செபூபதிராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செபூபதிராஜ்
இடம்:  madurai
பிறந்த தேதி :  14-Sep-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-May-2014
பார்த்தவர்கள்:  131
புள்ளி:  5

என்னைப் பற்றி...

உதவுதல் என்பது நான் புனிதனாக வேண்டும் என்பதற்காக அல்ல நான் மனிதனாக வேண்டும் என்பதற்கே...........!!!!!!!!!!!

என் படைப்புகள்
செபூபதிராஜ் செய்திகள்
செபூபதிராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2016 9:02 pm

ஒரு நிழல் பொழுதில்

ஒரு இலைச்சருகும்
நீள் இறகும்
உதிர்ந்து நிற்கும்
சாலையோரத்தில்
ஓய்வெடுக்கும் பயணியிடம்
சொல்கிறது.
குளிர்கானப் பறவையின்
தோகை கடந்த தொலைவையும்...
நெடில் மரத்தின்
நோன்பிருக்கும் பெருநிழலையும்...
இலகுவாக்கிக் கொண்டு பறக்கும்
எளிமையையும்...
ஈர்ப்பை துறந்தபின்
காற்றுடன் பேசும்
ரிஷி...
பூஜ்ஜியத்தின் மொழியில்...
-பூபதிராஜ்

புகைப்படம் அண்ணன் சிரட்டை சிற்பி ஆனந்த பெருமாளின் கலைவடிவம்.

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 22-Jan-2016 10:15 am
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jan-2016 11:46 pm
செபூபதிராஜ் - செபூபதிராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jul-2015 12:29 pm

பெருந்தலைவர் உயிர்தெழுந்தால்


மயிர் அடர்ந்து நரை
தட்டிப்போய்
பூலை மண்டிக் கிடந்த கிழவியின் முந்தானைக்குள்
அவருக்காக வண்ண லேஸ் பாக்கெட்டுகளிடமிருந்து தப்பித்த
கடலைமிட்டாய் காத்திருக்கும்...


அந்த காமாட்சி பள்ளியின் படிக்கட்டுகளில் இன்று ஏறியிருந்தால்
எந்திரயுகத்தின் ஏதோ மூலையில்
கைகட்டி பணிசெய்ய பிஞ்சுக்கால்களில்
பூட்சு திணித்து
பயிற்சி துவங்கியிருக்கும்...



இளைஞனாக வளர்ந்திருந்தால்
இந்தியாவின்
எசம் (அம்ப,அத)ஆனி களுக்கு எதிராக
கொடிதூக்கி
காந்தியிஸ்டு என்று குற்றம்
சுமத்தப்பட்டிருப்பார்...


முதலமைச்சராயிருந்தால்
இராணிபேட்டையின் தோல்கழிவால்
இறந்த தொழிலா

மேலும்

உண்மையான வரிகள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 15-Jul-2015 1:47 am
அத்தனையும் உன்னை தோழரே ! இன்றும் நடக்கிறதே அரசியல் .. 14-Jul-2015 5:51 pm
செபூபதிராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2015 12:29 pm

பெருந்தலைவர் உயிர்தெழுந்தால்


மயிர் அடர்ந்து நரை
தட்டிப்போய்
பூலை மண்டிக் கிடந்த கிழவியின் முந்தானைக்குள்
அவருக்காக வண்ண லேஸ் பாக்கெட்டுகளிடமிருந்து தப்பித்த
கடலைமிட்டாய் காத்திருக்கும்...


அந்த காமாட்சி பள்ளியின் படிக்கட்டுகளில் இன்று ஏறியிருந்தால்
எந்திரயுகத்தின் ஏதோ மூலையில்
கைகட்டி பணிசெய்ய பிஞ்சுக்கால்களில்
பூட்சு திணித்து
பயிற்சி துவங்கியிருக்கும்...



இளைஞனாக வளர்ந்திருந்தால்
இந்தியாவின்
எசம் (அம்ப,அத)ஆனி களுக்கு எதிராக
கொடிதூக்கி
காந்தியிஸ்டு என்று குற்றம்
சுமத்தப்பட்டிருப்பார்...


முதலமைச்சராயிருந்தால்
இராணிபேட்டையின் தோல்கழிவால்
இறந்த தொழிலா

மேலும்

உண்மையான வரிகள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 15-Jul-2015 1:47 am
அத்தனையும் உன்னை தோழரே ! இன்றும் நடக்கிறதே அரசியல் .. 14-Jul-2015 5:51 pm
செபூபதிராஜ் - செபூபதிராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Dec-2014 1:19 pm

நாங்கள் விற்பனைக்கல்ல...

விற்பனைச் சந்தையில் வரிசைகட்டி நின்ற விற்பனையாளர்கள்...

முதல் போனியை நிகழ்த்தப்போவது யார்..?
போட்டிகள் அதிகம்...

விளம்பரதாரர்களின் விளம்பரமற்றச் சந்தை..?

மந்தைகளை விற்ற சந்தையிலிருந்து மரணங்களை விற்ற முதல் சந்தை ...

கொலைகள் கொள்ளை லாபம் தரும் பொருட்கள் ...

தற்கொலைக்கு தங்க விலை...

கதறல்கள் காசை அள்ளிக் கொடுத்தன ...
இன்றையச் சந்தையில் பழைய பண்டமாகி விட்டோம்...

புதிதாய் விற்பனைக்கு வந்தன பொறுப்பு மிக்க பிணந்திண்ணிகள்

இந்தச் சந்தையை சோதித்தால் களவானித்தனமும் கண்ணீரும் மட்டுமே அதிகம் விற்பனையாகும்...

சோகங்களும்,
போராட்டங்களும்,
உணர்வுகள

மேலும்

தோழரே இது எந்த வடிவில் இருப்பினும் இது கவிதை , இது படைப்பு , இது இலக்கியம் . தொடருங்கள் ... 09-Dec-2014 9:57 pm
உண்மையான வரிகள் தோழரே... சாட்டையடியாய் இருக்கிறது அரசியல் பற்றிய வார்த்தைகள்... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... 09-Dec-2014 1:45 pm
வலிகள் மிகுந்த உண்மை .. 09-Dec-2014 1:38 pm
செபூபதிராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2014 1:19 pm

நாங்கள் விற்பனைக்கல்ல...

விற்பனைச் சந்தையில் வரிசைகட்டி நின்ற விற்பனையாளர்கள்...

முதல் போனியை நிகழ்த்தப்போவது யார்..?
போட்டிகள் அதிகம்...

விளம்பரதாரர்களின் விளம்பரமற்றச் சந்தை..?

மந்தைகளை விற்ற சந்தையிலிருந்து மரணங்களை விற்ற முதல் சந்தை ...

கொலைகள் கொள்ளை லாபம் தரும் பொருட்கள் ...

தற்கொலைக்கு தங்க விலை...

கதறல்கள் காசை அள்ளிக் கொடுத்தன ...
இன்றையச் சந்தையில் பழைய பண்டமாகி விட்டோம்...

புதிதாய் விற்பனைக்கு வந்தன பொறுப்பு மிக்க பிணந்திண்ணிகள்

இந்தச் சந்தையை சோதித்தால் களவானித்தனமும் கண்ணீரும் மட்டுமே அதிகம் விற்பனையாகும்...

சோகங்களும்,
போராட்டங்களும்,
உணர்வுகள

மேலும்

தோழரே இது எந்த வடிவில் இருப்பினும் இது கவிதை , இது படைப்பு , இது இலக்கியம் . தொடருங்கள் ... 09-Dec-2014 9:57 pm
உண்மையான வரிகள் தோழரே... சாட்டையடியாய் இருக்கிறது அரசியல் பற்றிய வார்த்தைகள்... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... 09-Dec-2014 1:45 pm
வலிகள் மிகுந்த உண்மை .. 09-Dec-2014 1:38 pm
செபூபதிராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2014 11:43 pm

உதவுதல் என்பது புனிதனாக வேண்டும்
என்பதற்கல்ல
மனிதனாக வேண்டும்
என்பதற்கே.................!!!!!!!!!!!!!!!

மேலும்

செபூபதிராஜ் - செபூபதிராஜ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2014 4:31 am

யார் கடவுள்?
எவனால் ஏற்ற தாழ்வற்ற உலகை படைக்க
முடியுமோ
அவனை வணங்குகிறேன்......!

எவனால் இந்த உலகில் எல்லோரையும்
ஏற்ற தாழ்வின்றி சமமாக பார்க்க முடிகிறதோ
அவனை வணங்குகிறேன்.......!

எவனால் இந்த உலகின் ஏற்ற தாழ்வுகளை
அளிக்க முடிகின்றதோ
அவனை வணங்குகிறேன்........!

"அவனே கடவுள்"

மேலும்

மனிதாபிமானத்தோடு வாழும் அத்தனை மனிதர்களும் கடவுள்தான். அத்தனை பேரும் வணங்கத் தக்கவர்கள்தான். 09-Dec-2014 10:42 pm
சிறப்பான சிந்தனை .தொடருங்கள் ... அளிக்க முடிகின்றதோ - அழிக்க முடிகின்றதோ என வந்திருக்க வேண்டும் . சரிதானே ? 09-Dec-2014 10:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
தேகதாஸ்

தேகதாஸ்

இலங்கை (மட்டக்களப்பு )
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (8)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet
மேலே