ரா பிரவீனா கிருஷ்ணன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ரா பிரவீனா கிருஷ்ணன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 127 |
புள்ளி | : 25 |
நான் கருவறையில் இருந்த
நாள் முதல் என்னை காண
ஏங்கிய உனது கண்கள்....
என் அழுகுரல் கேட்டதும்
உன் கண்ணீல் வந்த கண்ணீர்
என் பாதம் தொட்டு பார்த்து
நீ அடைந்த சந்தோசம்.......
என்னை வயிற்றில்
சுமக்கவில்லை......
ஆனால்,
உன் நெஞ்சில்
சுமந்தாய்......
எனக்கான தேவை
அனைத்தும் பூர்த்தி செய்தாய்
என் வாழ்நாள் முழுவதும்
என் சந்தோசத்திற்காக
வாழ்ந்தாய்......
உறவுகள் பல இருந்தாலும்
உன் உறவு மட்டுமே
என் வாழ்க்கைக்கான
சொர்கத்தை தந்தது......
வருடங்கள் ஓடின
ஒரு தந்தையாய்
எனக்கு செய்ய வேண்டிய
கடமைகள் அனைத்தும்
செய்தாய்.....
ஒரு நாள் என்னை விட்டு
வெகுதூரம் சென்றுவிட்டாய
நான் கருவறையில் இருந்த
நாள் முதல் என்னை காண
ஏங்கிய உனது கண்கள்....
என் அழுகுரல் கேட்டதும்
உன் கண்ணீல் வந்த கண்ணீர்
என் பாதம் தொட்டு பார்த்து
நீ அடைந்த சந்தோசம்.......
என்னை வயிற்றில்
சுமக்கவில்லை......
ஆனால்,
உன் நெஞ்சில்
சுமந்தாய்......
எனக்கான தேவை
அனைத்தும் பூர்த்தி செய்தாய்
என் வாழ்நாள் முழுவதும்
என் சந்தோசத்திற்காக
வாழ்ந்தாய்......
உறவுகள் பல இருந்தாலும்
உன் உறவு மட்டுமே
என் வாழ்க்கைக்கான
சொர்கத்தை தந்தது......
வருடங்கள் ஓடின
ஒரு தந்தையாய்
எனக்கு செய்ய வேண்டிய
கடமைகள் அனைத்தும்
செய்தாய்.....
ஒரு நாள் என்னை விட்டு
வெகுதூரம் சென்றுவிட்டாய
வலிகள் இல்லாத
உறவுகள் ஏதேனும்
உண்டா?????
இருந்தால் சொல்லுகள்...
இனிமேலும் வலிகள்
தரும் இந்த உறவுகளுடன்
வாழ...
என்னாலும் முடியாது
என் மனதாலும் முடியாது....
வலிகள் நிறைந்த
இந்த உலகை விட்டு
செல்கிறேன்....
நிம்மதியை தேடி.........!!!!!!!!!!
மொட்டாய் பிறந்தவள்
மலராய் இன்று என்
கண் முன்னே........
'பெண்மை"
பகலெல்லாம்
உன் நினைவுகளில் போகிறது
இரவெல்லாம்
உன் கனவுகளில் போகிறது
ஒரு புகைப்படம் பார்த்ததும்
என் கண்ணில் ஏனோ
கண்ணீர்..........!!!!
ஏன் என எண்ணி
பார்த்தேன் அது என்
நட்பின் அடையாளம்.........!!!!!
அதை கண்டவுடன்
ஏனோ என் நினைவுகள்
பின்னோக்கி நகர்ந்தன........!!!!!
புழுதி படிந்த இடங்களில்
ஒன்றாய் விளையாடிய
நாட்கள் எத்தனை......
சாலையோரம் கைகோர்த்து
நடை பழகிய
நாட்கள் எத்தனை...........
ஒன்றாய் வண்டியில்
ஊர் சுற்றிய
நாட்கள் எத்தனை.........
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்
நாம் சந்தோசத்தால் திளைத்த
நாட்கள் எத்தனை..........
ஆனால்..........
காலம் என்னும்
சூழலில் சிக்கி
ஆளுக்கொரு திசையில்
சிறகாய் பறந்து கொண்டிருக்கிறோம்.....
ஒரு புகைப்படம் பார்த்ததும்
என் கண்ணில் ஏனோ
கண்ணீர்..........!!!!
ஏன் என எண்ணி
பார்த்தேன் அது என்
நட்பின் அடையாளம்.........!!!!!
அதை கண்டவுடன்
ஏனோ என் நினைவுகள்
பின்னோக்கி நகர்ந்தன........!!!!!
புழுதி படிந்த இடங்களில்
ஒன்றாய் விளையாடிய
நாட்கள் எத்தனை......
சாலையோரம் கைகோர்த்து
நடை பழகிய
நாட்கள் எத்தனை...........
ஒன்றாய் வண்டியில்
ஊர் சுற்றிய
நாட்கள் எத்தனை.........
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்
நாம் சந்தோசத்தால் திளைத்த
நாட்கள் எத்தனை..........
ஆனால்..........
காலம் என்னும்
சூழலில் சிக்கி
ஆளுக்கொரு திசையில்
சிறகாய் பறந்து கொண்டிருக்கிறோம்.....
தெருவோரங்களில் பேனா
பிடிக்கும் சிறுபிள்ளை,அட்சய
பாத்திரம் ஏந்தி நிற்கிறது.
தாயின் மருமம் சுமக்கும் தாய்ப்
பால் புட்டிகளில் அடைத்து
விற்கப்படுகிறதே! வெள்ளையன்
அணியும் அரைக்கால் டவுசரை
மங்கைக்கூட்டம் நாகரிகமென
மானம் மறைக்க அணிகிறதே!!
பள்ளியோரத்தடியில் இணைய
வியாபாரம் நடக்கும்.அதனருக
கருத்தடை மாத்திரைகள் விற்கும்
சந்தை காணப்படுகிறதே!!
விண்வெளி செல்லும் ஏழை
வீட்டு கல்பனா மேல் படிப்புக்கு
நாதியின்றி உரலும் உலக்கையும்
பிடிக்கிறாள்.இருபத்தியோராம்
நூற்றாண்டின் தகுதியுடைய எடிசன்
கலப்பை பிடித்து செல்கிறான்.
தெய்வமாய் மதிக்கும் வைத்தியன்
படிப்பற்ற பாமரர்களின் திசுக்க
நண்பர்கள் (7)

பாரதி நீரு
கும்பகோணம் / புதுச்சேரி

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

ஜெய்நாதன் சூ ரா
மதுரை

கவிபுத்திரன் எம்பிஏ
இம்மை
இவர் பின்தொடர்பவர்கள் (7)

ஜெய்நாதன் சூ ரா
மதுரை

பாரதி நீரு
கும்பகோணம் / புதுச்சேரி
