ஹெயின்ஸ் ராஜா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹெயின்ஸ் ராஜா
இடம்:  சிதம்பரம்
பிறந்த தேதி :  13-Jul-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Sep-2014
பார்த்தவர்கள்:  565
புள்ளி:  19

என் படைப்புகள்
ஹெயின்ஸ் ராஜா செய்திகள்
ஹெயின்ஸ் ராஜா - ஹெயின்ஸ் ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2016 4:24 pm

அலை போல அடித்தென்னை அணைத்துச் செல்
கரைந்தாலும் கலப்பேனே உன்னோடு....

மேலும்

மிக்க நன்றி...! 23-Nov-2016 10:26 pm
மிக்க நன்றி...! 23-Nov-2016 10:26 pm
மிக்க நன்றி...! 23-Nov-2016 10:25 pm
அழகு.. இன்னும் எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.. 12-Nov-2016 10:33 am
ஹெயின்ஸ் ராஜா - ஹெயின்ஸ் ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2016 5:29 pm

உன் கூந்தலில் குழந்தை போல்,
குதித்து விளையாடிய பூவைக் கண்டதும்
குழம்பிப் போனது என் மனம்...
பெண்ணிற்குப் பூ அழகா?!,
இல்லை, பூவிற்குப் பெண் அழகா என்று...!!!

மேலும்

மிக்க நன்றி...! 23-Nov-2016 10:25 pm
மிக்க நன்றி...! 23-Nov-2016 10:24 pm
அழகு கவிதையும் புதுமையும் பழமையும் கொண்ட தமிழ் பெண் ஓவியமும் போற்றுதற்குரியவை கற்பனை நயம் . பாராட்டுக்கள் தொடரட்டும் உமது எழுத்துப் பயணம் 12-Nov-2016 10:01 am
அவளால் தான் மண்ணில் எல்லாமே அழகு 12-Nov-2016 7:01 am
ஹெயின்ஸ் ராஜா - ஹெயின்ஸ் ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2016 2:54 pm

போட்டி, பொறாமை, சண்டை...!!!
மனங்கள் இடையே, மதங்கள் இடையே கண்டிருக்கிறேன்...
மணங்கள் இடையே உண்டோ...??
முதன்முறை உன் கூந்தலிலே நான் கண்டேன்...
மல்லிகைப்பூவுக்கும் மீரா சீயக்காய் தூளுக்கும் இடையே..!!!

மேலும்

மிக்க நன்றி... 23-Nov-2016 10:23 pm
மிக்க நன்றி... 23-Nov-2016 10:23 pm
நன்றாக இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2016 9:38 am
அழகு.. வாழ்த்துக்கள்.. 12-Nov-2016 3:21 pm
ஹெயின்ஸ் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2016 2:54 pm

போட்டி, பொறாமை, சண்டை...!!!
மனங்கள் இடையே, மதங்கள் இடையே கண்டிருக்கிறேன்...
மணங்கள் இடையே உண்டோ...??
முதன்முறை உன் கூந்தலிலே நான் கண்டேன்...
மல்லிகைப்பூவுக்கும் மீரா சீயக்காய் தூளுக்கும் இடையே..!!!

மேலும்

மிக்க நன்றி... 23-Nov-2016 10:23 pm
மிக்க நன்றி... 23-Nov-2016 10:23 pm
நன்றாக இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2016 9:38 am
அழகு.. வாழ்த்துக்கள்.. 12-Nov-2016 3:21 pm
ஹெயின்ஸ் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2016 5:29 pm

உன் கூந்தலில் குழந்தை போல்,
குதித்து விளையாடிய பூவைக் கண்டதும்
குழம்பிப் போனது என் மனம்...
பெண்ணிற்குப் பூ அழகா?!,
இல்லை, பூவிற்குப் பெண் அழகா என்று...!!!

மேலும்

மிக்க நன்றி...! 23-Nov-2016 10:25 pm
மிக்க நன்றி...! 23-Nov-2016 10:24 pm
அழகு கவிதையும் புதுமையும் பழமையும் கொண்ட தமிழ் பெண் ஓவியமும் போற்றுதற்குரியவை கற்பனை நயம் . பாராட்டுக்கள் தொடரட்டும் உமது எழுத்துப் பயணம் 12-Nov-2016 10:01 am
அவளால் தான் மண்ணில் எல்லாமே அழகு 12-Nov-2016 7:01 am
ஹெயின்ஸ் ராஜா - ஹெயின்ஸ் ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2016 4:24 pm

அலை போல அடித்தென்னை அணைத்துச் செல்
கரைந்தாலும் கலப்பேனே உன்னோடு....

மேலும்

மிக்க நன்றி...! 23-Nov-2016 10:26 pm
மிக்க நன்றி...! 23-Nov-2016 10:26 pm
மிக்க நன்றி...! 23-Nov-2016 10:25 pm
அழகு.. இன்னும் எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.. 12-Nov-2016 10:33 am
ஹெயின்ஸ் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2016 4:24 pm

அலை போல அடித்தென்னை அணைத்துச் செல்
கரைந்தாலும் கலப்பேனே உன்னோடு....

மேலும்

மிக்க நன்றி...! 23-Nov-2016 10:26 pm
மிக்க நன்றி...! 23-Nov-2016 10:26 pm
மிக்க நன்றி...! 23-Nov-2016 10:25 pm
அழகு.. இன்னும் எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.. 12-Nov-2016 10:33 am
ஹெயின்ஸ் ராஜா அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Dec-2015 6:29 pm

கண்ணீரில் கரைத்து விடலாம்,
என எண்ணி நான் அழுதேன்...
ஒவ்வொரு துளியிலும் உன் முகம்..!!

மேலும்

அருமை 13-Feb-2016 6:09 am
அருமை அருமை .. உண்மை ... நியாபகம் அதிகம் ஆகும் 12-Feb-2016 11:35 pm
விழியின் வலிகளுக்கு தான் எல்லைகள் இல்லையே..! தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.....! 31-Dec-2015 1:35 am
நன்றி நண்பரே..! 31-Dec-2015 1:34 am
ஹெயின்ஸ் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2015 6:29 pm

கண்ணீரில் கரைத்து விடலாம்,
என எண்ணி நான் அழுதேன்...
ஒவ்வொரு துளியிலும் உன் முகம்..!!

மேலும்

அருமை 13-Feb-2016 6:09 am
அருமை அருமை .. உண்மை ... நியாபகம் அதிகம் ஆகும் 12-Feb-2016 11:35 pm
விழியின் வலிகளுக்கு தான் எல்லைகள் இல்லையே..! தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.....! 31-Dec-2015 1:35 am
நன்றி நண்பரே..! 31-Dec-2015 1:34 am
ஹெயின்ஸ் ராஜா - ஹெயின்ஸ் ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jul-2015 10:54 pm

அவனியிலே நான் பிறக்க,
அவன் அருளால் நீ உதித்தாய்...
பத்து மாதம் பார்த்துப் பார்த்து,
உன்னோடு எனை சுமந்தாய்...

நான் அழுத முதற்பொழுதில்,
வலி மறந்து நீ சிரித்தாய்...
உலகில் நான் பூத்ததுமே,
உள்ளத்தில் உவகையுற்றாய்...

உன் பால் கொடுத்து
என் பால் அன்பு வைத்தாய்...
உரக்கக் கத்தித் தூங்காவிடில்,
தாலாட்டில் கிறங்க வைத்தாய்...

முதல் ஆசிரியை எனக்கு நீ!!
முத்தமிழைக் கற்றக் கொடுத்தாய்...
உச்சியிலே முத்தமிட்டு,
நற்பண்புகளை ஊன்றி வளர்த்தாய்...

அறுசுவை உணவு படைத்தாய்..
அறம் அதனைக் கற்றுக் கொடுத்தாய்...
அனுதினம் என் தேவைகளை,
கேட்குமுன்னர் அள்ளிக் கொடுத்தாய்...

காய்ச்சல் சுட்ட பொழுதி

மேலும்

நன்றி...! 19-Jul-2015 11:13 pm
நன்று தொடரவும் 19-Jul-2015 12:18 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ராம்

ராம்

காரைக்குடி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராம்

ராம்

காரைக்குடி
மேலே