கீதா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கீதா
இடம்:  பொறையார்
பிறந்த தேதி :  04-Feb-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Dec-2013
பார்த்தவர்கள்:  171
புள்ளி:  23

என்னைப் பற்றி...

கவிதை எழுதுவதை விட வாசிப்பது மிகவும் பிடிக்கும்

என் படைப்புகள்
கீதா செய்திகள்
கீதா - ANBU MALLIGAI அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2015 10:49 am

கோழை சிவாஜி -வீர சிவாஜி
-----------------------------------------
முகலாயர்களை கலங்கடித்த மராட்டிய சிங்கம்!!
வீரத்தின் பிறப்பிடம்!!
அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தி --------களின் கதாநாயகனான சக்ரவர்த்தி!
மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜியை பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

உண்மையை சொல்லப்போனால் சிவாஜியை விட ஒரு கோழை,
நம்பிக்கை துரோகி,
ஏமாற்றுக்காரன்,
நயவஞ்சகன்,
கேடி மொள்ளமாறி பேமானி பக்கா பிராடு இந்திய வரலாற்றில் வேறு யாருமே இல்லை என சத்தியம் செய்து கூறலாம்.
(...)

மேலும்

அப்படி என்றால் உண்மை வரலாறுகள் மறைக்கபடுவது ஏன்.? சரித்திரம் சத்தியத்தை சொல்லவேண்டும் இல்லையெனில் அது கட்டுகதையில் சங்கமிக்கும்.! 20-Aug-2016 6:11 pm
இது உண்மை நானும் ஒரு நூலில் படித்திருக்கிறேன் 18-Aug-2016 10:01 am
அறிய அழகிய தகவல் :) தொடருங்கள் 22-Jun-2015 10:46 am
இவை அனைத்தும் தவறான தகவல் 09-Jun-2015 2:04 pm
கீதா - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 7:09 am

இதுதான் மனித நேயத்திற்கு உதாரணம் .

படம் உதவி - முகநூல்

மேலும்

நமக்கு நாமே கெடுதல் செய்வதில் உயர்ந்து நிற்கிறோம். மற்றவர்களிடம் இருக்கும் கெட்டவற்றைக் கற்றுக் கொள்வதில் நாம் காட்டும் ஆர்வம் நல்லதைக் கற்றுக் கொள்வதில் இல்லை. நாம் இந்தியர்கள். தமிழர்கள். நீக்க வேண்டாம். இதைப் பார்த்தாவது நம்மவர்களுக்கு நல்ல சிந்தனை வரட்டும். இங்கு நாம் மதத்தைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. மனித நேயம் தான் முக்கியம். பிழைக்கச் சென்ற இடத்தில் தமிழர்கள் படும் துன்பத்தைத் தான் அருண்வாலி சொல்கிறார். நாம் இந்த இரு படங்களை ஒப்பிட்டு manitha நேயத்தை மட்டும் பார்க்க வேண்டும். மனிதம் தான் பெரிது. மதம் அல்ல. 06-Jun-2015 10:42 pm
மிகவும் நன்றி அன்பு மல்லிகை , என்னை புரிந்து கொண்டமைக்கு . 26-May-2015 10:00 pm
நான் வேண்டுமென்றே .... முகனூலில் வந்தது .... சாதி மத வெறிகளையும் (பிழை திருத்தங்கள் ) 26-May-2015 9:58 pm
கொட்டிக்காட்டுவதை விட தட்டிக்கொடுத்தால் உங்கள் பாங்கும் பண்பும் பலருக்கும் புரியும் .மதிப்பும் மரியாதையும் கூடும் உங்கள் மேல் . மிக அன்றி ராஜமாணிக்கம் சார். 26-May-2015 9:55 pm
கீதா - ANBU MALLIGAI அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 7:14 pm

சிலரிங்கே மனிதம் பேசுவதாக நினைத்து கொண்டு மாட்டிறைச்சி பற்றியும் பேசி இருக்கிறார்கள்,
பல்லிடுக்கிள் அகப்பட்ட மாட்டிறைச்சியை முதலில் எடுத்து விட்டு அடுத்தவன் தின்பதை குறை கூற வாருங்கள்,
உங்கள் அறியாமைக்கு சில படங்கள் ,இன்னும் நிறைய இருக்கிறது,
வேதமும் சாட்சி கூறுகிறது நீர் தின்ற கதையை.

போதுமா? இன்னும் வேணுமா?

இப்பதிவு நல்லவர்களை புண்படுத்தினால் நான் பொறுப்பல்ல
எல்லோருக்கும் ஒரு தகவலாக இருக்கட்டுமே,

மேலும்

உங்களுக்காக ஒரு தகவல் : இனி விவாதம் தவிர்பீர், ஏனெனில் அதில் ஜெயித்தால் பல எதிரியை பெறுகிறீர்கள். 27-May-2015 12:01 am
ஆடு மாடு கோழி ஏன் பன்றிய உண்பவனிடத்திலும் மனிதாபிமானம் இருக்கும், சைவம் சாப்பிடுபவனிடத்திலும் மிருகத்தனம் இருக்கும், மனிதாபிமானம் எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும், இதை உண்ண/உண்ண வேண்டாமென்று திணிப்பது கூடாது. மாட்டைப்பற்றி பேசியதாலேயே இப்பதிவை பதிட நேரிட்டது. ஒத்துக்கொண்ட கருத்தில் மகிழ்ச்சி! மானை வேட்டையாடிய பூமிதான் இந்தியா, அதன் இன அழிவிற்கு போட்ட சட்டம் தடுக்கிறது அவ்வளவே. 26-May-2015 10:41 pm
மாடு மட்டும் அல்ல பன்றியும் வெட்டபடுகிறது ..இரண்டையும் தடை செய்ய வேண்டும் ... இந்தியா முழுவதும் தடை கொண்டுவர வேண்டும் .... இப்படி சொல்ல நான் ஒன்றும் முட்டாள் அல்ல ... மாட்டை தின்பவன் பன்றியை தின்பதில்லை ... ஆடு கோழியை தின்பவன் மாட்டையும் பன்றியும் தின்பதில்லை .. இவைகள் எல்லாத்தையும் தின்பவன் தான் பூனை நாயை வளர்கிறான் .. அதற்காக அவனை மனிதநேயன் என்று சொல்ல முடியாது ... உணவு என்பது தனி நபர் உரிமை ..அதற்காக மானை தின்ன முடியாது ..அப்புறம் சல்மான் மாதிரி காசு கொடுத்து தான் நீதிமன்றத்தில் நீதியை பெற வேண்டி வரும் 26-May-2015 8:55 pm
கீதா - அஹமது அலி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2015 9:46 am

புத்தம் போதிக்கும் யுத்தம்..!

மேலும்

கீதா - agan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2014 7:38 pm

தோழர்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்...

2015ஆம் ஆண்டின் முதல் விருதாக 'நட்புணர்வு மிளிர் நன்மணி -2014" எனும் விருதினை தளத்தில் ஐவர் பெறுகின்றனர்...

தோழர்கள்
சொக்கலிங்கம் சாந்தி
பழனிகுமார்
ராம் வசந்த்
நாகூர் கவி
குமரிப்பையன்


இவர்கள் அனைவரும் சிறப்புமிகு படைப்பாளிகள். சீர்மிகு சந்தப் பாவலர்கள். பல்வகை கருப் பொருட்கள் அமைந்த கவிதைகள் அளித்து வரும் ஆற்றல் மிக்கோர். பலரும் செய்யும் காரியங்கள் இவை.

அன்றியும் முரண் தவிர்த்து அன்பும் நட்பும் பலரிடமும் தளத்தில் தொடர்ந்து பாராட்டி வரும் இவர்களின் நட்புண்ர்வு மெச்சத் தக்கது. தளத்தின் பலரின் துக்கங்களில் பங்கேற்றவர்கள்.உதவிக்கரம்

மேலும்

கீழே விழும்போது எங்களை தட்டிக்கொடுத்த நட்புக்களுக்கும் மேலே எழும்போது எங்களை தடவிக்கொடுத்த நட்புக்களுக்கும்... ஆதரித்த எழுத்து தளத்தாருக்கும் அரவணைத்த உயிர் நட்புக்களுக்கும் கற்கண்டு சொற்கொண்டு கனிவுடன் விருதினை அறிவித்த அகனாருக்கும் நன்றியினையும் வாழ்த்தினையும் சொல்லி நட்புணர்வு மிளிர் நன்மணி - 2014 விருதினை சமர்ப்பிக்கிறோம்....! விருது பெறும் கவிஞர்களின் சார்பாக உங்களது வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்...! நன்றி நன்றி நன்றி.....! 09-Jan-2015 8:49 pm
கீழே விழும்போது எங்களை தட்டிக்கொடுத்த நட்புக்களுக்கும் மேலே எழும்போது எங்களை தடவிக்கொடுத்த நட்புக்களுக்கும்... ஆதரித்த எழுத்து தளத்தாருக்கும் அரவணைத்த உயிர் நட்புக்களுக்கும் கற்கண்டு சொற்கொண்டு கனிவுடன் விருதினை அறிவித்த அகனாருக்கும் நன்றியினையும் வாழ்த்தினையும் சொல்லி நட்புணர்வு மிளிர் நன்மணி - 2014 விருதினை சமர்ப்பிக்கிறோம்....! விருது பெறும் கவிஞர்களின் சார்பாக உங்களது வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்...! நன்றி நன்றி நன்றி.....! 09-Jan-2015 8:49 pm
மேலும்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் 07-Jan-2015 7:28 pm
வாழ்த்துக்கள் 06-Jan-2015 9:29 pm
கீதா - முகில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2014 12:19 am

தமிழ்ச்சங்கம் கண்டிடாத
தனித் தமிழ் பேழை !

தரம் பார்த் தெனை ஒதுக்கிடாத
தனிக் கவிச் சோலை !

தவ மிருந்து பெற்றாளோ
தமிழன்னை உன்னை !

தவமென்ன செய்தேன் நீ
தமையனாக்க என்னை !

தளம் இறங்கி வந்தாயே
தமிழ் அமுது தந்தாயே !

கலை வளர்க்க நிதம் நீ
களை எடுத்து நின்றாய் !

கதை பேசிக் கதைக்கயிலும்
கவி மழையில் நனைத்தவன் நீ !

முத்துக் குளிக்கும் ஊரினிலே - தமிழன்னை
முத்தம் குளித்துப் பிறந்தவனோ நீ !

கம்பன் வீட்டுக் கட்டுத்தறிதான்
கவி பாடுமா என்ன !

இவன் கால்பட்டால் - கட்டாந்
தரையும் கவி ஊற்றெடுக்கும் !

கண்ணிமைக்கும் நேரத்திலும்
கவி அருவியென பொழிந்திடுவான் !

கள்ளமில்லா

மேலும்

மிக்க நன்றி தோழரே ! 30-Jan-2015 11:18 pm
அருமையான வாழ்த்துப்பா தோழரே அண்ணன் அன்பைபாடிய அன்பு உள்ளத்துக்கு எனது ஆயிரம் வாழ்த்துக்கள் 29-Jan-2015 12:33 pm
அண்ணனின் வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி அண்ணா ! 29-Dec-2014 2:24 am
மிக்க நன்றி நண்பரே ! தங்கள் வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி ! 29-Dec-2014 2:24 am
பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Dec-2014 12:01 am

கவி புவி பார்த்த நாளாம் இன்று!
வாழ்த்துக் கூறிட வயதில்லை எனினும்-இறை
வேண்டலில் உங்கள் உடலுளம் சிறக்க வேண்டுகிறேன்.

கவிக்குக் கவிபுனைந்திட வேளை வந்தது!
கவிச்சிறப்பினைக் கவியால் மொழிந்திட - இக்
கவித்தளம் எனக்கு வாய்ப்பினை அளித்தது!

நாகூர் என்பதற்கான விளக்கம் முழுமையும்-உன்
நா கூரினால் அறிந்து கொள்ள வைத்தவன் நீ!

சந்தத்தைச் சொந்தமாக்கிய
சிறப்பு என்றும் உன்னையே சேரும்!

இனி ஒருவிதி செய்ய
இனிமையாய்க் கற்றுக்கொடுத்தவன் நீ!

உன் காதல் பிரசவத்தால்-எங்கள்
உள்ளங்களிலும் கவிதையைப் பிரசவிக்க வைத்தவன் நீ!

உன் காதல் பின்வருநிலை அணியால் -எங்களைப்
பேரணியாய்த் திரட்டியவன் நீ!

எதுக

மேலும்

அண்ணா வாழ்த்தினை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்! நன்றி!நன்றி!நன்றி! 04-Jan-2015 10:33 am
என் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கவி எழுதிய பபிக்கும் வாழ்த்திய அனைத்து கவிஞர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்...! நன்றி... நன்றி... நன்றி...! 03-Jan-2015 11:13 pm
ஆம் தோழமையே! வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! 01-Jan-2015 8:27 pm
பாசக்கார தங்கை வாழ்த்துக்கள் 01-Jan-2015 8:24 pm
கீதா - ந அலாவுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2014 3:52 pm

மாப்பிள்ளை வீட்டார் : பெண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பெண்ணுக்கு என்ன போடுவீங்க ?
பெண் வீட்டார் : காலையில நாலு இட்லி போடுவோம், மதியம் ஒரு தட்டு சோறு போடுவோம். ராத்திரி
நாலு சப்பாத்தி போடுவோம். இடைஇடையே அவ கேக்குறதை வாங்கி போடுவோம் .
பெண்ணு உங்க வீட்டுக்கு வந்த பிறகு அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உங்களோட
சண்டை போடுவோம்.

மாப்பிள்ளை வீட்டார் : ????????

மேலும்

நன்றிகள் தோழியே. 27-Dec-2014 6:45 am
super 26-Dec-2014 5:31 am
கீதா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 8:01 pm

அவ்ரு ஆற்ற வேண்டிய வேலை நிறையா இருக்கு...

யாரு அவரு...?

டீ மாஸ்டர்...!!

மேலும்

ஒ அதுசரி ஹிஹி 09-Jan-2014 10:31 am
ம்ம்ம்ம் 26-Dec-2013 7:10 pm
மிக்க நன்றி 17-Dec-2013 6:39 pm
அப்போ குடிக்கிற வேலை செய்றவரு குடி மாஸ்டரா..?? 12-Dec-2013 10:23 pm
கீதா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 6:32 pm

மரியாதை இல்லாத பூ எது?

வாடாமல்லி...!!

மேலும்

வாடா என்று கூப்பிடும் மல்லி வாடா மல்லியா? 12-Jun-2014 8:39 am
மல்லியை வாடா என்று ஆண்பால் ஆக்கிவிட்டோமோ? 30-Dec-2013 5:31 pm
கீதா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 6:32 pm

தலைவரே... புதுவீடு கட்டி பால்தான் காய்ச்சனும்... சாராயமெல்லாம் காய்ச்சலாமா...?

பழைய ஞாபகத்துல பண்ணிட்டேன்...!!

மேலும்

தொழிலை மறக்காதவர் 12-Jun-2014 8:40 am
கீதா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 6:31 pm

எதுக்கு கலவரப் பகுதியை கையிறால் கட்டி வச்சிருக்காங்க...?

நிலமை கட்டுக்குள் இருப்பதாக சிம்பாலிக்கா சொல்றாங்க...!!

மேலும்

இதுவும் ஒரு கட்டுக் கதை தான் 30-Dec-2013 5:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
sainath

sainath

பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (17)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Shyamala

Shyamala

Pudukkottai
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (17)

vinoo

vinoo

Chennai
Vanadhee

Vanadhee

சென்னை
மேலே