லோகேஷ்கண்ணன் ச - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லோகேஷ்கண்ணன் ச
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  07-Feb-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-May-2015
பார்த்தவர்கள்:  364
புள்ளி:  8

என்னைப் பற்றி...

நவீன யுகத்தில் நடக்கும் ஒவ்வொரு பகுத்தறிவு விவாதத்திலும் எனது சொல்லும் நிறைந்திருக்கும்.சிந்திப்பதே எனது மாபெரும் சொத்து.

என் படைப்புகள்
லோகேஷ்கண்ணன் ச செய்திகள்
லோகேஷ்கண்ணன் ச - லோகேஷ்கண்ணன் ச அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jun-2015 10:46 pm

எடுத்து உண்ண உணவில்ல
உடுத்திக்கொள்ள உடையில்ல
உறங்கி எழ வீடில்ல
கொடுக்க மட்டும் மனம் இருக்கு
என்னை போல நீயும் இல்ல!!
ஊருக்கெல்லாம் கொடுத்த நீ
என்ன மட்டும் மறந்தியே
பிச்சக்கார கடவுளே!!!

மேலும்

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி கர்குவேலாத மற்றும் ஜின்னா அவர்களே! 24-Jun-2015 6:57 pm
ஆதங்க வரிகள் ! 23-Jun-2015 12:47 pm
வலிநிறைந்த வரிகளில் கடைசியில் முடித்த விதம் வெகு அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Jun-2015 12:26 am
லோகேஷ்கண்ணன் ச - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2017 11:58 pm

உள்ளதை உள்ளதென உலகமே உணர்த்தியபோது
உள்ளத்து உள்ளதைக் கேட்டு உணர்பவன் நான்
இதுதனை இதுவென காண்பித்த போதினிலே
இதுவேன் இவ்வாறென ஆராயும் துடிப்பினன் நான்

குருசென;கல்லென;கல்லரையென தேடிக்கையூட்டு அளிப்பவர் மத்தியில்
சிலைதனைக் கலையென அழகென உயிரெனக் காண்பவன் நான்
கல்லை மட்டும் காண்பவனல்ல;கடவுளையும் கண்டவனல்ல!
நான் கண்ட இறை எல்லாம்
உயிரூட்டி,உதிரம் கொடுத்து ஈன்ற தந்தை,தாயும்,
பிறர்க்காக வருந்தும் மனம் கொண்டவரையும் தான்.
பிறர்தனைத் தொழுதுண்டு தொழிற்செய்வார் மத்தியில்
கற்றலைத் தொழிலாய்த் தொழுபவன் நான்
இருபவரக்கொன்று ஈந்து மகிழ்பவர் இருக்கையில்
இல்லையெனினும் இல்லத்தார் அகமகிழ்வுற்றிருதல் கண்

மேலும்

லோகேஷ்கண்ணன் ச - லோகேஷ்கண்ணன் ச அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2016 11:18 pm

நெஞ்சு பொறுக்கவில்லை

                               புவியில் தோன்றிய உயிரினங்களிலேயே கடைசியாகத் தோன்றிய பேரினம் மனித இனம். எல்லோருக்கும் பின் வந்த நாம் அனைத்தையும் நமதாக்கிக் கொண்டோம்.ஏற்கனவே இருந்த ஒன்றை நம்முடையதென மார் தட்டிக் கொள்வது அறிவீனம்.அதுவும் தன் இனத்துக்கே தருவதில்லை என இன,மத,மொழி,நாடு வேறுபாடு காட்டி பேதைகளாய் சக மனிதனை,உயிரினை துன்புறுத்தும் இழிச்செயல் ஐந்தறிவு உயிரினத்திலும் இப்பார் கண்டதில்லை.
                                           கங்கை நதிபுரத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
   சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
  சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்  
 என உறுமிய பாரதியின் கனவு பொய்த்துவிட்டதோ?!

இதுவா நாம் கண்ட கனவு? நாம் அடையவேண்டுவன இன்னும் எவ்வளவோ இருகின்றதல்லவோ?!!
                                       தனி ஒருவனுக்கிங்கு உணவில்லை என்றால் 
                                       இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார்.
இங்கோ உழுது,நீர் பாய்ச்ச நீரை தந்ததற்கே,நிகழ்ந்தது ஓர் பிரிவினைப் புரட்சி,எதிர்வினையாக!!

                             வேற்றுமையில் ஒற்றுமை கண்ட எம் நாடு,இப்போது வேற்றுமை படுத்தி உயிர்வதைக்கக் காண்கிறது!
                             தன் உயிர் போன்று பிறரையும் நேசித்த எம்மக்கள்  இன,மத,மொழி,நாடு வேறுபாடு காட்டி வதைக்க படுகிறார்கள்.இஃது பொருத்தமில்லை,பொருந்தவுமில்லை.
                         
                             மனிதமே மீண்டெழு!
     மெய் நிலை உணர்.
                             மனிதத்தை மீட்டு எழு,மனிதம் கொண்டு.
                             விழித்திடு- இல்லையேல்
             நாம் எழுவதற்குள் பஞ்ச பூதமும் நம்மை பொய்த்துவிடும்,பொசுக்கிவிடும்!
     
                          அன்பும்,அறமும்
                          அறிவும்,நட்பும்
                          உண்மையும்,நேர்மையும்
                          நேசமும்,பாசமும் கொண்டு தான் வாழந்து,பிறரையும் வாழவிடு   
வீடு மகிழ்ச்சியாகும்,சமூகம் ஒன்றுபடும்,நாடு செழிப்பாகும்,உலகம் அமைதியாகும்.

          இல்லையேல் நாம் வீழ்வதிலிருந்து நம்மை நாமே காப்பற்றிக்கொள்ள இயலாது!    

ச.லோகேஸ்கண்ணன்.


மேலும்

ஆம் உண்மை.ஓர் உழைப்பாளியின் வலி மற்றொரு உழைப்பாளிக்கு தான் தெரியும்!அரசியல் லாபத்திற்கு வேடிக்கை நடத்தும் அரசியல்வாதிகளும் கூத்தாடிகளும் இங்கு தீர்மானிக்கும் நிலையில் இருப்பதுதான் கொடுமையான நிலை. 24-Sep-2016 11:28 pm
உண்மையில் கர்நாடக உழவர்கள் தமிழக உழவர்களுக்கும் தண்ணீர் தாருங்கள் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் இடையில் இருக்கும் அரசியலாளர்களால்தான் இந்த அவல நிலை. உள் மாநில பிரச்சனையில் தலையிட பிரதமருக்கு அதிகாரம் இல்லையென்று சொல்லும் நமது அரசியல் சட்டத்தை என்னவென்று சொல்வது. ? இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைக்கையில் நெஞ்சு கனக்கிறது. 14-Sep-2016 10:26 pm
லோகேஷ்கண்ணன் ச - லோகேஷ்கண்ணன் ச அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Sep-2016 11:18 pm

நெஞ்சு பொறுக்கவில்லை

                               புவியில் தோன்றிய உயிரினங்களிலேயே கடைசியாகத் தோன்றிய பேரினம் மனித இனம். எல்லோருக்கும் பின் வந்த நாம் அனைத்தையும் நமதாக்கிக் கொண்டோம்.ஏற்கனவே இருந்த ஒன்றை நம்முடையதென மார் தட்டிக் கொள்வது அறிவீனம்.அதுவும் தன் இனத்துக்கே தருவதில்லை என இன,மத,மொழி,நாடு வேறுபாடு காட்டி பேதைகளாய் சக மனிதனை,உயிரினை துன்புறுத்தும் இழிச்செயல் ஐந்தறிவு உயிரினத்திலும் இப்பார் கண்டதில்லை.
                                           கங்கை நதிபுரத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
   சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
  சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்  
 என உறுமிய பாரதியின் கனவு பொய்த்துவிட்டதோ?!

இதுவா நாம் கண்ட கனவு? நாம் அடையவேண்டுவன இன்னும் எவ்வளவோ இருகின்றதல்லவோ?!!
                                       தனி ஒருவனுக்கிங்கு உணவில்லை என்றால் 
                                       இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார்.
இங்கோ உழுது,நீர் பாய்ச்ச நீரை தந்ததற்கே,நிகழ்ந்தது ஓர் பிரிவினைப் புரட்சி,எதிர்வினையாக!!

                             வேற்றுமையில் ஒற்றுமை கண்ட எம் நாடு,இப்போது வேற்றுமை படுத்தி உயிர்வதைக்கக் காண்கிறது!
                             தன் உயிர் போன்று பிறரையும் நேசித்த எம்மக்கள்  இன,மத,மொழி,நாடு வேறுபாடு காட்டி வதைக்க படுகிறார்கள்.இஃது பொருத்தமில்லை,பொருந்தவுமில்லை.
                         
                             மனிதமே மீண்டெழு!
     மெய் நிலை உணர்.
                             மனிதத்தை மீட்டு எழு,மனிதம் கொண்டு.
                             விழித்திடு- இல்லையேல்
             நாம் எழுவதற்குள் பஞ்ச பூதமும் நம்மை பொய்த்துவிடும்,பொசுக்கிவிடும்!
     
                          அன்பும்,அறமும்
                          அறிவும்,நட்பும்
                          உண்மையும்,நேர்மையும்
                          நேசமும்,பாசமும் கொண்டு தான் வாழந்து,பிறரையும் வாழவிடு   
வீடு மகிழ்ச்சியாகும்,சமூகம் ஒன்றுபடும்,நாடு செழிப்பாகும்,உலகம் அமைதியாகும்.

          இல்லையேல் நாம் வீழ்வதிலிருந்து நம்மை நாமே காப்பற்றிக்கொள்ள இயலாது!    

ச.லோகேஸ்கண்ணன்.


மேலும்

ஆம் உண்மை.ஓர் உழைப்பாளியின் வலி மற்றொரு உழைப்பாளிக்கு தான் தெரியும்!அரசியல் லாபத்திற்கு வேடிக்கை நடத்தும் அரசியல்வாதிகளும் கூத்தாடிகளும் இங்கு தீர்மானிக்கும் நிலையில் இருப்பதுதான் கொடுமையான நிலை. 24-Sep-2016 11:28 pm
உண்மையில் கர்நாடக உழவர்கள் தமிழக உழவர்களுக்கும் தண்ணீர் தாருங்கள் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் இடையில் இருக்கும் அரசியலாளர்களால்தான் இந்த அவல நிலை. உள் மாநில பிரச்சனையில் தலையிட பிரதமருக்கு அதிகாரம் இல்லையென்று சொல்லும் நமது அரசியல் சட்டத்தை என்னவென்று சொல்வது. ? இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைக்கையில் நெஞ்சு கனக்கிறது. 14-Sep-2016 10:26 pm

நெஞ்சு பொறுக்கவில்லை

                               புவியில் தோன்றிய உயிரினங்களிலேயே கடைசியாகத் தோன்றிய பேரினம் மனித இனம். எல்லோருக்கும் பின் வந்த நாம் அனைத்தையும் நமதாக்கிக் கொண்டோம்.ஏற்கனவே இருந்த ஒன்றை நம்முடையதென மார் தட்டிக் கொள்வது அறிவீனம்.அதுவும் தன் இனத்துக்கே தருவதில்லை என இன,மத,மொழி,நாடு வேறுபாடு காட்டி பேதைகளாய் சக மனிதனை,உயிரினை துன்புறுத்தும் இழிச்செயல் ஐந்தறிவு உயிரினத்திலும் இப்பார் கண்டதில்லை.
                                           கங்கை நதிபுரத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
   சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
  சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்  
 என உறுமிய பாரதியின் கனவு பொய்த்துவிட்டதோ?!

இதுவா நாம் கண்ட கனவு? நாம் அடையவேண்டுவன இன்னும் எவ்வளவோ இருகின்றதல்லவோ?!!
                                       தனி ஒருவனுக்கிங்கு உணவில்லை என்றால் 
                                       இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார்.
இங்கோ உழுது,நீர் பாய்ச்ச நீரை தந்ததற்கே,நிகழ்ந்தது ஓர் பிரிவினைப் புரட்சி,எதிர்வினையாக!!

                             வேற்றுமையில் ஒற்றுமை கண்ட எம் நாடு,இப்போது வேற்றுமை படுத்தி உயிர்வதைக்கக் காண்கிறது!
                             தன் உயிர் போன்று பிறரையும் நேசித்த எம்மக்கள்  இன,மத,மொழி,நாடு வேறுபாடு காட்டி வதைக்க படுகிறார்கள்.இஃது பொருத்தமில்லை,பொருந்தவுமில்லை.
                         
                             மனிதமே மீண்டெழு!
     மெய் நிலை உணர்.
                             மனிதத்தை மீட்டு எழு,மனிதம் கொண்டு.
                             விழித்திடு- இல்லையேல்
             நாம் எழுவதற்குள் பஞ்ச பூதமும் நம்மை பொய்த்துவிடும்,பொசுக்கிவிடும்!
     
                          அன்பும்,அறமும்
                          அறிவும்,நட்பும்
                          உண்மையும்,நேர்மையும்
                          நேசமும்,பாசமும் கொண்டு தான் வாழந்து,பிறரையும் வாழவிடு   
வீடு மகிழ்ச்சியாகும்,சமூகம் ஒன்றுபடும்,நாடு செழிப்பாகும்,உலகம் அமைதியாகும்.

          இல்லையேல் நாம் வீழ்வதிலிருந்து நம்மை நாமே காப்பற்றிக்கொள்ள இயலாது!    

ச.லோகேஸ்கண்ணன்.


மேலும்

ஆம் உண்மை.ஓர் உழைப்பாளியின் வலி மற்றொரு உழைப்பாளிக்கு தான் தெரியும்!அரசியல் லாபத்திற்கு வேடிக்கை நடத்தும் அரசியல்வாதிகளும் கூத்தாடிகளும் இங்கு தீர்மானிக்கும் நிலையில் இருப்பதுதான் கொடுமையான நிலை. 24-Sep-2016 11:28 pm
உண்மையில் கர்நாடக உழவர்கள் தமிழக உழவர்களுக்கும் தண்ணீர் தாருங்கள் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் இடையில் இருக்கும் அரசியலாளர்களால்தான் இந்த அவல நிலை. உள் மாநில பிரச்சனையில் தலையிட பிரதமருக்கு அதிகாரம் இல்லையென்று சொல்லும் நமது அரசியல் சட்டத்தை என்னவென்று சொல்வது. ? இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைக்கையில் நெஞ்சு கனக்கிறது. 14-Sep-2016 10:26 pm
லோகேஷ்கண்ணன் ச - லோகேஷ்கண்ணன் ச அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Dec-2015 11:38 pm

நம் நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என பலரும் நெகிழ்ந்து கூறுகின்றனர்.ஆம், வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான்.இருப்பினும்,வளர்ச்சி என்பது யாதென முதலில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
ஒருபுறம் தொழிற்சாலைகள் வளர்ந்து,அந்நிய செலவாணி அதிகரித்தால்,
பண வீக்கம் குறைந்து நாம் வளர்ச்சி அடைந்து விட்டோம் என்றாகாது!
ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்,
நம் உடலில் உள்ள பாகங்களில் ஒன்று மட்டும் இயல்பிற்கு மாறாக பெரிதாக வளர்ந்தால்,அதை வளர்ச்சி என்றா கூறுவோம்?!எண்ணிப் பாருங்கள் அதன் பேர்
(ஊனம்) மாற்றுத்திறன் ஆகும்.
ஆம்,நம் நாட்டின் தற்போதைய நிலையும் இது தான்,இதைப் போன்ற வளர்ச்சியை தான் அட

மேலும்

லோகேஷ்கண்ணன் ச - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2015 11:38 pm

நம் நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என பலரும் நெகிழ்ந்து கூறுகின்றனர்.ஆம், வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான்.இருப்பினும்,வளர்ச்சி என்பது யாதென முதலில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
ஒருபுறம் தொழிற்சாலைகள் வளர்ந்து,அந்நிய செலவாணி அதிகரித்தால்,
பண வீக்கம் குறைந்து நாம் வளர்ச்சி அடைந்து விட்டோம் என்றாகாது!
ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்,
நம் உடலில் உள்ள பாகங்களில் ஒன்று மட்டும் இயல்பிற்கு மாறாக பெரிதாக வளர்ந்தால்,அதை வளர்ச்சி என்றா கூறுவோம்?!எண்ணிப் பாருங்கள் அதன் பேர்
(ஊனம்) மாற்றுத்திறன் ஆகும்.
ஆம்,நம் நாட்டின் தற்போதைய நிலையும் இது தான்,இதைப் போன்ற வளர்ச்சியை தான் அட

மேலும்

லோகேஷ்கண்ணன் ச - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2015 11:03 pm

மண்புழு உரத்தை விட்டுச் செல்கிறது
மேகம் மழையை விட்டுச் செல்கிறது
மரங்கள் (உணவை) சுவாசத்தை விட்டுச் செல்கிறது
மாடு வாழ்ந்த பின்னரும் தன் தோலை விட்டுச் செல்கிறது
இவ்வளவு ஏன் மனிதன் உருவாக்கிய இயந்திரங்கள் கூட
உதிரி பாகங்களை விட்டுச் செல்கிறது
ஆனால் நாமோ?!
ஆறடி குழிக்கு நம் உடலை விட்டுச் செல்கிறோம்!
உன் கண் இவ்வுலகை காண வேண்டாமா!
உன் கணை பிறர் உயிரை காக்கும் அல்லவா?!
இன்னும் பல பாகங்கள் பிறர் மகிழ உயிர் காக்குமே!
நாம் வாழ பிறர் வாழ்வது மகிழ்ச்சியாம்!
நாம் வீழ்ந்த பின்னரும் பிறர் வாழ்ந்தால்?!!
எண்ணிப் பார்!!
வாழும் வரை இரத்த தானம்.வாழ்க்கைக்குப் பின்னர்
நம்மையே விட்டுச் செ

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Dec-2015 11:34 pm
லோகேஷ்கண்ணன் ச - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Sep-2015 12:19 am

56 லட்சம் ரூபாய் கடனாளியாக விவசாயி அந்தோணிச்சாமி, இன்று லட்சாதிபதி..

ஒரு காலத்தில் 56 லட்சம் ரூபாய் கடனாளியாக இருந்த நெல்லை மாவட்டம் புளியங்குடி விவசாயி அந்தோணிச்சாமி, இன்று லட்சாதிபதி..

''1957-ம் வருஷம்தான் நான் விவசாயத்துல இறங்கினேன். அப்ப ரசாயன உரமெல்லாம் அதிகம் கிடையாது. 5 கிலோ அமோனியம் சல்பேட் வாங்கச்சொல்லி எங்க ஊரு கிராம அதிகாரி விளம்பரப்படுத்தினாங்க.. நானும் ரசாயன உரத்தை வாங்கிட்டு வந்து வயல்ல போட்டேன். பயிர் சும்மா 'குபீர்'னு வளர்ந்துச்சி. கரும்பச்சை நிறத்துல பயிரைப் பார்க்கவே பரவசமா இருந்துது. அதுக்குப்பிறகு ரசாயன உரத்து மேல பெரிய மோகம் வந்துபோச்சி.

இவ்வளவு உரம் போட்டதுக்கு க

மேலும்

மனோஜ்குமார் தேவதாஸ் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Aug-2015 3:27 pm

சூரியன் வந்து போவது கூட தெரியவில்லை ......

என் அலைப்பேசியில் நிலாவின் குரல் கேட்பதால்....

மேலும்

நிலவும் வெட்கம் கொள்கிறது நட்பே!! நல்ல ரசனை 14-Aug-2015 8:50 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Aug-2015 2:29 am
நன்றி தோழா ........ 13-Aug-2015 3:31 pm
நன்று தோழரே!!தொடருங்கள்..! 13-Aug-2015 3:31 pm
லோகேஷ்கண்ணன் ச - கார்த்திகா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2015 11:06 am

படித்ததில் மிகவும் ரசித்தது ......

பொறியியல் படித்துப்பார்

உன்னைச் சுற்றி
நட்பு வட்டம் தோன்றும்
உலகம் விரியும்
ராத்திரியின் நீளம் சுருங்கும்
உனக்கும் கதை எழுத வரும்
தலையெழுத்து ஊசலாடும்
External தெய்வமாவான்
Assignment எழுதியே
கை உடையும்
கண்ணிரண்டும் பிதுங்கும்

பொறியியல் படித்துப்பார்

புத்தகமே தலையணையாக்குவாய்
பல முறை bulb வாங்குவாய்
Study leave வந்தால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்
Semester வந்துவிட்டால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்

Arrear வைத்துப்பார்
ஆயம்மாகூட உன்னை கவ (...)

மேலும்

அட்டகாசம்... 11-Jul-2015 10:35 pm
பயங்கரம் ........பயங்கரம் ............ 11-Jul-2015 10:23 pm
என்ன ஒரு அனுபவமான வரிகள்.எனக்கே எழுதியது போல இருந்தது!! 11-Jul-2015 6:57 pm
அட டா....வைரமுத்தே வாழ்த்துவார் அருமை... 11-Jul-2015 1:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

user photo

விஸ்வகலா

திருநெல்வேலி
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே