ஜோசப் மரியநாதன்- கருத்துகள்

உன் வேண்டுதலுக்காக இறைவன் திரு வடியில் நான் தினம் தினம் மரணிக்கின்றேன் - இப்படிக்கு பூக்கள்

தெய்வம் தந்த அன்பு காணிக்கை
தீயில் பிறந்த தேவதை அவள்
தேனினும் இனிய அமிர்தம் அவள்
நம் நினவில் நிறைந்து
நிழலாய் தொடரும் அழகு பிம்பம் அவள்
தனக்கு என்று ஒன்றும் வைத்து கொள்ளாமல்
தன்னகுள் பிறந்த உயிருக்காக தினம் தினம் நோகுவல்
அவள் தன அம்மா

தங்கள் ஆசிர்வாதத்திற்கு மிக்க நன்றி தோழரே

அனைவருக்கும் வணக்கம் ,நான் இன்று தான் இப் பக்கதில் சேர்ந்து உ ள்ளேன்,இப் பக்கதில் என் முதல் கவிதை படைத்துள்ளேன் .இதற்கான உங்கள் கருத்தை என்னக்கு அனுப்புங்கள் .அது என் எதிர்கால படைப்புகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் நன்றி


ஜோசப் மரியநாதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே