சுதா சரண் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுதா சரண்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  03-Nov-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jan-2015
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  4

என் படைப்புகள்
சுதா சரண் செய்திகள்
சுதா சரண் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2015 7:35 am

மரமாய் வளர
விதை விதைத்தான் மனிதன்
உரமாய் விளங்கும் மண்ணிலே.

வேரை தன்னில் ஊன்றும் மரத்துக்கு
நீரை தாய் பாலாய் தந்தாள்
மண் என்னும் அன்னையே!!!

மரமாய் தானும் வளர்ந்துவிட
நன்றி கூற விழைந்திட
அன்னை மண்ணை வணங்கிட
வளைந்தான் மரம் என்னும் தனயனே!!!!

"மகனே!!!
வளையாதே என்னை வணங்கிட

மனிதன் குனிந்தால் குட்ட படுவான்
மரம் நீ குனிந்தால் வெட்ட படுவாய்.

விதைத்தவன் என்னும் செருக்கிலே
சிதைப்பான் உன்னை மனிதனே!!!

உன்னை மனிதன் வெட்டினால்
அன்னையும் உயிர் துறப்பேன் மண் சரிவிலே

நீயும் நானும் மடிந்தால்
மனிதனும் மடிவான் விரைவிலே.

மடிந்தும் அவன் நம்மை நாடுவான்
உன்னில் அவன்

மேலும்

உண்மையும்,அழகும் ஒருசேர்ந்த நல்ல படைப்பு. 26-Sep-2015 9:16 pm
நல்ல படைப்பு! 26-Sep-2015 8:09 am
சுதா சரண் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2015 9:28 pm

சென்னையில்
தெரு தெருவாய்
வரிசை வரிசையாய்
கலர் கலராய்
வளைவு நெளிவுகளுடன்
...
...
...
பைப் அடியில்
தண்ணீர் குடங்கள்.

மேலும்

ஹா ஹா.. சற்றும் எதிர்பாராத திருப்பம் 26-Sep-2015 9:12 pm
சுதா சரண் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2015 7:15 pm

விழி வழி
வந்தால் கண்ணீர்
மொழி வழி
வந்தால் கவிதை.

மேலும்

ஆஹா மிக அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Sep-2015 6:44 am
சுதா சரண் - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2015 1:29 pm

உனது விழிகளின் வீணையில்
இமைகள் இசை மீட்டுகிறது...

உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம்
என்னை விட காகிதமே
அதிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறது...

பூக்களைப் போல நீ இல்லை
எல்லா பூக்களும்
உன்னைப் போலவே இருக்கின்றன...

மௌனம் கூட அழகாகிறது
நீ உறங்கும் பொழுது...

உன் இதழ் தொட்டதும்
வெட்கத்தில் சிவந்து
ஒரு மடங்கு சிவப்பு அதிகமானது
உதட்டுச் சாயத்திற்கு...

இதுவரை இசையென்று இருந்ததெல்லாம்
இல்லாமல் போகிறது
உன் கொலுசு சத்தத்தில்...

நீ
வெளியில் வராதே
வெயில் வேடிக்கைப் பார்க்கிறது...

உன் பாத சுவடுகளை
அழிக்க மனமில்லாமல்
அலைபாய்கிறது அலைகள் கூட...

நீ
கண்காட்சிக்கு செல்லும்ப

மேலும்

தம்பி என்று உரிமையாய் சொல்லுங்கள் 02-Oct-2015 6:39 am
மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழரே.. அகராதி எல்லாம் இல்லை நண்பரே... ஏதோ என்னால் முடிந்ததை எழுதுகிறேன்... ஆனாலும் என்னை விட இங்கு பலர் மிக அருமையாக எழுதி கொண்டிருக்கிறார்கள்... அவர்களையும் படித்து பாருங்கள்... 01-Oct-2015 11:31 pm
ஹா ஹா... அப்படியெல்லாம் இல்லை நண்பரே... என்னை விட மிக அழகாக எழுதும் வல்லமை இந்த எழுத்து தள கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள்... நான் ஏதோ கிறுக்கி கொண்டிருக்கிறேன்... அவ்வளவுதான்... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி... 01-Oct-2015 11:29 pm
காதல் அகராதியோ நீங்கள் 30-Sep-2015 5:16 pm
சுதா சரண் - mahakrish அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2015 11:31 pm

மிருகங்கள் அல்ல நீங்கள் !
தன் இனத்தையே கொன்று குவிக்கும் ,
தனித்துவம் மிக்க தோழரே,
உம்மை மிருகங்கள் என விளிப்போரை,
நிச்சயம் சாடுகிறேன் -
மிருகங்கள் அல்ல நீங்கள் !

ஆண் பெண் என்னும் இருமையின் அழகில் ,
இயற்கையே மயங்கி பரிணமிக்க ,
தன் சக பாலின் எழில் கூட உம் கண்ணை உறுத்த ,
ரத்தத்தில் மிதக்கடிக்கும் தோழரே ,
உம்மை மிருகங்கள் என விளிப்போரை ,
நிச்சயம் சாடுகிறேன் -
மிருகங்கள் அல்ல நீங்கள் !

வதைப்பதில்லை மிருகங்களும்-
வாய் பசி தவிர்த்து வேறு எக் காரணத்திற்கும்,
உட்படுத்துவதில்லை மிருகங்களும்,
தன் குட்டிகளின் வயதொத்தவைகளை வன் கொடுமைகளுக்கும்!
வன்முற

மேலும்

மிக்க நன்றி தோழரே ! 12-Jan-2015 8:11 pm
நன்று வாழ்த்துக்கள் 06-Jan-2015 2:23 pm
சுதா சரண் - சுதா சரண் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jan-2015 6:07 am

இவ்வுலகில் உன்னை
காதலித்தவர் ஓராயிரம்.
அவ்வகையில் நான்
'ஆயிரத்தில் ஒருவன்'.

மேலும்

முயற்சி நன்று ! 15-Jan-2015 1:32 pm
சுதா சரண் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2015 6:07 am

இவ்வுலகில் உன்னை
காதலித்தவர் ஓராயிரம்.
அவ்வகையில் நான்
'ஆயிரத்தில் ஒருவன்'.

மேலும்

முயற்சி நன்று ! 15-Jan-2015 1:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

கிருத்திகா

கிருத்திகா

உடுமலை
அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி
லக்ஷ்மி

லக்ஷ்மி

தமிழ் நாடு
esaran

esaran

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

esaran

esaran

சென்னை
அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (5)

esaran

esaran

சென்னை
லக்ஷ்மி

லக்ஷ்மி

தமிழ் நாடு
மேலே