அம்பிகாபதி.S- கருத்துகள்
அம்பிகாபதி.S கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [126]
- மனக்கவிஞன் [35]
- கவின் சாரலன் [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- Ramasubramanian [25]
ஒரு மாதத்திற்கு முன்பு என் வீட்டின் அருகில் நடந்த சம்பவம் இது. இதை ஒவொரு ஆணும் படிக்க வேண்டும். பெண்களின் கண்ணீர் இந்த கவிதையால் துடைக்கப்பட வேண்டும் . நன்றி ...
வணக்கம், சில பெண்களுக்கே தெரியாத அழகான உண்மையை சொல்லியிருக்கிரீர்கள் . உண்மை , பருவம் வந்த பெண்கள் தாவணி அணியும் அழகிற்கு ஈடே இல்லை.ஆனால் இந்த அழகான ஆடை குறிப்பிட்ட வயது வரை மட்டுமே அழகாக இருக்கும் .25 வயதிற்கு மேல் அணிந்தால் நன்றாக இருக்குமா ? அதுதான் என் ஏக்கம் . என்னால் அணிய முடிய வில்லை .
என்னுடைய சுய குறிப்பை கொடுக்க முடிய வில்லை ..உதவவும் .. நன்றி ..