சுதர்ஷன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுதர்ஷன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jul-2015
பார்த்தவர்கள்:  124
புள்ளி:  40

என்னைப் பற்றி...

காதலை காதலிக்கும் ஒரு காதலன்..!!

என் படைப்புகள்
சுதர்ஷன் செய்திகள்
சுதர்ஷன் - சுதர்ஷன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2018 11:08 am

கவிஞர் திரு பா.விஜய் அவர்களின் புத்தகமான 'சௌபர்ணிகா' கிடைக்கும் இடம் தெரிந்தமையானால், தயை கூர்ந்து தெரிவிக்கவும். அல்லது, யாரேனும் அந்த புத்தகம் வைத்திருப்பின், இரவல் தர விரும்பினால் தெரிவிக்கவும்.

அன்புடன்,
சுதர்ஷன்

மேலும்

அன்பரே.! தங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்று தெரியவில்லை..!! சொற்பம் ஒரு கேள்விக்காக நீங்கள் எடுத்த சிரத்தைக்கு மிக்க நன்றி.!! தங்களைப்போல் நூறு உள்ளங்கள் இருப்பின், இந்த பாரத தேசம் புண்ணியம் காணும்..! அன்புடன், சுதர்ஷன் 06-Jan-2018 9:17 pm
அன்பரே.! தங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்று தெரியவில்லை..!! சொற்பம் ஒரு கேள்விக்காக நீங்கள் எடுத்த சிரத்தைக்கு மிக்க நன்றி.!! தங்களைப்போல் நூறு உள்ளங்கள் இருப்பின், இந்த பாரத தேசம் புண்ணியம் காணும்..! அன்புடன், சுதர்ஷன் 06-Jan-2018 9:16 pm
நீங்கள் கேட்ட இந்த புத்தகம் "குமரன் பதிப்பகம்" No 3 New No 19, கண்ணதாசன் சாலை, தி நகர் சென்னை - 600017, Near பாலாஜி கல்யாண மண்டபம், என்ற இடத்தில் கிடைக்கும். குமரன் பதிப்பகத்தின் வெளியிட்டு தான் இந்த புத்தகம். நான் உங்களுக்காக அவர்களை தொலை பேசியில் தொடர்புகொண்டு விசாரித்த பொது இந்த புத்தகம் வெகுநாட்களுக்கு முன்பு அச்சிடப்பட்டதாம் அதனால் தற்பொழுது இருப்பு இல்லை என்று தெரிவித்தனர்; மறுபதிப்பு செய்யப்படுமா...? என கேட்டதிற்கு உறுதியாக தெரியவில்லை என்று பதில் அளித்தனர். தங்கள் அந்த நூலை ஏதேனும் பழைய புத்தக கடையிலிருந்தோ.. அல்லது எவரேனும் இரவல் தந்தால் மட்டுமே படிக்க இயலும். இந்த தகவல் உங்களுக்கு வருத்தமளித்தால் என்னை மன்னிக்கவும். உங்கள் பகுதியில் இருக்கும் பெரிய நூலகங்களில் தேடி பாருங்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம் -நன்றி. 04-Jan-2018 6:15 pm
சுதர்ஷன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
02-Jan-2018 11:08 am

கவிஞர் திரு பா.விஜய் அவர்களின் புத்தகமான 'சௌபர்ணிகா' கிடைக்கும் இடம் தெரிந்தமையானால், தயை கூர்ந்து தெரிவிக்கவும். அல்லது, யாரேனும் அந்த புத்தகம் வைத்திருப்பின், இரவல் தர விரும்பினால் தெரிவிக்கவும்.

அன்புடன்,
சுதர்ஷன்

மேலும்

அன்பரே.! தங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்று தெரியவில்லை..!! சொற்பம் ஒரு கேள்விக்காக நீங்கள் எடுத்த சிரத்தைக்கு மிக்க நன்றி.!! தங்களைப்போல் நூறு உள்ளங்கள் இருப்பின், இந்த பாரத தேசம் புண்ணியம் காணும்..! அன்புடன், சுதர்ஷன் 06-Jan-2018 9:17 pm
அன்பரே.! தங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்று தெரியவில்லை..!! சொற்பம் ஒரு கேள்விக்காக நீங்கள் எடுத்த சிரத்தைக்கு மிக்க நன்றி.!! தங்களைப்போல் நூறு உள்ளங்கள் இருப்பின், இந்த பாரத தேசம் புண்ணியம் காணும்..! அன்புடன், சுதர்ஷன் 06-Jan-2018 9:16 pm
நீங்கள் கேட்ட இந்த புத்தகம் "குமரன் பதிப்பகம்" No 3 New No 19, கண்ணதாசன் சாலை, தி நகர் சென்னை - 600017, Near பாலாஜி கல்யாண மண்டபம், என்ற இடத்தில் கிடைக்கும். குமரன் பதிப்பகத்தின் வெளியிட்டு தான் இந்த புத்தகம். நான் உங்களுக்காக அவர்களை தொலை பேசியில் தொடர்புகொண்டு விசாரித்த பொது இந்த புத்தகம் வெகுநாட்களுக்கு முன்பு அச்சிடப்பட்டதாம் அதனால் தற்பொழுது இருப்பு இல்லை என்று தெரிவித்தனர்; மறுபதிப்பு செய்யப்படுமா...? என கேட்டதிற்கு உறுதியாக தெரியவில்லை என்று பதில் அளித்தனர். தங்கள் அந்த நூலை ஏதேனும் பழைய புத்தக கடையிலிருந்தோ.. அல்லது எவரேனும் இரவல் தந்தால் மட்டுமே படிக்க இயலும். இந்த தகவல் உங்களுக்கு வருத்தமளித்தால் என்னை மன்னிக்கவும். உங்கள் பகுதியில் இருக்கும் பெரிய நூலகங்களில் தேடி பாருங்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம் -நன்றி. 04-Jan-2018 6:15 pm
சுதர்ஷன் - சுதர்ஷன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2017 6:05 pm

மயக்கமென்னும் மாய வலையும்
காதலென்னும் இதய இறுக்கமும்
விரல்கோர்த்து இணைகையில்
பிறப்பதோர் வாழ்வின் தருணம்..!

அகலாது தொடரும் நிழலின் நிஜமும்
நிகழாது போகும் நிஜத்தின் வாசமும்
பார்வைகள் பதிக்கையில்
இருப்பதோர் கண்ணீர்த்துளி மீதம்..!!

மேலும்

நன்றிகள் திரு. வேலாயுதம்..! 25-Sep-2017 8:10 pm
அகநானூற்று காதல் வர்ணனைகள் பொருத்தமான ஓவியம் பாராட்டுக்கள் 23-Sep-2017 5:27 am
மாயமான காதல் இலக்கியம் காதல் காவியம் பல மலர முத்தமிழ் அன்னை ஆசிகள் 23-Sep-2017 5:24 am
நன்றிகள் திரு.முஹம்மது அவர்களே..! 22-Sep-2017 6:34 pm
சுதர்ஷன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2017 6:05 pm

மயக்கமென்னும் மாய வலையும்
காதலென்னும் இதய இறுக்கமும்
விரல்கோர்த்து இணைகையில்
பிறப்பதோர் வாழ்வின் தருணம்..!

அகலாது தொடரும் நிழலின் நிஜமும்
நிகழாது போகும் நிஜத்தின் வாசமும்
பார்வைகள் பதிக்கையில்
இருப்பதோர் கண்ணீர்த்துளி மீதம்..!!

மேலும்

நன்றிகள் திரு. வேலாயுதம்..! 25-Sep-2017 8:10 pm
அகநானூற்று காதல் வர்ணனைகள் பொருத்தமான ஓவியம் பாராட்டுக்கள் 23-Sep-2017 5:27 am
மாயமான காதல் இலக்கியம் காதல் காவியம் பல மலர முத்தமிழ் அன்னை ஆசிகள் 23-Sep-2017 5:24 am
நன்றிகள் திரு.முஹம்மது அவர்களே..! 22-Sep-2017 6:34 pm
சுதர்ஷன் - சுதர்ஷன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2017 3:18 pm

வான்மேகம் வார்த்தெடுத்த
மழைமகளின் மறுபதிப்போ இவள்.!
சாரலென சங்கமித்து
ஆரவாரமாய் ஆர்ப்பரித்து
அடைமழையென ஆட்கொள்கிறாள்..!!

மேலும்

நன்றிகள் நண்பரே..! 22-Sep-2017 5:58 pm
நன்றிகள் நண்பரே..! 22-Sep-2017 5:58 pm
போற்றுதற்குரிய படைப்பு கவிதை நயம் பொருத்தமான ஓவியம் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய படைப்புகள் 22-Sep-2017 5:50 pm
இதமான நினைவுகளின் தூறல் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2017 5:35 pm
சுதர்ஷன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2017 3:18 pm

வான்மேகம் வார்த்தெடுத்த
மழைமகளின் மறுபதிப்போ இவள்.!
சாரலென சங்கமித்து
ஆரவாரமாய் ஆர்ப்பரித்து
அடைமழையென ஆட்கொள்கிறாள்..!!

மேலும்

நன்றிகள் நண்பரே..! 22-Sep-2017 5:58 pm
நன்றிகள் நண்பரே..! 22-Sep-2017 5:58 pm
போற்றுதற்குரிய படைப்பு கவிதை நயம் பொருத்தமான ஓவியம் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய படைப்புகள் 22-Sep-2017 5:50 pm
இதமான நினைவுகளின் தூறல் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2017 5:35 pm
சுதர்ஷன் - சுதர்ஷன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2017 6:45 pm

தூவானம், தொடுவானம் என்ற வார்த்தைகளின் பொருள் விளக்கத்தை யாரேனும் அளிக்க முடியுமா.?

மேலும்

தொலைவில் நிலத்தைத் தொடுவதுபோல் தோன்றும் - தொடுவானம் காற்றால் சிதறித் தூவும் மழை சிறுமழை - தூவானம் 09-Jul-2017 11:34 am
தூவானம்: மழைத்தூரல் தொடுவானம்: பூமியை ஒட்டினார்போல் தெரியும் வான்பரரப்பின் காட்சி்ப்பிழைத் தோற்றம் 08-Jul-2017 6:29 pm
நன்றிகள் தோழரே..! 06-Jul-2017 1:42 am
தூவும் வானம் தூவானம்! சடசடவெனப் பெய்யாமலும், புனுப்புனுவெனத் தூறாமலும், நசநசவென ஊற்றாமலும், பூவைத் தூவுவதுபோல் மென்மையாக மழைத்துளித் துகள்களைத் தூவும் வானம்தூவானம்! பூமியைத் தொடும் வானம் தொடுவானம்; கையால் தொட்டுவிடலாம் என்னுமளவிற்குத் தூரத்தில் தாழ்வாகத் தெரியும் வானம் தொடுவானம்! 06-Jul-2017 12:18 am
சுதர்ஷன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
05-Jul-2017 6:45 pm

தூவானம், தொடுவானம் என்ற வார்த்தைகளின் பொருள் விளக்கத்தை யாரேனும் அளிக்க முடியுமா.?

மேலும்

தொலைவில் நிலத்தைத் தொடுவதுபோல் தோன்றும் - தொடுவானம் காற்றால் சிதறித் தூவும் மழை சிறுமழை - தூவானம் 09-Jul-2017 11:34 am
தூவானம்: மழைத்தூரல் தொடுவானம்: பூமியை ஒட்டினார்போல் தெரியும் வான்பரரப்பின் காட்சி்ப்பிழைத் தோற்றம் 08-Jul-2017 6:29 pm
நன்றிகள் தோழரே..! 06-Jul-2017 1:42 am
தூவும் வானம் தூவானம்! சடசடவெனப் பெய்யாமலும், புனுப்புனுவெனத் தூறாமலும், நசநசவென ஊற்றாமலும், பூவைத் தூவுவதுபோல் மென்மையாக மழைத்துளித் துகள்களைத் தூவும் வானம்தூவானம்! பூமியைத் தொடும் வானம் தொடுவானம்; கையால் தொட்டுவிடலாம் என்னுமளவிற்குத் தூரத்தில் தாழ்வாகத் தெரியும் வானம் தொடுவானம்! 06-Jul-2017 12:18 am
சுதர்ஷன் - சுதர்ஷன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jul-2015 6:13 am

மழையோடு நானும்
நனைகின்ற நேரம்
விழியோரம் ஈரம்
துளிர்ப்பதென்ன மாயம்..!

மண்ணோடு நானும்
மறைகின்ற போதும்
மனதோடு நீயும்
மையல்கொள்ள வேண்டும்..!!

மேலும்

சுதர்ஷன் - சுதர்ஷன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2015 12:16 pm

மாயப் புன்னகை..
மந்திர வனப்பு..
மயக்கம் புணரும்..
மத்திம சாமம்..!

இதழ்கள் உதிர்க்கும்..
இனிய மொழிகள்..
இதம் நிறைந்த..
இரவின் இனிமை ..!!

விழிகள் மூடும்..
விரக தாபம்..
விரல்களினூடே..
விழைந்து ஓடும்...!

காதுமடல் பேசும்..
கன்னத்தின் கவிதைகள்..
கண்ணிமை மூடும்..
கழுத்தின்கீழ் முத்தத்தில்..!

பார்வைகள் பார்க்கும்..
கைகள் கோர்க்கும்..
பயத்தின் பன்மை..
பருவம் பேசும்..!!

மேலும்

சுதர்ஷன் - சுதர்ஷன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jul-2015 5:13 am

உன்னை நான் எண்ணி
என்னில் உனைக் கண்டு
காதல் கொண்ட நேரம்...

காற்றோடு உதிரும் இலையைப்போல
மாறியது ஏனோ...!!
கானலாய் காதலும்
காட்சி தருவது ஏனோ...!!

விதியின் வரைபடத்தை
மாற்ற முடிந்தால்
காதலின் வண்ணமாக இருக்கும் உனக்கு
தூரிகையாக துணைபுரிய ஆசையடி....!!

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Jul-2015 2:13 am
அழகான வரிகள் நல்ல படைப்பு வாழ்த்துக்கள் தொடருங்கள் 10-Jul-2015 11:11 am
மிக அழகிய ரசனை நட்பே வாழ்த்துக்கள் தொடருங்கள் 10-Jul-2015 11:02 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
இராமணிகண்டன்

இராமணிகண்டன்

சிவகாசி

இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

இராமணிகண்டன்

இராமணிகண்டன்

சிவகாசி
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மேலே