கீதா- கருத்துகள்

நட்புணர்வு விருது பெறும் நன்மணிகளுக்கு வாழ்த்துக்கள்

நாட்பட்ட திராட்ச்சை இரசமாய்
என் நாகூர் கவிக்கு - தித்திக்கட்டும்
என் நா பட்ட வாழ்த்துக்களும் !
அருமை நண்பரே
நாகூராருக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

கவிதையெனக் கற்பனையில்
கண்டபடிக் கிறுக்கினாலும்
புள்ளிராஜாவாய் வலம் வந்து-இத்
தளத்தினைக் கலக்கும்
நாகூர் ராஜன் நீ!

உண்மையான வரிகள்
நாகூராருக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

என்னை உனது
பைத்தியமென சொல்வோரையும்
அவர்களது நெற்றியில்
இரண்டு போடு போட வைத்த
உனது காதலை என்னவென்பேன்....?
இதைத்தான் நான்
காதல் வெண்பா என்பேன்...!

ஹாஹ் ஹாஹ்

சூப்பர் சூப்பர்

மழை விட்ட பின்னும்
கூரையில் சொட்டும்
சொட்டுநீர் சொட்டிச் சொட்டி
எழுதும் கவிதை என்ன..?

அனைத்தும் அழகு

தேவ தூதரின் வருகையை
அழகாக காட்சிப்படுத்துகிறது
தங்களது கவிதை நண்பரே!

அருமை

எப்போதும்போல் காதல் கலக்கல்
ரசித்து படித்தேன்
மிக அருமை கவியாரே

வார்த்தையின் ஓட்டம்
கவிதையினில் அழகாக பயணிக்கிறது
மிக அருமை நண்பரே

இக்கணமும் எக்கணமும்
சிக்கனமில்லா சிந்தையை தோண்டி
சீற்றத்தை தூண்டுவதும்
அந்த பெண்ணினம்.!

அருமை

சுக பிரசவம் கவியாரே
மிக அருமை

கடலாமையோ
சந்தடி சாக்கில் புகுந்து
சடுகுடு ஆடப் பார்க்குது........!!!

சூப்பர் தோழரே

முகம் பாராமல்
குரல் கேளாமல்
பண்பறிந்து காதல் கொண்டேன்
என் காதல் தெய்வீகமானது
இது இறைக்காதல்
இறந்தாலும் இறவாக் காதல்...!

நல்ல சிந்தனை

தொலைவில் தெரியும் வானமும்
உன் விழியின் அருகில்தானடா.....
மறைந்தே செல்லும் காற்றும்
உன்னை தினம் தொட்டே செல்லுமடா...

உண்மை அருமை
வாழ்த்துக்கள் கவியாரே


கீதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே