .. அதற்காக அவனை மனிதநேயன் என்று சொல்ல முடியாது ... உணவு என்பது தனி நபர் உரிமை ..அதற்காக மானை தின்ன முடியாது ..அப்புறம் சல்மான் மாதிரி காசு கொடுத்து தான் நீதிமன்றத்தில் நீதியை பெற வேண்டி வரும் 26-May-2015 8:55 pm
அருணாச்சலம் ராஜேந்திரன் - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2015 9:41 am

பற்றி எறிகிறது பர்மா தேசம்
கரிக்கட்டையாகிறான் முஸல்மான்
சுற்றிலும் காக்கப்படுகிறது கள்ள மெளனம்
ஊமையாகிப் போனது சதிகார உலகம்...
---------------------------------------------------------
கபட நாடகக் கலையின் ஊற்றுகளே
மனிதாபிமானத்தின் ஒட்டு மொத்த அபிமானிகளே
கண்ணிருந்தும் நீங்கள் குருடனானீரோ
கண்ட பின்னும் கண்களை மூடிக் கொண்டீரோ.?
----------------------------------------------------------
புத்தனின் போதனை வேதனையாகிறது
ஆனந்தக் குருதி அவன் கண்ணில் வழிகிறது
கொல்லாமை கொள்ளாமை பெளத்தமாகிறது
பிற இனமில்லாமை ஆக்குவது நீதியாகிறது...
----------------------------------------------------------
பச்ச

மேலும்

அருமையான கவி.... உயிர் உருக்கும் உண்மைகள்.... அழுகிறது ஊமை மனம்.... 12-Jun-2015 8:24 pm
கொசுக்களைக் கொல்லா பவுத்தமா சிசுக்களைக் கொல்கிறது? பசுக்களுக் கழுகின்ற மனிதமா பார்த்தெதும் பேச மறுக்கிறது? திசுக்களில் என்னவோர் மாற்றமோ? திறமைகள் கணிப்பதில் நாற்றமோ? அசுத்தத்தை உண்டும் குடித்துமோ ஆகிறான் மனிதனும் விலங்கென? 02-Jun-2015 10:51 am
வலிக்குது நெஞ்சம் என்ன கருத்து சொல்வது என்றும் தெரியவில்லை 28-May-2015 1:55 pm
அருமையாக சொன்னீர்கள் 27-May-2015 5:19 pm
பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பில் (public) கிருஷ்ணா புத்திரன் மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jan-2015 8:55 pm

தலையில் நல் மகுடம் சூடி
தலைசிறந்த விருதுபெற்று மகிழ்ந்திருக்கும்
தளத் தோழமைகளுக்கு எனதினிய வாழ்த்துக்கள்!
(சூபிக் கவிஞர் அகமது அலி,குமரி அண்ணன் மற்றும் நா-கூர்க் கவி ஆகிய மூவருக்கும்
இவ்வாழ்த்துப்பா சமர்ப்பணம்)

ரசிகனுமாய் நல்ல கவிஞனுமாய்
ரசிக்கக் கற்றுத் தந்த சொல்லோவியச் செம்மலே!
ராம-நாதக் கவிஞரே! -உம்
ரசிகை நான் பாடிடும் எளிய வாழ்த்து
ராகமிது!
இறைச்
சிறப்பினைக் கூறிட - அவனெம்
சிந்தையில் நிறைந்திட
சீரிய வழி காட்டிய
சீர்மிகு தமிழ் மறவன் நீ!
சூபிக் கவிஞனாய்
சிந்த

மேலும்

வருகை தந்து வாழ்த்தியமைக்கு வாழ்த்துக்கள் அக்கா! நன்றி.. 21-Feb-2015 6:34 pm
வாழ்த்துப்பாவிற்கு வாழ்த்துகள் ..... 20-Feb-2015 11:51 am
வருகையில் வாழ்த்தில் மகிழ்ச்சி அண்ணா! நன்றி... 18-Feb-2015 7:38 pm
வருகையில் ரசிப்பில் மகிழ்ந்தேன்.. நன்றி நட்பே! 18-Feb-2015 7:35 pm
அருணாச்சலம் ராஜேந்திரன் - agan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2014 7:38 pm

தோழர்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்...

2015ஆம் ஆண்டின் முதல் விருதாக 'நட்புணர்வு மிளிர் நன்மணி -2014" எனும் விருதினை தளத்தில் ஐவர் பெறுகின்றனர்...

தோழர்கள்
சொக்கலிங்கம் சாந்தி
பழனிகுமார்
ராம் வசந்த்
நாகூர் கவி
குமரிப்பையன்


இவர்கள் அனைவரும் சிறப்புமிகு படைப்பாளிகள். சீர்மிகு சந்தப் பாவலர்கள். பல்வகை கருப் பொருட்கள் அமைந்த கவிதைகள் அளித்து வரும் ஆற்றல் மிக்கோர். பலரும் செய்யும் காரியங்கள் இவை.

அன்றியும் முரண் தவிர்த்து அன்பும் நட்பும் பலரிடமும் தளத்தில் தொடர்ந்து பாராட்டி வரும் இவர்களின் நட்புண்ர்வு மெச்சத் தக்கது. தளத்தின் பலரின் துக்கங்களில் பங்கேற்றவர்கள்.உதவிக்கரம்

மேலும்

கீழே விழும்போது எங்களை தட்டிக்கொடுத்த நட்புக்களுக்கும் மேலே எழும்போது எங்களை தடவிக்கொடுத்த நட்புக்களுக்கும்... ஆதரித்த எழுத்து தளத்தாருக்கும் அரவணைத்த உயிர் நட்புக்களுக்கும் கற்கண்டு சொற்கொண்டு கனிவுடன் விருதினை அறிவித்த அகனாருக்கும் நன்றியினையும் வாழ்த்தினையும் சொல்லி நட்புணர்வு மிளிர் நன்மணி - 2014 விருதினை சமர்ப்பிக்கிறோம்....! விருது பெறும் கவிஞர்களின் சார்பாக உங்களது வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்...! நன்றி நன்றி நன்றி.....! 09-Jan-2015 8:49 pm
கீழே விழும்போது எங்களை தட்டிக்கொடுத்த நட்புக்களுக்கும் மேலே எழும்போது எங்களை தடவிக்கொடுத்த நட்புக்களுக்கும்... ஆதரித்த எழுத்து தளத்தாருக்கும் அரவணைத்த உயிர் நட்புக்களுக்கும் கற்கண்டு சொற்கொண்டு கனிவுடன் விருதினை அறிவித்த அகனாருக்கும் நன்றியினையும் வாழ்த்தினையும் சொல்லி நட்புணர்வு மிளிர் நன்மணி - 2014 விருதினை சமர்ப்பிக்கிறோம்....! விருது பெறும் கவிஞர்களின் சார்பாக உங்களது வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்...! நன்றி நன்றி நன்றி.....! 09-Jan-2015 8:49 pm
மேலும்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் 07-Jan-2015 7:28 pm
வாழ்த்துக்கள் 06-Jan-2015 9:29 pm

செந்தேளாயினும்
செத்த தேள் நீயின்று...
எறும்புக்கு இரையாகும் தருணம்
காரணம் உனது மரணம்....!

வடை போச்சே.........

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
sainath

sainath

பெங்களூர்
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (9)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே