ரா பிரவீனா கிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரா பிரவீனா கிருஷ்ணன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Mar-2015
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  25

என் படைப்புகள்
ரா பிரவீனா கிருஷ்ணன் செய்திகள்
ரா பிரவீனா கிருஷ்ணன் - ரா பிரவீனா கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2015 4:58 pm

நான் கருவறையில் இருந்த
நாள் முதல் என்னை காண
ஏங்கிய உனது கண்கள்....

என் அழுகுரல் கேட்டதும்
உன் கண்ணீல் வந்த கண்ணீர்
என் பாதம் தொட்டு பார்த்து
நீ அடைந்த சந்தோசம்.......

என்னை வயிற்றில்
சுமக்கவில்லை......
ஆனால்,
உன் நெஞ்சில்
சுமந்தாய்......

எனக்கான தேவை
அனைத்தும் பூர்த்தி செய்தாய்
என் வாழ்நாள் முழுவதும்
என் சந்தோசத்திற்காக
வாழ்ந்தாய்......

உறவுகள் பல இருந்தாலும்
உன் உறவு மட்டுமே
என் வாழ்க்கைக்கான
சொர்கத்தை தந்தது......

வருடங்கள் ஓடின
ஒரு தந்தையாய்
எனக்கு செய்ய வேண்டிய
கடமைகள் அனைத்தும்
செய்தாய்.....

ஒரு நாள் என்னை விட்டு
வெகுதூரம் சென்றுவிட்டாய

மேலும்

கருத்திற்கு நன்றி நட்புகளே 06-May-2015 7:34 pm
பாசமிக்க வரிகள் 06-May-2015 7:12 pm
அருமை ................. உண்மையான அன்பு வரிகளில் ............ 06-May-2015 6:13 pm
பாசமிகு வரிகள்! 06-May-2015 5:16 pm
ரா பிரவீனா கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2015 4:58 pm

நான் கருவறையில் இருந்த
நாள் முதல் என்னை காண
ஏங்கிய உனது கண்கள்....

என் அழுகுரல் கேட்டதும்
உன் கண்ணீல் வந்த கண்ணீர்
என் பாதம் தொட்டு பார்த்து
நீ அடைந்த சந்தோசம்.......

என்னை வயிற்றில்
சுமக்கவில்லை......
ஆனால்,
உன் நெஞ்சில்
சுமந்தாய்......

எனக்கான தேவை
அனைத்தும் பூர்த்தி செய்தாய்
என் வாழ்நாள் முழுவதும்
என் சந்தோசத்திற்காக
வாழ்ந்தாய்......

உறவுகள் பல இருந்தாலும்
உன் உறவு மட்டுமே
என் வாழ்க்கைக்கான
சொர்கத்தை தந்தது......

வருடங்கள் ஓடின
ஒரு தந்தையாய்
எனக்கு செய்ய வேண்டிய
கடமைகள் அனைத்தும்
செய்தாய்.....

ஒரு நாள் என்னை விட்டு
வெகுதூரம் சென்றுவிட்டாய

மேலும்

கருத்திற்கு நன்றி நட்புகளே 06-May-2015 7:34 pm
பாசமிக்க வரிகள் 06-May-2015 7:12 pm
அருமை ................. உண்மையான அன்பு வரிகளில் ............ 06-May-2015 6:13 pm
பாசமிகு வரிகள்! 06-May-2015 5:16 pm
ரா பிரவீனா கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2015 12:10 pm

வலிகள் இல்லாத
உறவுகள் ஏதேனும்
உண்டா?????
இருந்தால் சொல்லுகள்...

இனிமேலும் வலிகள்
தரும் இந்த உறவுகளுடன்
வாழ...

என்னாலும் முடியாது
என் மனதாலும் முடியாது....

வலிகள் நிறைந்த
இந்த உலகை விட்டு
செல்கிறேன்....
நிம்மதியை தேடி.........!!!!!!!!!!

மேலும்

ரா பிரவீனா கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2015 12:00 pm

மொட்டாய் பிறந்தவள்
மலராய் இன்று என்
கண் முன்னே........
'பெண்மை"

மேலும்

ரா பிரவீனா கிருஷ்ணன் - ஷாமினி அகஸ்டின் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2015 1:12 pm

பகலெல்லாம்
உன் நினைவுகளில் போகிறது
இரவெல்லாம்
உன் கனவுகளில் போகிறது

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே 19-Apr-2015 2:03 pm
சிறப்பான வரிகள் நட்பே ....... 19-Apr-2015 1:27 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே 19-Apr-2015 1:17 pm
அழகான காதல் வரிகள் தவிக்கும் மனம் 19-Apr-2015 1:14 pm
ரா பிரவீனா கிருஷ்ணன் - ரா பிரவீனா கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2015 3:14 pm

ஒரு புகைப்படம் பார்த்ததும்
என் கண்ணில் ஏனோ
கண்ணீர்..........!!!!

ஏன் என எண்ணி
பார்த்தேன் அது என்
நட்பின் அடையாளம்.........!!!!!

அதை கண்டவுடன்
ஏனோ என் நினைவுகள்
பின்னோக்கி நகர்ந்தன........!!!!!

புழுதி படிந்த இடங்களில்
ஒன்றாய் விளையாடிய
நாட்கள் எத்தனை......

சாலையோரம் கைகோர்த்து
நடை பழகிய
நாட்கள் எத்தனை...........

ஒன்றாய் வண்டியில்
ஊர் சுற்றிய
நாட்கள் எத்தனை.........

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்
நாம் சந்தோசத்தால் திளைத்த
நாட்கள் எத்தனை..........

ஆனால்..........
காலம் என்னும்
சூழலில் சிக்கி
ஆளுக்கொரு திசையில்
சிறகாய் பறந்து கொண்டிருக்கிறோம்.....

மேலும்

தங்கள் கருத்திற்க்கு நன்றி நட்பே...... 19-Apr-2015 9:34 am
பழைய நினைவுகள் நெஞ்சின் சாரல் கவிதை இனிமை வாழ்த்துக்கள் 18-Apr-2015 5:50 pm
ரா பிரவீனா கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2015 3:14 pm

ஒரு புகைப்படம் பார்த்ததும்
என் கண்ணில் ஏனோ
கண்ணீர்..........!!!!

ஏன் என எண்ணி
பார்த்தேன் அது என்
நட்பின் அடையாளம்.........!!!!!

அதை கண்டவுடன்
ஏனோ என் நினைவுகள்
பின்னோக்கி நகர்ந்தன........!!!!!

புழுதி படிந்த இடங்களில்
ஒன்றாய் விளையாடிய
நாட்கள் எத்தனை......

சாலையோரம் கைகோர்த்து
நடை பழகிய
நாட்கள் எத்தனை...........

ஒன்றாய் வண்டியில்
ஊர் சுற்றிய
நாட்கள் எத்தனை.........

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்
நாம் சந்தோசத்தால் திளைத்த
நாட்கள் எத்தனை..........

ஆனால்..........
காலம் என்னும்
சூழலில் சிக்கி
ஆளுக்கொரு திசையில்
சிறகாய் பறந்து கொண்டிருக்கிறோம்.....

மேலும்

தங்கள் கருத்திற்க்கு நன்றி நட்பே...... 19-Apr-2015 9:34 am
பழைய நினைவுகள் நெஞ்சின் சாரல் கவிதை இனிமை வாழ்த்துக்கள் 18-Apr-2015 5:50 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) s.r.jeynathen மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Apr-2015 11:47 am

தெருவோரங்களில் பேனா
பிடிக்கும் சிறுபிள்ளை,அட்சய
பாத்திரம் ஏந்தி நிற்கிறது.
தாயின் மருமம் சுமக்கும் தாய்ப்
பால் புட்டிகளில் அடைத்து
விற்கப்படுகிறதே! வெள்ளையன்
அணியும் அரைக்கால் டவுசரை
மங்கைக்கூட்டம் நாகரிகமென
மானம் மறைக்க அணிகிறதே!!

பள்ளியோரத்தடியில் இணைய
வியாபாரம் நடக்கும்.அதனருக
கருத்தடை மாத்திரைகள் விற்கும்
சந்தை காணப்படுகிறதே!!

விண்வெளி செல்லும் ஏழை
வீட்டு கல்பனா மேல் படிப்புக்கு
நாதியின்றி உரலும் உலக்கையும்
பிடிக்கிறாள்.இருபத்தியோராம்
நூற்றாண்டின் தகுதியுடைய எடிசன்
கலப்பை பிடித்து செல்கிறான்.

தெய்வமாய் மதிக்கும் வைத்தியன்
படிப்பற்ற பாமரர்களின் திசுக்க

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 28-Apr-2015 7:03 pm
அருமையான வரிகள் உங்கள் ஏக்கம் நன்றாக இருக்கிறது 23-Apr-2015 12:18 am
வைத்தியன் உறுப்புகளை திருடுகிறான் என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் 23-Apr-2015 12:17 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 22-Apr-2015 10:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே