Esakki muthu .M - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Esakki muthu .M
இடம்:  ayyapuram
பிறந்த தேதி :  06-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jul-2011
பார்த்தவர்கள்:  140
புள்ளி:  0

என் படைப்புகள்
Esakki muthu .M செய்திகள்
Esakki muthu .M - ஆல்வின்.சே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2014 1:11 pm

என் குழந்தைக்கு
நான் எழுதிய
முதல் கவிதை,
முத்தம்.

மேலும்

அழகு ~ 07-Dec-2014 2:07 pm
அருமை தோழா....! 23-Jun-2014 7:15 pm
அருமை நட்பே 23-Jun-2014 9:22 am
சிறப்பான கவிதை 22-Jun-2014 3:38 pm
Esakki muthu .M - தமிழரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2014 4:42 pm

நீ இறக்கும் நொடி,
எனக்கும் மரணம்..
ஏனெனில்,
நீ என் இதயத்தில் இல்லை,
இதயமாக இருப்பதால்..

மேலும்

அருமை தோழரே 23-Jun-2014 7:48 pm
மிக அருமை நண்பரே...! 23-Jun-2014 7:06 pm
Esakki muthu .M - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2014 5:18 pm

வாழ்க்கை எனும்
பாய்மரப்படகில்
எதிர்பார்ப்புகளை தாங்கி
கவலைகளை கிழித்து
பயணத்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ வீசிய
விஷமேறிய
நச்சுமன கழிவுகளின்
நாற்றம் ஏந்திய
பொருளாதார சூறாவளியில் என்
பொருளும் களவுப்போனது
தாரமும் கனவானது.

என் ஏணி
முதுகில் ஏறி
தாவி குதித்து
கப்பல் வாழ்க்கையில்
சொகுசாய் பயணிப்போர்
ஏளனப் பார்வையோ அல்லது
பரிதாப பார்வையோ
கொள்ளிக்கண்ணில்
தெளித்து
வீசும்போது
அவமானங்கள்
அமிலங்களாய்
இருதயத்தை
கருக்கிவிடுகிறது.

கப்பல்வாசிகளே..!
நானும் உங்களைப்போல
சுகவாசிதான்
சில நாட்களுக்குமுன்
துரோக முட்கள்
என் நெஞ்சில் குத்தி
என் செல்வங்களை
என்னிடமிருந்து பீறிட்டு

மேலும்

செழுமையில் சேர்ந்து நின்று சிரிக்கும்; வறுமையில் விலகி நின்று வேடிக்கை பார்க்கும்; மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்து செல்லும்; சிலசமயம் மலை உச்சியிலே விட்டுச்செல்லும்; மனதை வருத்தி உருத்தி நெகிழ்வடைய செய்யும்; கானல் நீரையும் காணாத நீரையும் ஆனந்த நீரையும் வரச்செய்யும்; பாசமென்னும் மேலாடையை அணிந்துகொண்டு பணம் செல்லும் வழியில் செல்லும்; உறவே!!! உன்னை பிறந்து செல்ல மனமில்லாமல் நான்! நிலையற்றதை விரும்பாமல் வந்தால் நீ! பாசமென்னும் படகில் செல்லலாம் நாம்! 24-Mar-2021 9:55 am
அழகிய உருவாக்கம் 13-Dec-2018 4:55 pm
மிகவும் அருமை பாய்மரப்படகு என்னிடம் பேசிய உணர்வு 22-Dec-2014 11:11 am
வலி புரிகிறது . வழி கொண்ட மன வலிமையும் புரிகிறது . அருமை 15-Dec-2014 12:11 pm
Esakki muthu .M - எண்ணம் (public)
16-Feb-2014 3:51 pm

அப்போதலாம் நிலா-வை காட்டி சோறு ஊட்டினார்கள்..
இப்போது என்னவளின் கண்களை காட்டி சோறு ஊட்டுகிறார்கள்
என்னென்றால்
நிலவை விட அவள் கண்கள் அழகாய் இருப்பதால்....

மேலும்

Esakki muthu .M - எண்ணம் (public)
16-Feb-2014 3:32 pm

ரோஜா பூ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே