அம்பிகாபதி.S- கருத்துகள்

ஒரு மாதத்திற்கு முன்பு என் வீட்டின் அருகில் நடந்த சம்பவம் இது. இதை ஒவொரு ஆணும் படிக்க வேண்டும். பெண்களின் கண்ணீர் இந்த கவிதையால் துடைக்கப்பட வேண்டும் . நன்றி ...

வணக்கம், சில பெண்களுக்கே தெரியாத அழகான உண்மையை சொல்லியிருக்கிரீர்கள் . உண்மை , பருவம் வந்த பெண்கள் தாவணி அணியும் அழகிற்கு ஈடே இல்லை.ஆனால் இந்த அழகான ஆடை குறிப்பிட்ட வயது வரை மட்டுமே அழகாக இருக்கும் .25 வயதிற்கு மேல் அணிந்தால் நன்றாக இருக்குமா ? அதுதான் என் ஏக்கம் . என்னால் அணிய முடிய வில்லை .

என்னுடைய சுய குறிப்பை கொடுக்க முடிய வில்லை ..உதவவும் .. நன்றி ..


அம்பிகாபதி.S கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே