mizhim - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mizhim
இடம்:  colombo
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Apr-2011
பார்த்தவர்கள்:  101
புள்ளி:  10

என்னைப் பற்றி...

விளம்பரமும்,புகழ்ச்சியும் எனக்குப் பிடிக்காதவை.

என் படைப்புகள்
mizhim செய்திகள்
mizhim - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2015 8:38 am

தனிமையும் தனிமை வெறுக்கும்
நிசப்த நிலப்பரப்பில்
நிமித்தங்கள் புரியால்
நித்திரையில் ஆழ்ந்து
விழித்திரை திறந்தேன்!
0
எப்படி வந்து சேர்ந்தேனிங்கு
எத்தனை நேரம் தூங்கிப் போனேன்
நியாபகத்தின் வேர்களிலும்
விபரங்கள் ஏதுமில்லை..!
0
என் அறை மொத்தமாக மாறியிருக்கிறது
படுக்கை களவாடப்பட்டுள்ளது
தலையணையும் உறுவப்பட்டுள்ளது
நாட்காட்டி, கடிகாரம் எல்லாமும்
எங்கே போனது?
0
வெள்ளைப் போர்வைக்குள் வைத்துதான்
கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறேன்
வெளிவரும் முயற்சியில் விளங்கிற்று...!
0
மண் பூட்டுகள் என்னைச் சுற்றிலும்
ஒவ்வொரு பூட்டுகளிலும்
என் பிள்ளைகள், உறவினர்கள்
நண்பர்கள், ஊரார்களின்
கைரேகை பதிந்

மேலும்

சிறப்பான கவிதை வாழ்வாகி கவிதை எழுதி விடலாம் சாவாகி கவிதை எழுதுவது எளிதல்ல எதிர்பட்டவரிடத்திலெல்லாம் கேட்டேன் எல்லோரும் செவிடர்களாய் ஆகி இருந்தனர்...! ‍‍‍‍‍....டெமி மூர் பாட்ரிக் நடித்த GHOST படம் நினைவுக்கு வந்தது. வாழ்த்துக்கள் அஹமது அலி அன்புடன், கவின் சாரலன் 17-Apr-2015 4:51 pm
ஓர் ஆன்மாவின் சிந்தனையை மிக அருமையாக பதிவுசெய்துள்ளீர்கள்......வாழ்த்துக்கள்! 12-Apr-2015 4:33 pm
வருகையும் ரசனையும் மகிழ்வு நன்றி 10-Apr-2015 9:37 am
வருகையில் மகிழ்வு கருத்திற்கு மிக்க நன்றி! 08-Apr-2015 10:18 am
mizhim - சுமித்ரா விஷ்ணு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 3:23 pm

ஏமாற்றத்தின் உச்சியில்
நீ இருந்தால்
உன் நிழல் கூட
அந்நியமாய் தோன்றும்
நிழலும் உன்னை
வலை வீசிப் பிடிக்கப் பார்க்கும்
நிஜங்கள் எல்லாம் நிராகரிக்கப்படும்.
போலிகளும் புலியாய் பாயும்
உண்மைகள் அழிக்கப்படும்
உன் நிழலைப் பார்த்தே பயந்தால்
உலகில் போராடுவது கடினம்
சலனங்கள் எல்லாம் சகதியில் தள்ளு
குழப்பங்கள் எல்லாம் குப்பையில் கொட்டு
சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்
அந்த நிலவைக் கூட
கை நீட்டிப் பிடித்துவிடு
எட்டி விடும் தூரம்தான் வானம்

மேலும்

ஊக்குவிக்கும் வரிகள்... அருமை... 19-Apr-2015 8:16 pm
அந்த நிலவைக் கூட கை நீட்டிப் பிடித்துவிடு எட்டி விடும் தூரம்தான் வானம்.. அருமையான வரிகள் தோழரே ,, 16-Mar-2015 11:20 am
நன்று ... 04-Mar-2015 11:57 pm
மிக மிக அருமை அனைத்து வரிகளும் 04-Mar-2015 11:23 pm
mizhim - mizhim அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2014 2:08 am

சற்றும் எதிர்பாராமல் ஓர் வெகுமதி
என்றும் உன்னை மறக்கமுடியாதபடி
குற்றம் செய்யாமல் ஓர் தண்டனை
இனியும் உனை நினைக்க முடியாதபடி

விடிய விடியக் கதைகள் பேசினாய்
விடிந்தால் திருமணம் என்று சொல்ல மறந்தாய்
என் வெற்றிகளுக்கு எப்போதும் வாழ்த்துக்கள் என்றாய்
உன் மண நாளுக்கு வாழ்த்த என்னை அழைக்க ஏன் மறந்தாய்?


நீயில்லைஎன்றால் நான் ஏது என்றாய்
இன்று நீ இன்றி நான் ஏது சொல்வாய்
என்னை மணக்க மறுத்தால் உயிர் துறப்பேன் என்றாய்
உன் மணநாள் தெரிந்ததும் என் உயிர் போகுதே நான் என்ன செய்ய பதில் சொல்வாய்

எனக்குத் தெரியும் நீ சொல்லும் காரணங்கள் நிஜமில்லை
இருந்தும் உன் மனமாற்றத்தின் காரணம் புரியவில்லை

மேலும்

நன்றி ஐயா! 30-Sep-2014 12:30 am
நன்றி தோழியே 30-Sep-2014 12:29 am
நன்றி தோழரே! 30-Sep-2014 12:28 am
காலம் வலிகளை கலைக்கும் உனக்கும் விடிவொன்று பிறக்கும் ...கலங்காதே நட்பே ..படைப்பு அருமை 29-Sep-2014 3:17 pm
mizhim அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Sep-2014 2:08 am

சற்றும் எதிர்பாராமல் ஓர் வெகுமதி
என்றும் உன்னை மறக்கமுடியாதபடி
குற்றம் செய்யாமல் ஓர் தண்டனை
இனியும் உனை நினைக்க முடியாதபடி

விடிய விடியக் கதைகள் பேசினாய்
விடிந்தால் திருமணம் என்று சொல்ல மறந்தாய்
என் வெற்றிகளுக்கு எப்போதும் வாழ்த்துக்கள் என்றாய்
உன் மண நாளுக்கு வாழ்த்த என்னை அழைக்க ஏன் மறந்தாய்?


நீயில்லைஎன்றால் நான் ஏது என்றாய்
இன்று நீ இன்றி நான் ஏது சொல்வாய்
என்னை மணக்க மறுத்தால் உயிர் துறப்பேன் என்றாய்
உன் மணநாள் தெரிந்ததும் என் உயிர் போகுதே நான் என்ன செய்ய பதில் சொல்வாய்

எனக்குத் தெரியும் நீ சொல்லும் காரணங்கள் நிஜமில்லை
இருந்தும் உன் மனமாற்றத்தின் காரணம் புரியவில்லை

மேலும்

நன்றி ஐயா! 30-Sep-2014 12:30 am
நன்றி தோழியே 30-Sep-2014 12:29 am
நன்றி தோழரே! 30-Sep-2014 12:28 am
காலம் வலிகளை கலைக்கும் உனக்கும் விடிவொன்று பிறக்கும் ...கலங்காதே நட்பே ..படைப்பு அருமை 29-Sep-2014 3:17 pm
mizhim - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2014 2:08 am

சற்றும் எதிர்பாராமல் ஓர் வெகுமதி
என்றும் உன்னை மறக்கமுடியாதபடி
குற்றம் செய்யாமல் ஓர் தண்டனை
இனியும் உனை நினைக்க முடியாதபடி

விடிய விடியக் கதைகள் பேசினாய்
விடிந்தால் திருமணம் என்று சொல்ல மறந்தாய்
என் வெற்றிகளுக்கு எப்போதும் வாழ்த்துக்கள் என்றாய்
உன் மண நாளுக்கு வாழ்த்த என்னை அழைக்க ஏன் மறந்தாய்?


நீயில்லைஎன்றால் நான் ஏது என்றாய்
இன்று நீ இன்றி நான் ஏது சொல்வாய்
என்னை மணக்க மறுத்தால் உயிர் துறப்பேன் என்றாய்
உன் மணநாள் தெரிந்ததும் என் உயிர் போகுதே நான் என்ன செய்ய பதில் சொல்வாய்

எனக்குத் தெரியும் நீ சொல்லும் காரணங்கள் நிஜமில்லை
இருந்தும் உன் மனமாற்றத்தின் காரணம் புரியவில்லை

மேலும்

நன்றி ஐயா! 30-Sep-2014 12:30 am
நன்றி தோழியே 30-Sep-2014 12:29 am
நன்றி தோழரே! 30-Sep-2014 12:28 am
காலம் வலிகளை கலைக்கும் உனக்கும் விடிவொன்று பிறக்கும் ...கலங்காதே நட்பே ..படைப்பு அருமை 29-Sep-2014 3:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
சிவநாதன்

சிவநாதன்

யாழ்ப்பாணம் இலங்கை
கிறுக்கன்

கிறுக்கன்

குடந்தை
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
user photo

nuskymim

kattankudy

இவர் பின்தொடர்பவர்கள் (11)

user photo

nuskymim

kattankudy
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (11)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
Faisal M Aboobacker

Faisal M Aboobacker

Saudi Arabia
Raja Gowthaman

Raja Gowthaman

Virudhunagar

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே