கெளதம் ஜெயச்சந்திரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கெளதம் ஜெயச்சந்திரன்
இடம்
பிறந்த தேதி :  24-Apr-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jul-2016
பார்த்தவர்கள்:  93
புள்ளி:  7

என் படைப்புகள்
கெளதம் ஜெயச்சந்திரன் செய்திகள்
கெளதம் ஜெயச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2016 3:29 pm

உன்போல் நானில்லை....
அனால்
உன்னால் ஆனவன் நான்....

உடன் பிறந்தவனை
போட்டியாக,
சுமையாக என்னும்
இப்பிரபஞ்சத்தில்...
நீ மட்டும் தோழனாக
தெரிந்தாய்...

நடை பையில்ந்தேன்
தவழும் வயதில்
உன்கரம் பிடித்தே....

இவ்வுலகத்தின் மீது
நான் கொண்ட பயம்
காணாமல் போனது
உந்தன் காலடி தடத்தை தொடர்ந்து
வந்தேன்...

மெழுகாய் உந்தன்
ஆசையை உருக்கி,
என்னை
ஒளியாய் ஒளிரவைத்து
நீ காண உலகை
என்னை காணவைத்தாய்....

நான் போகும் பாதையில்
என் தன்னம்பிக்கையாய்
நீ இருக்க
சரித்திரம் சாத்தியமாகும்....

ஏது புண்ணியம் செய்தேனோ
உன் தம்பியாய் நான் பிறக்க..

என் அன்பு அண்ணன்(ஸ்ரீதரன்

மேலும்

அன்பான உறவுகள் என்றும் வாழ்க்கையை நகர்த்தும் பொழுதுகள் 30-Jul-2016 4:46 pm

உலகில் அவனை பார்
இவனை பார் என்ற
கோஷங்கள் ஏராளம்..,
அதைக் கேட்டுக் கேட்டு
நானும் மனநோயாளியாகின்றேன்.

பல கண்களில் அழகாய்
தோன்றும் ரோஜாக்கள் தோட்டம்
சிலரின் போதிமர நிழலில்
முட்களின் தோட்டமாய் தெரிகிறது.

கடலின் பேரலைகளின்
இரைச்சலும் என் காதில்
கொசுவின் ஓசை போல் கேட்கிறது..,
தினந்தினம் வருகை
தருகின்ற கதிரவனும் மேற்கில் உதித்து
கிழக்கில் மறைந்தால் என்னவாகும்.

கல்லறை தோட்டத்தில்
சடலங்களின் வித்துக்கள்
மண்புழுவின் ஆராய்ச்சியில்
விசாரணை செய்யப்படுகின்றது..,
பணம் என்ற தீயசக்தி மட்டும்
மண்ணில் இல்லாவிட்டால் மனிதனும்
மனிதனாய் வாழ்ந்திருப்பான் என நம்புகிறேன்.

நான

மேலும்

நேசமான கருத்தால் மனமும் அழுகிறது வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 30-Jul-2016 4:23 pm
என் தமிழ்ப்பற்றுக்கு... நீயும் உந்தன் தமிழும் ஓர் காரணம் சகோதரரே... தற்போது தாங்களே புரிந்து கொள்ளுங்கள் "இதில் நீங்கள் யார் என்று" 30-Jul-2016 2:27 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-Jul-2016 6:55 am
நான் கண்ட நீ... நம் தமிழ் தூக்கி கொஞ்சிடும் செல்ல குழந்தை நீ சந்திரன் விட்டு சென்ற விடியலை கவிதையால் முழுமை பெறச்செய்தவன் நீ உன் எண்ணம் உதிர்த்திடும் கவித்தேனை பகிர்ந்தளித்திடும் நல்ல பகிர்வாளன் நீ நல்ல பண்புக்கு மட்டும் சொந்தமல்ல இறைவனின் அன்பிற்கும் நீ நீ யாரென்று நீ அறிவாய் தமிழ் சேய் என்றே பாசங்கொண்டாய் தோழா உன் கவிகொண்ட அன்பால் எழுதிவிட்டேன் கருத்தில் பிழையென்று கண்டால் மன்னித்து விடு! ! வளர்க! வாழ்க உங்கள் தமிழ் கவிப்பயணம் .... 20-Jul-2016 9:56 am

முதன்முதலில் கரங்களால் பென்சிலை பிடித்து
நான்கு கோடுகள் இட்டேன்.ஓவியம் என்றாய்.
தாய்மொழியில் நான்கு எழுத்துக்களை எழுதி
உன்னிடம் காட்டினேன்.புதுக் கவிதை என்றாய்
என் வாழ்க்கையின் நான்கு திசைகளிலும் உன்னை ஓவியமாகவும்
சுவாசத்தின் கவிதையாகவும் வாசிக்கிறேன் தந்தையே

பிள்ளை முகம் பார்த்தே தேவைகள் அறிவாய்
உன்னால் முடியும் வரை முயன்று பார்ப்பாய்.
சில தடவைகள் தோற்பாய்.தலையை அடமானம்
வைத்துக் கூட நான் ஆசைப்பட்ட கனவுகளை
முள்ளிடம் மண்டியிட்டு பூவென விழிகளில் காட்டிடுவாய்.

பாமரனாய் நிலத்தினை உழவு செய்த போதிலும்
கூலிக்காரனாய் தோளில் மூடைகளை சுமந்த போதிலும்
தன் பிள்ளையின் ;விரலில் சூ

மேலும்

உண்மைதான்... வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 30-Jul-2016 4:21 pm
உங்கள் கருத்து சத்தியமே.... ஒன்றுமில்லா எந்தன் முதல் ரசிகன் என் அப்பா... 30-Jul-2016 2:18 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-Jun-2016 7:08 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-Jun-2016 7:08 am

வான் பறக்கும்
பறவைகள் போல்
இரு கண்களும்
பூக்களின் பட்டாம்பூச்சிகள்

இருளை யாசிக்கும்
நிலவை போல்
குழியின் கன்னத்தில்
கவிபாடும் மச்சங்கள்

இசையை உள்வாங்கும்
புல்லாங்குழல்கள் போல்
ரோஜாக்கள் தோட்டத்தை
களவாடிய இதழ்கள்

ஓயாமல் அசைந்திடும்
கடலலை போல்
தூக்கத்தை தொலைக்கும்
பருவத்தின் பின்னழகு

பம்பரங்கள் சுழல்கின்ற
மைதானம் போல்
தாவணி முத்தமிடும்
வாழைத் தண்டின் மெல்லிடை

கருவை சுமக்கும்
ஒத்திகை போல்
குடத்தை ஏந்திச் செல்லும்
குளத்தின் தரிசனம்

பனித்துளிகளையும்
பூக்களின் மகரந்தத்தையும்
கலவையாக்கியது போல்
அவள் முகப் பருக்கள் ரசிக்கிறேன்.

டாவின்சி

மேலும்

உங்கள் அன்பான மனதுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் 20-Aug-2016 6:12 am
உங்கள் அன்பான மனதுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் 20-Aug-2016 6:11 am
அழகான வர்ணனை. போட்டியில் பரிசு வென்றமைக்கு என் வாழ்த்துக்கள். 19-Aug-2016 11:37 am
போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழமையே...இன்னும் பல வெற்றிகளை பெற்றிடவும் என் அகம் மலர்ந்த வாழ்த்துக்கள்.... 16-Aug-2016 5:56 pm

41.இலைகள் அசைந்தும் தண்டுகள் நகர்வதில்லை
தனிமையின் சிறைச்சாலையில் நிழல்கள் கைதிகள்
நான்கு கால் நாற்காலியும் மரங்களின் சமாதி

42.கைகளின் ரேகைகள் தேய்வடைந்து போகிறது
பருவம் கடந்த மரணமும் கதவை தட்டி அழைக்கிறது
வெற்றுத் தாள்களின் வாழ்க்கைச் சுவட்டில்
அடிமையான கூண்டுக்கிளிகளின் சாட்சிக் கையெழுத்து

43.ஈரமான துணியை வயிற்றில் இறுகக் கட்டிக் கொள்ளும்
ஏழையின் இரைப்பைக்குள் நுழையும் உமிழும் அமுதாய் இனிக்கிறது.

44.மஞ்சள் படிந்த பழைய நாட்குறிப்புக்களை புரட்டிப் பார்க்கையில்
இறைவனின் பாதையில் யாத்திரை செய்பவனும் விபச்சாரியின்
வருகைக்காய் காத்து நின்ற நாட்கள் உணர்வுகளுடன் போரிடுகிறது.

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 02-Aug-2016 7:13 am
அற்புதம் 31-Jul-2016 3:08 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 30-Jul-2016 4:58 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 30-Jul-2016 4:58 pm
கெளதம் ஜெயச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2016 11:09 am

குடும்பக்கட்டுப்பாடு திட்டம்
இல்லை இதற்கு.....
தைரியமாக நடு
"ஆயிரம் மரக்கன்றுகளை"

மேலும்

கண்டிப்பாக புரிந்து கொள்வான் ...... தண்ணீரை என்று பிச்சையாக கேட்கிறானோ அன்று.... 30-Jul-2016 1:42 pm
ஆம் நாம் தான் மனிதர்கள் ஆச்சே சகோ.... இருக்கத்தானே செய்யும் 30-Jul-2016 1:40 pm
மரங்களை நடுவதிற்கு பதிலாக அதை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்..... அதற்குள்ளும் ஓர் உயிர் உண்டு என்பதை நம்மவர்கள் என்று தான் புரிந்து கொள்வார்களோ...?? 30-Jul-2016 1:33 pm
ஆனால் அதிலும் கஞ்சத்தனம் 30-Jul-2016 12:56 pm

அண்டை நாகரிகம்
என்னும் மாய
திரை படத்தின்
"கதாநாயகர்களின்
ஒருவன் நான்"

அப்பன் ஆத்தாவை
சுமையென நினைத்து
அண்டை நாகரிகத்துக்கு
பலிகொடுத்த
"மாமனிதர்களின்
ஒருவன் நான்"

உடன் பிறந்தவர்களை
மறந்து மாய கன்னிகளுடன்
பறந்து திரிந்த
"காதல் மன்னர்களுள்
ஒருவன் நான்"

தன்னை தொலைத்துக்கொண்டு
வந்த அப்பாவி அவளை
திருமணம்
என்னும் பெயரில்
என் ஆசைக்கும்
மோகத்துக்கும்
அடிமையாக்கிய
"உத்தமர்களின்
ஒருவன் நான்"

தான் தொடங்கிய
ஆதியில் அவனையும்
கொண்டுவிட்டு
பெருமிதம் கொண்ட
"நல்ல தகப்பன்களில்
ஒருவன் நான்"

என் அப்பன் ஆத்தாவை
தொலைத்த அதே இடத்தில்
இன்று நானும் தொ

மேலும்

இது வாழ்க்கைச் சக்கரம், குறைகள் சொல்வதற்கு இல்லை. ஏனெனில் வயதும் அதன் முதிர்வும் காரணிகளாக உள்ள மட்டும் புற சூழல் அறிந்து உணர முடியாத தன்மை. எனினும் விழிப்புகள் வேண்டும் எம்மிடையே. நாம் இந்த உலகில் நாமாக உள்ளோமென்றால் அது நாம் மட்டுமான செயலில் இல்லை. நன்றி கவிஞரே, எம்மைச் சிந்திக்கச் செய்ததற்கு. தொடர்ந்தும் எழுதுங்கள். 06-Aug-2016 4:15 am
கண்கள் வரிகளை படித்தாலும், மனம் இதில் நான் எங்கே என்று ஆராய செய்கிறது... வாழ்த்துக்கள் தோழமையே ... 30-Jul-2016 6:07 pm
யதார்த்தமான வரிகள் வாழ்க்கையின் மறுபக்கத்தை உணர்த்துகிறது! சிறந்த படைப்பு! வாழ்த்துக்கள் தோழமையே! 30-Jul-2016 4:35 pm
வாழ்க்கை என்பது பம்பரம் போல் நம் செயல்ககளின் விளைவுகள் நமக்கும் ஓர் நாள்......!! தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் தோழா.... 30-Jul-2016 1:41 pm
கெளதம் ஜெயச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2016 10:10 am

அண்டை நாகரிகம்
என்னும் மாய
திரை படத்தின்
"கதாநாயகர்களின்
ஒருவன் நான்"

அப்பன் ஆத்தாவை
சுமையென நினைத்து
அண்டை நாகரிகத்துக்கு
பலிகொடுத்த
"மாமனிதர்களின்
ஒருவன் நான்"

உடன் பிறந்தவர்களை
மறந்து மாய கன்னிகளுடன்
பறந்து திரிந்த
"காதல் மன்னர்களுள்
ஒருவன் நான்"

தன்னை தொலைத்துக்கொண்டு
வந்த அப்பாவி அவளை
திருமணம்
என்னும் பெயரில்
என் ஆசைக்கும்
மோகத்துக்கும்
அடிமையாக்கிய
"உத்தமர்களின்
ஒருவன் நான்"

தான் தொடங்கிய
ஆதியில் அவனையும்
கொண்டுவிட்டு
பெருமிதம் கொண்ட
"நல்ல தகப்பன்களில்
ஒருவன் நான்"

என் அப்பன் ஆத்தாவை
தொலைத்த அதே இடத்தில்
இன்று நானும் தொ

மேலும்

இது வாழ்க்கைச் சக்கரம், குறைகள் சொல்வதற்கு இல்லை. ஏனெனில் வயதும் அதன் முதிர்வும் காரணிகளாக உள்ள மட்டும் புற சூழல் அறிந்து உணர முடியாத தன்மை. எனினும் விழிப்புகள் வேண்டும் எம்மிடையே. நாம் இந்த உலகில் நாமாக உள்ளோமென்றால் அது நாம் மட்டுமான செயலில் இல்லை. நன்றி கவிஞரே, எம்மைச் சிந்திக்கச் செய்ததற்கு. தொடர்ந்தும் எழுதுங்கள். 06-Aug-2016 4:15 am
கண்கள் வரிகளை படித்தாலும், மனம் இதில் நான் எங்கே என்று ஆராய செய்கிறது... வாழ்த்துக்கள் தோழமையே ... 30-Jul-2016 6:07 pm
யதார்த்தமான வரிகள் வாழ்க்கையின் மறுபக்கத்தை உணர்த்துகிறது! சிறந்த படைப்பு! வாழ்த்துக்கள் தோழமையே! 30-Jul-2016 4:35 pm
வாழ்க்கை என்பது பம்பரம் போல் நம் செயல்ககளின் விளைவுகள் நமக்கும் ஓர் நாள்......!! தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் தோழா.... 30-Jul-2016 1:41 pm
கெளதம் ஜெயச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2016 3:45 pm

ஒன்றுமில்லா
எந்தன்
முதல்
வெற்றி......

மேலும்

தோல்வி தான் வெற்றியின் முதல் படி..... வாழ்த்துக்கள் தோழரே.... 30-Jul-2016 1:44 pm
தோல்வி வெற்றியின் அஸ்திவாரம். வாழ்த்துக்கள் .... 30-Jul-2016 10:54 am
வெற்றியின் படி 30-Jul-2016 9:31 am
வெற்றிக்கு முதல் படி -தோல்விதானே! அதற்கு அடுத்த படி வெற்றி படி என்பதை மறந்து விடாதே தோழனே! 29-Jul-2016 10:31 pm

கைதட்டுகளும் ,
பாராட்டுக்களும்
சாமானியனையும்
சானைக்கியனாகும்
வல்லமைதரும்.....
வல்லமைத்தாரோ

மேலும்

சிறப்பு தொடர்ந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள் தோழா...!! 30-Jul-2016 1:47 pm
அழகு கவி! (சானைக்கியன் - சாணக்கியன்) திருத்தம். மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள் .... 30-Jul-2016 11:06 am
பேரின்பமும் கொண்டேன்.... உங்கள் ஆதரவால்... 30-Jul-2016 10:20 am
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Jul-2016 9:24 am
மேலும்...
கருத்துகள்

மேலே