மகேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மகேஷ்
இடம்
பிறந்த தேதி :  28-Jan-1994
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Oct-2016
பார்த்தவர்கள்:  235
புள்ளி:  5

என் படைப்புகள்
மகேஷ் செய்திகள்
மகேஷ் - சத்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2018 10:07 am

ஒரு வரி கவிதை
எழுத முயன்று
எப்பொழுதுமே
தோற்பவன் நான்

உன் பேரழகையும்
உன் பேரன்பையும்
ஒரு வரியில்
அடக்கி விட முடியுமா என்ன ?

மேலும்

நன்று 10-Dec-2018 9:47 am
மிக்க நன்றி 07-Dec-2018 12:26 pm
இனிமை!! 07-Dec-2018 10:30 am
மகேஷ் - பார்த்திபன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2018 1:18 pm

எதுக்கு இப்ப அவசரமா
எட்டு வழிச் சால?
எடத்தையெல்லாம் புடுங்கிக்கிட்டா
எங்க போயி சாக?

அடி வயித்த கலக்குது உங்க
அரசாங்க ஆண!
நல்லவங்க தேவ
இந்த நாட்ட இனி ஆள!

ஏற்கனவே இருக்கும்போது
எதுக்குப் புது பாத?
சீக்கிரமா சென்னை போனா
நெறஞ்சுருமா பான?

எட்டு வழிச் சாலையில
என்ன செய்வான் ஏழ?
எடப்பாடி கூட்டத்துக்கு
எங்க போச்சு மூள?

எத்தனையோ கிராமத்துக்கு
இல்ல நல்ல சால! - இப்ப
சேலம் பக்கம் போடுறது
வேண்டாத வேல!

ஏற்கனவே விவசாயம்
விழுந்து கெடக்கு கீழ!
இனி கூலி வேல செஞ்சாதான்
குடிக்கமுடியும் கூழ!

காடு கரைய காலி பண்ணி
போடணுமா சால?
நாக்கு வறண்டு செத்தாத்தான்
திருந்துவீங்க போல!

மேலும்

மிக்க நன்றி மகேஷ் 05-Jul-2018 2:49 pm
உங்கள் கலைநயத்தை கண்டு பிரமித்தேன்!!!!அருமையிலும் அருமை 05-Jul-2018 2:11 pm
மகேஷ் - மகேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2017 2:44 pm

உறக்கம் கொஞ்சம் நீளாதா கனவிலாவது - நீ
என்னுடன் இருக்க...

மேலும்

மகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2018 7:13 pm

கணவில் கூட நிம்மதியாக இருக்க விடமாட்டாள்
அவளின் பெயர்தான் காதலி!!

மேலும்

மகேஷ் - paridhi kamaraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2018 5:16 pm

மழைப் பொழியும் போது

உன்
காது வளையங்களில்
இருந்து சொட்டிய
மழைத்துளியையும்

உன்
கால்களை நனைத்து
மோட்சம் அடைந்த
நீர்த் திவலைகளையையும்

என்னை ஈரமாக்கி
உன்னை காத்த அந்த
ஏழு வண்ண
வானவில் குடையையும்

நனைந்து கொண்டே
நீ முன் செல்ல
நானுன் பின்னால் வர
என் காதலையுன் காதோரமாய்
சொல்லத் தெரியாது மழை
ஓலமிட்டதையும்

நான் விட்டு
உன் கைகளை
வந்து சேராது
நடுவழியே
மூழ்கிப்போன
காகித கப்பலையும்

ஓடுகளில் வழிந்த
நீரை உள்ளங்கைகளால்
தொட்டு விளையாடியதை
ஓவியமாய் வரைய
நினைத்ததையும்

என் வீட்டு வாசலில் நின்று
மழை தூவ தூவ
கல்யாண கோலத்தில்
உன்னைக் கண்டதையும்

உன்னிடம் கூறாது
என் மன

மேலும்

மிக்க நன்றி நண்பரே 08-Jun-2018 11:17 pm
அருமை 08-Jun-2018 7:01 pm
பாராட்டிற்கு நன்றி தோழி! 07-Jun-2018 7:16 pm
நினைத்து கொண்டே நினைக்க வைத்த நினைவுகள் அருமை நண்பரே 07-Jun-2018 7:12 pm
மகேஷ் - எண்ணம் (public)
24-Oct-2017 11:31 am

எந்த நேரத்திலும் உன் கஷ்டங்களை வெளிப்படுத்தாதே
ஏனெனில் உன் கஷ்டத்தை கண்டு சிரிக்க 4 பேர் இருப்பார்கள்!

மேலும்

வாழ்வியல் தத்துவம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்து இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 4:46 pm
மகேஷ் - எண்ணம் (public)
23-Oct-2017 6:57 pm

மீசை ஏன் வளர்கிறது ஆணுக்கு தெரியாது
பெண்மை ஏன் பூக்கிறது பெண்ணுக்கு தெரியாது
சூரியன் ஏன் உதிக்கிறது பூமிக்கு தெரியாது
பூமி ஏன் சுழல்கிறது வானிற்கு தெரியாது
முதுமை ஏன் ஆகிறது வாழ்க்கைகு  தெரியாது
நாம் ஏன் வாழ்கிறோம் நமக்கே தெரியாது!!!!

மேலும்

மகேஷ் - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
18-Aug-2017 10:51 am

ஜெயலலிதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படுமா?

மேலும்

கிரிமினல் குற்றவாளிக்கு நினைவு இல்லமா? விளங்கும்! 29-Nov-2017 4:53 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே