கவியமுதன்.பொ- கருத்துகள்

சார் எப்படி எழுதுனீங்க .... கண் கலங்கவில்லையா உங்களுக்கு .........

உள்ளத்தின் ஏக்கங்கள் முதல்
உறக்கத்தின் உளறல்கள் வரை
எல்லாம் நிறைவேற
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

//நீங்கள்...
உங்களின் சுதந்திரத்தினால்..
கொணர்ந்த அந்நிய நாட்டின் புதுமைகள்..
நம் அடையாளங்களின்...
கற்பை அசைத்து ரசிக்கின்றன.//
saattai adi

தோழா சில நேரங்களில் சில மனிதர்களில் என்ன நடக்கும் எனக்கு தெரியாதே??

ஆசைக்கு அணைபோட முடியுமா மனிதனால்
உண்மை தான் உங்கள் கூற்று .
கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி .

அது காதல் உலகத்தை விட்டு வெளிவந்த பிறகு தான் தோழா

ஆசிரியரே இந்த கவிதை எனக்கு புரியவில்லை

மனதில் வாழ்கிறார் அல்லவா
பின் வருத்தம் எதற்கு தோழா ?

ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒன்றை
நினைவு படுத்தவே செய்கிறது .
மிகவும் நன்றி தோழரே


கவியமுதன்.பொ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே