எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
Anaivarukkum advance happy new year...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழியே.... 01-Jan-2015 9:30 am
கண்ணீரின் பதில்:
நீ என்னோடு வந்தால் தான்
எனக்கு வாழ்க்கை என்கிறான் காதலன்....
நீ அவனோடு சென்றால்
என் உடல் மண்ணோடு போகும்
என்கிறாள் அம்மா.....
இரண்டு பக்கமும்
கண்ணீரை மட்டுமே
பதிலை சொல்லும் அவளின் கண்கள்.....
காதலித்து விட்டு எந்த பக்கம் முடிவு எடுப்பது என்று தெரியாமால் தவிக்கும் ஒரு பெண்ணின் கண்ணீர்......
இது என்னுடைய முதல் கவிதையாக இங்கு சமர்பிக்கிறேன்.
இப்படிக்கு,
வெ.சங்கீதா இந்திரா,
கவிதை நன்றாக உள்ளது.மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள். 31-Dec-2014 4:24 pm
மிக்க நன்றி நட்பே... 20-Sep-2014 8:09 am
அழகு 19-Sep-2014 2:45 pm