velusamy48 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  velusamy48
இடம்:  ERODE
பிறந்த தேதி :  16-Oct-1948
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Apr-2013
பார்த்தவர்கள்:  121
புள்ளி:  21

என் படைப்புகள்
velusamy48 செய்திகள்
velusamy48 - velusamy48 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2019 4:14 pm

கட்டுடல் மேனியும் காங்கயம் காளைபோல்
கண்கவர் எழில்த் தோற்றமும்
சிட்டினைப் போலவே சிறகடித்துலா வரும்
சிந்தனைச் செயலாக்கமும்
பட்டினை ஒப்பவே மென்மையுள் இதயமும் பாறைபோல் மனவலிமையும்
கற்றவர் அரங்கினில் முன்னிலை பெற்றிட--உன்
கடைக்கண் அருள்ப் பார்வையும்
நோய் நொடி மூப்பிலா நூறாண்டு அகவையும்
நுண்மான் நுழை புலமும்
தாய் தந்தை மார்களைத் தாங்கி வணஙகிடத்
தடந்தோளும்,அன்பு நெஞ்சும்
நிறைவுடை வாழ்கையும் நேர்மை மிகு நண்பரும்
நேசம் நிறை சொந்த பந்தம்
கறைபடா வழ்க்கையும், கடமையில் உறுதியும்
கரையிலாத் தமிழ் ஞானமும்
பார்வையில்

மேலும்

velusamy48 - velusamy48 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2019 8:19 pm

திருமண வரவேற்பில் பன்னீர் தெளித்துச் சந்தனம் கொடுத்தார்கள்.சந்தனக் கிண்ணத்தைக் நீட்டவும் வந்த ஒருவர் கையில் தொட்டுக் கொள்வதற்குப் பதிலாக அதை வாங்கி மட மட வென்று குடித்துவிட்டடார். கொடுத்தவர்
அடடே அது சந்தனமுங்க அதைக் குடித்து விட்டீர்களே ! என்றார்.அதற்கு குடித்தவர் அப்படியா நான் அதைக் குங்குமம் என்றல்லவா நினைத்தேன் என்றாராம்.எப்படி அவர் செயல்!

மேலும்

நன்றிங்க 18-Nov-2019 7:50 pm
அருமையான செயல் 18-Nov-2019 7:12 pm
velusamy48 - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2019 8:19 pm

திருமண வரவேற்பில் பன்னீர் தெளித்துச் சந்தனம் கொடுத்தார்கள்.சந்தனக் கிண்ணத்தைக் நீட்டவும் வந்த ஒருவர் கையில் தொட்டுக் கொள்வதற்குப் பதிலாக அதை வாங்கி மட மட வென்று குடித்துவிட்டடார். கொடுத்தவர்
அடடே அது சந்தனமுங்க அதைக் குடித்து விட்டீர்களே ! என்றார்.அதற்கு குடித்தவர் அப்படியா நான் அதைக் குங்குமம் என்றல்லவா நினைத்தேன் என்றாராம்.எப்படி அவர் செயல்!

மேலும்

நன்றிங்க 18-Nov-2019 7:50 pm
அருமையான செயல் 18-Nov-2019 7:12 pm
velusamy48 - palanikumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2010 12:08 am

ஒரு கோடிக்கும்
மேற்பட்ட விந்துஅணுக்களில்
ஒன்றன்பின் ஒன்றாய்
அழிந்து வர
நான் மட்டும் ஏனோ
முந்தி கொண்டு
கருமுட்டை முறிந்து வரும்
அமிலத்துடன் கலந்து
கருவாய்
உன் கர்ப்பப்பையில் இடம்பெயர்தேன்.

இது விஞ்ஞானமா?
இல்லை
இறைவனின் மெஞ்ஞானம்.

கருவாய் உருவாய்
மாறினேன் உன் கருவறைக்குள்.


என்னை உருவாகிய
உன்னை பார்க்க ஆவலாய்
சில காலம் உன்னுள் காத்திருதேன்.
சந்தோசத்துடனும் இருதேன்.

எதுவும் தெரியாமல்,
அன்பின் வட்டத்துக்குள், அடைக்கப்பட்டு
இல்லை, இல்லை
அரவணைக்கப்பட்டு. இருதேன்

நான் உன்னை காணும் நாள்
இதோ ! வ

மேலும்

இயற்கையின் அதிசயத் தத்துவம். அருமை. 15-Nov-2019 6:49 pm
நல்ல மகன் நன்றியுடன் உள்ளவரை உயிர் கொடுப்பான் 28-Mar-2014 2:50 pm
velusamy48 - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2018 4:44 pm

உனக்கு உரிமையானதை - நீ
உணர்ந்து விட்டால்
சிறிதும் பயமின்றி உள்ளதை தேடு!

கல்லினும் உறுதியான தடைகளை வைத்தும்
எள்ளியே பரிகாச பேச்சினைக் கொண்டும்
மதத்தின் பெயரால் மனம் பிழறச் செய்தும்
அல்லலை அழகாய் அலங்காரம் செய்தும்
அத்தனை தாக்குதலால் அவமதிப்பு செய்வர்

எத்தனை இடர்கள் எவ்வழி வரினும்
சித்தமே சிறிது சிறிதாய் சிதைந்து அழியுனும்
பெற்றவர் பிறந்தவர் என பெரும்படை அழியுனும்
பற்றுள்ள பலவகை பாழாய் போயினும்!

உனக்கு உரிமையானதை - நீ
உணர்ந்து விட்டால்
சிறிதும் பயமின்றி உள்ளதை தேடு!

உரிமையை உணர்வது ஒரு வகை கலையே
உள்ளதைக் கேட்பதும் துணிவின் நிலையே - இதை
உணர்வது இல்லை உலகில் பிறப்போர்

மேலும்

தங்கள் பார்வைக்கும் அருமை கருத்திற்கும் நன்றிகள் பற்பல திரு. வேலுசாமி அய்யா அவர்களே. 15-Nov-2019 6:39 pm
நல்லவை செய்ய அச்சம் தேவையில்லை. அருமை அய்யா. 15-Nov-2019 6:37 pm
velusamy48 - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2019 9:29 pm

சுலப விலையில் என்றாலும் சுவையாக
சுறுசுறுப்பாயும் சோம்பலாயும் வருவோருக்கு
வெவ்வேறு வகைகளில் அரிசி மாவினால் மட்டுமே
ஐந்து வகை சட்டினியுடன் அறுசுவையில் உணவுகள்
அசைவம் வேண்டுவோருக்கு அழகு முட்டையால்
அவிச்சது பொறித்தது பாதி வெந்தது
வெங்காயத்துடன் வெந்து விம்மென்று இருந்தது - என
விரும்புவோர் கேட்கும் வகையில் - எப்போதும்
சூடாகவே சுற்றி நின்று எத்தனை பேர் கேட்டாலும்
பட்டினியாய் யாரும் படுக்கக் கூடாது என்ற
பொது கோட்பாடுடன் இல்லையென்றாலும்
பொறுமையாய் சேவை செய்வதில் இவர்கள் - நமக்கு
பொக்கிஷம் போன்றவர்கள் வளர்ப்போம் இவர்களை.
- - நன்னாடன்

மேலும்

தங்கள் பார்வைக்கும் சிறப்பு கருத்திற்கும் நன்றிகள் பற்பல திரு. வேலுசாமி அய்யா அவர்களே. 15-Nov-2019 6:35 pm
தேவை இச்சேவை வரவேற்போம். 15-Nov-2019 6:33 pm
அன்பர் அலாவுதீன் அவர்களின் கருத்தும் மேன்மையை கூறுகிறது நன்றிகள் 10-Jan-2019 10:14 pm
தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா. கவிதைக்கு இணையான வரிகளில் கருத்துரைப்பதற்கு நன்றி. சக்கரை அய்யா அவர்களுக்கு. 10-Jan-2019 10:13 pm
velusamy48 - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2019 4:14 pm

கட்டுடல் மேனியும் காங்கயம் காளைபோல்
கண்கவர் எழில்த் தோற்றமும்
சிட்டினைப் போலவே சிறகடித்துலா வரும்
சிந்தனைச் செயலாக்கமும்
பட்டினை ஒப்பவே மென்மையுள் இதயமும் பாறைபோல் மனவலிமையும்
கற்றவர் அரங்கினில் முன்னிலை பெற்றிட--உன்
கடைக்கண் அருள்ப் பார்வையும்
நோய் நொடி மூப்பிலா நூறாண்டு அகவையும்
நுண்மான் நுழை புலமும்
தாய் தந்தை மார்களைத் தாங்கி வணஙகிடத்
தடந்தோளும்,அன்பு நெஞ்சும்
நிறைவுடை வாழ்கையும் நேர்மை மிகு நண்பரும்
நேசம் நிறை சொந்த பந்தம்
கறைபடா வழ்க்கையும், கடமையில் உறுதியும்
கரையிலாத் தமிழ் ஞானமும்
பார்வையில்

மேலும்

velusamy48 - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2019 6:45 pm

வான் தவழும் வெண்மேகத் தாடி மார்பில் ஆட
பூனணிந்த கைத்தடியும் போர் முரசு ஆர்ப்பத்---தன்
மானமுள்ள தமிழினமாய் மாற்ற வந்த பெரியார்
கானகத்துச் சிங்கமெனக் கர்சனை புரிந்தார்.

மேலும்

திருநன்னாடன் அவர்களுக்கு நன்றி 13-Nov-2019 8:43 pm
அழகான புனைவு 11-Nov-2019 9:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
user photo

யாழ் ராவணன்

கடலூர், தமிழ்நாடு
mythilisoba

mythilisoba

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (6)

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
mythilisoba

mythilisoba

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (6)

a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram
mythilisoba

mythilisoba

chennai
user photo

யாழ் ராவணன்

கடலூர், தமிழ்நாடு
மேலே