yazhl - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  yazhl
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Apr-2014
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  11

என் படைப்புகள்
yazhl செய்திகள்
yazhl - yazhl அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Jul-2015 8:36 am

எல்லாமே எந்திரமயமானது
மனித உறவுகள் கூட!!!!

செல்போன்களை சுவீகரித்து கொண்டோம்....
நண்பர்கள் தேடலுக்கு....

Ipad களை சுவீகரித்து கொண்டோம்...
உறவுகளின் முகங்களுக்கு..

ஊட்டுவதும், ஊட்டுவிப்பதும்
எல்லாமே வலைதலமானது..

சாப்பிட்ட திருப்தி மட்டும்
ஏற்படவே இல்லை..

ஆனால் சீரணித்து
பழகி கொண்டோம்??

மேலும்

yazhl - எண்ணம் (public)
10-Jul-2015 8:36 am

எல்லாமே எந்திரமயமானது
மனித உறவுகள் கூட!!!!

செல்போன்களை சுவீகரித்து கொண்டோம்....
நண்பர்கள் தேடலுக்கு....

Ipad களை சுவீகரித்து கொண்டோம்...
உறவுகளின் முகங்களுக்கு..

ஊட்டுவதும், ஊட்டுவிப்பதும்
எல்லாமே வலைதலமானது..

சாப்பிட்ட திருப்தி மட்டும்
ஏற்படவே இல்லை..

ஆனால் சீரணித்து
பழகி கொண்டோம்??

மேலும்

yazhl - a.lawrence அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2014 12:10 am

எல்லாமே இங்கு ஞாயம் தான்
தவறு என்று எதுவுமில்லை

சூரியன் குளிர்வதும் தனிமையில்
நிலவு சுடுவதும் இங்கு இயல்பானது

காதலில் நல்லது - நல்லது
அல்லாது யார் பிரிக்கக் கூடும் ?

வண்டுக்கு தந்தம் முளைப்பதும்
யானையை மயிலிறகால் கட்டி
இழுப்பதுவும் இங்கு சாத்தியம் தானே ?

இங்கு இருக்கும் உன்னை எங்கோ
இருந்து ஆட்டுவிக்கும் சக்தி
காதலுக்கு உண்டு என்றால் பொய் இல்லையே ?

கல்லையும் சிலையாய்
சிலையையும் சின்னாபின்னமாய்
மாற்றும் வல்லமை காதலுக்கன்று யாருக்குண்டு ?

மேலும்

அருமை தோழரே.. 22-Apr-2014 11:21 am
பொருத்தமான தலைப்பு.. இனிய கவிதை 18-Apr-2014 10:15 pm
வரவுக்கு நன்றி சகோதரா . 18-Apr-2014 1:51 pm
உண்மை தான் நாகூராரே . இன்னும் சொல்ல வேண்டியது மீதம் உள்ளது . எது காதல் என்பதை சொல்ல வாஞ்சிக்கிறேன் . 18-Apr-2014 1:49 pm
yazhl - yazhl அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2014 4:05 pm

பேசவில்லை..
மௌனமும் இல்லை
உன் நினைவுச்சத்தம்
என் மனக்கூட்டுக்குள்!

கருமை பொழுதில்
பௌர்ணமிக்கும்
முழுமை நிலவே!!!

என் கூட்டுக்குள்ளும்
தனித்திருந்தேன்
வந்து கூடாயோ?
கண் புகுந்து உயிர்
கொடுக்க வாராயோ?

மேலும்

கருத்துக்கு நன்றி... 18-Apr-2014 10:11 pm
ஏக்கம் தணிந்து தூக்கம் தழுவட்டும் பார்க்கும் திசையெல்லாம் பட்டாம் பூச்சி பறக்கட்டும் திரும்பும் இடமெல்லாம் விரும்பும் மனமாய் அமையட்டும் ... வாழ்த்துக்கள் ... 18-Apr-2014 6:19 pm
yazhl - yazhl அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2014 3:37 pm

காணும் யாவிலும் நீ...
காட்சிபிழையாகவேனும்
உன்னை தேடும் எனை அறிந்த
என் கண்கள் - பார்

உன் மகிழ்ச்சி
என்னுள் மழை ஆகிறது
உன் கண்ணீர்
என்னுள் குளமாகிறது
உன் மொழிகள்
என்னுள் கவிதை ஆகிறது
உன் வலிகள்
என்னுள் வடுக்கலாகிறது - ஆம்

பார்வையாளனாய் நானில்லை
பங்கெடுதுக்கொண்டேன் - உன்
காதலில், காதலனாய்....
புரிகிறதா உனக்கு?

கண்மூடும் நேரத்திலும்
கணநேரம் அகலவில்லை
கனவாகவேனும் படர்கிறது - உன்
நினைவுக்கொடிகள்
என் மீது...

மேலும்

நன்றி 18-Apr-2014 1:16 pm
நன்றி 18-Apr-2014 1:16 pm
நன்றி 18-Apr-2014 1:15 pm
அருமை.. 17-Apr-2014 11:52 pm
yazhl - yazhl அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2014 4:05 pm

பேசவில்லை..
மௌனமும் இல்லை
உன் நினைவுச்சத்தம்
என் மனக்கூட்டுக்குள்!

கருமை பொழுதில்
பௌர்ணமிக்கும்
முழுமை நிலவே!!!

என் கூட்டுக்குள்ளும்
தனித்திருந்தேன்
வந்து கூடாயோ?
கண் புகுந்து உயிர்
கொடுக்க வாராயோ?

மேலும்

கருத்துக்கு நன்றி... 18-Apr-2014 10:11 pm
ஏக்கம் தணிந்து தூக்கம் தழுவட்டும் பார்க்கும் திசையெல்லாம் பட்டாம் பூச்சி பறக்கட்டும் திரும்பும் இடமெல்லாம் விரும்பும் மனமாய் அமையட்டும் ... வாழ்த்துக்கள் ... 18-Apr-2014 6:19 pm
yazhl - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2014 4:05 pm

பேசவில்லை..
மௌனமும் இல்லை
உன் நினைவுச்சத்தம்
என் மனக்கூட்டுக்குள்!

கருமை பொழுதில்
பௌர்ணமிக்கும்
முழுமை நிலவே!!!

என் கூட்டுக்குள்ளும்
தனித்திருந்தேன்
வந்து கூடாயோ?
கண் புகுந்து உயிர்
கொடுக்க வாராயோ?

மேலும்

கருத்துக்கு நன்றி... 18-Apr-2014 10:11 pm
ஏக்கம் தணிந்து தூக்கம் தழுவட்டும் பார்க்கும் திசையெல்லாம் பட்டாம் பூச்சி பறக்கட்டும் திரும்பும் இடமெல்லாம் விரும்பும் மனமாய் அமையட்டும் ... வாழ்த்துக்கள் ... 18-Apr-2014 6:19 pm
yazhl - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2014 3:37 pm

காணும் யாவிலும் நீ...
காட்சிபிழையாகவேனும்
உன்னை தேடும் எனை அறிந்த
என் கண்கள் - பார்

உன் மகிழ்ச்சி
என்னுள் மழை ஆகிறது
உன் கண்ணீர்
என்னுள் குளமாகிறது
உன் மொழிகள்
என்னுள் கவிதை ஆகிறது
உன் வலிகள்
என்னுள் வடுக்கலாகிறது - ஆம்

பார்வையாளனாய் நானில்லை
பங்கெடுதுக்கொண்டேன் - உன்
காதலில், காதலனாய்....
புரிகிறதா உனக்கு?

கண்மூடும் நேரத்திலும்
கணநேரம் அகலவில்லை
கனவாகவேனும் படர்கிறது - உன்
நினைவுக்கொடிகள்
என் மீது...

மேலும்

நன்றி 18-Apr-2014 1:16 pm
நன்றி 18-Apr-2014 1:16 pm
நன்றி 18-Apr-2014 1:15 pm
அருமை.. 17-Apr-2014 11:52 pm
yazhl - yazhl அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2014 6:45 pm

மௌனமாய் தாக்கிவிட்டாய்
மரணமின்றி இறக்கிறேன் நான்...
பெண்ணுருவாய் நீ இருக்க
ஆணுறவாய் நான் "இறுக்க"
சீன்டி சிணுங்கி தூரம் செல்ல -நீயென்ன
தீண்டாமை இனத்தவளா?
யுகம் யுகமாய் நீண்டாலும் - நினை
அகம் மட்டும் நினைத்தபடி...
நீர்க்காத காதலுடனும் - கண்ணில்
நீர்த்துவிட்ட துளி உடனும்
காத்திருந்து தான் பார்கிறேன்
'கானலான" நீ என்று
"காணல்" லாய் வருவாய் என்று?
உன் அருகாமையின் இதம் கேட்கிறேன்
அரை நொடியாவது எழுந்து வா- என்
கண்ணீர் சிந்தி பூக்க வைய்த்த
(உன்) கல்லறைலிருந்து...

மேலும்

yazhl - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2014 6:45 pm

மௌனமாய் தாக்கிவிட்டாய்
மரணமின்றி இறக்கிறேன் நான்...
பெண்ணுருவாய் நீ இருக்க
ஆணுறவாய் நான் "இறுக்க"
சீன்டி சிணுங்கி தூரம் செல்ல -நீயென்ன
தீண்டாமை இனத்தவளா?
யுகம் யுகமாய் நீண்டாலும் - நினை
அகம் மட்டும் நினைத்தபடி...
நீர்க்காத காதலுடனும் - கண்ணில்
நீர்த்துவிட்ட துளி உடனும்
காத்திருந்து தான் பார்கிறேன்
'கானலான" நீ என்று
"காணல்" லாய் வருவாய் என்று?
உன் அருகாமையின் இதம் கேட்கிறேன்
அரை நொடியாவது எழுந்து வா- என்
கண்ணீர் சிந்தி பூக்க வைய்த்த
(உன்) கல்லறைலிருந்து...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே