samygopal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  samygopal
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  09-Dec-1947
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Apr-2014
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  0

என்னைப் பற்றி...

என்னை அளக்கவும் உன்னிடம் ஒரு அளவுகோல் உள்ளது .நீயே அளந்து அறிந்து கொள்.

என் படைப்புகள்
samygopal செய்திகள்
samygopal - partheepan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2014 9:08 am

'மரணம் உன் வாழ்க்கைக் கதவைத் தட்டுகிறபோது நீ என்ன செய்வாய்?

புகழ் பெற்ற நோபல் பரிசு படைப்பான 'கீதாஞ்சலி'யை எழுதியவர்.

அந்தப் படைப்பில் ஓரிடத்தில், 'மரணம் உன் வாழ்க்கைக் கதவைத் தட்டுகிறபோது நீ என்ன செய்வாய்?' என்று கேட்பார்.

அதற்கு அவரே,
'வெறுங்கையோடு நான் அனுப்ப மாட்டேன்.

தட்டு நிறைய என் வாழ்க்கையை பரிமாறித் தருவேன்' என்று கூறி இருப்பார்.

இதுதான் வாழும் வாழ்க்கை.
பயனுள்ள வாழ்க்கை.

என் இனிய இளைஞனே, வாலிப தேசத்தின் வாசல்படிகளில் பயணித்துக் கொண்டிருப்பவனே வாழ்க்கை என்பது வட்டமடிப்பதல்ல என்பதை எப்போது நீ உணரப் போகிறாய்?

நீ முத்துகள் நிறைந்த சமுத்திரம். ஆனால் நீயோ கிளி

மேலும்

அருமையான ஆழமான கருத்துகளை கொண்ட பதிவு 04-Jul-2014 7:12 pm
அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்....! அருமை தோழரே 18-Jun-2014 3:12 am
samygopal - கா. கணேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2014 11:00 pm

கணேஷ்-ன் ((கவிதைகள்))) - 2

மேலும்

samygopal - கா. கணேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2014 10:56 pm

கணேஷ்-ன் ((கவிதைகள்))) -1

மேலும்

samygopal - சிவநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2014 6:46 am

வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது.

அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் பாருங்க இவ்வளவு தொகை வந்து இருக்கு. யார் இதற்கு காரணம்?

அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது.

மகன்: நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்ளாக்பெரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாதுப்பா.

நாம யாரும் உபயோக படுத்தலைன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க.

அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான், உங்களை மாதிரி தான் நானும், என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன்.

மேலும்

நன்றி நண்பா 08-Jul-2014 9:27 pm
அருமை அருமை 25-Jun-2014 9:41 am
நன்றி அய்யா தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்! 22-Jun-2014 6:06 am
ரசிக்கத்தக்கது 17-Jun-2014 6:52 pm
samygopal - கார்த்திகா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2014 1:20 pm

யாருக்காக நீ சிரித்தாயோ
அவரை நீ மறந்து விடலாம் ,
யாருக்காக நீ அழுதாயோ
அவரை உன்னால்
மறக்கவே முடியாது!!

மேலும்

மிக்க நன்றி தோழி !! 09-Jun-2014 2:58 pm
நன்றி நண்பரே !! 09-Jun-2014 2:58 pm
மிக்க நன்றி நண்பரே !! 09-Jun-2014 2:58 pm
உண்மையான வரிகள் தோழமையே 09-Jun-2014 2:11 pm
samygopal - Mahalakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2014 5:05 pm

தொலைந்து போகும் பென்சிலுக்காக
தினமும் அறிவுரை கேட்கும்
மகளை பார்க்கும் போதெல்லாம்
உறுத்தத் தான் செய்கிறது
நானும் இப்படித் தானே :-)...

மேலும்

haiyooo nan appadi illa...:) 18-Jul-2014 10:56 am
எலலோரும் அப்படித்தானோ :) 18-Jul-2014 10:51 am
உங்க அம்மாவும் இப்படி தான் நெனச்சி இருபங்க..:):) நானும் இப்படி தான்.!!! 18-Jul-2014 10:07 am
நன்றி 14-Jun-2014 2:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

Palani Samy

munnar
Dheva.S

Dheva.S

Dubai
user photo

j2karthi

திருவொற்றியூர், சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

Dheva.S

Dheva.S

Dubai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

user photo

j2karthi

திருவொற்றியூர், சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே