ஆ சீதாராம்குமார்- கருத்துகள்

முடிவு முத்தாக அமைந்தது நட்பே...வாழ்த்துகள்...:)

நன்றி...இது என் அனுபவ கவிதை....என் காதலியோடு வாழபோகும் காதல் வாழ்க்கையை கற்பனையில் எழுதியுள்ளேன்......

அருமையாக சொல்லிருகேங்க.....அற்புதம் அண்ணா....மேலும் சிறப்படைய
வாழ்த்துகள்...

அழகாக வார்த்தைகளை அமைத்து,உண்மையை சொல்லிருகேங்க... பெண்களுக்கு எதிர நடக்குற கொடுமையை சொல்ல மறந்துடேங்க அண்ணா...

வெறும் வார்த்தையில் சொல்லமுடியவில்லை....அற்புதம்...


ஆ சீதாராம்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே