Madhans88- கருத்துகள்
Madhans88 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [37]
- மலர்91 [18]
- கவிஞர் இரா இரவி [16]
- சொ பாஸ்கரன் [12]
- Kannan selvaraj [8]
நல்ல சிந்தனை. உங்களுக்கு என் படைப்பு சற்று படியுங்கள்.
மகளிர்..
காலை கதிரவனின் உதயதிருக்கு முன் விடியல் அவளுக்கு
விழித்தது முதல் இரவு உறக்கம் வரை கடிகாரத்தின் வேலையும் அவளுக்கு
ஆயிரம் வேலை இருந்தும், வேதனைகள் இருந்தும்
சற்றும் சலித்து போகாத முகம் அவளுக்கு
ஒரே நாளில் இவள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் தான் எத்தனை எத்தனை
காலையில் வேலைகாரியாக,
நண்பகலில் அலுவலகத்தில் பணிபெண்னாக,
மாலையில் தாயாக, மனைவியாக
சிலருக்கு தோழியாக, சகோதரியாக
என எதன்னை முகங்கள் இவளுக்கு
உழைத்து உழைத்து மறுத்து போயின கைகள்
ஆனால் இன்னும் சிரித்த படியே எனக்கு உணவு அளிப்பது தான் வியப்பு
உணர்ச்சியற்ற பாத்திரங்களும் இவள்
கை பட்டதால் பளிச் பளிச்யேன பல் இளிக்குது
கழட்டி போட்ட அழுக்கு துணிகளும்
இவள் சுவாசத்தால் மன மணக்குது
அமைதியான நதியானாலும் சரி
ஆர்பரிக்கும் புயலானாலும் சரி
அத்தனைக்கும் இவள் பெயர் தான்
இவளை இன்று கொண்டாடுவதில் பெருமிதம் தான்....
சிரித்த முகம், நிதானமான செயல்கள்(பதட்டம் இல்லாத செயல்), தெளிவான பேச்சு, பிறருக்கு உதவும் மனப்பான்மை, மனதில் பட்டதை சொல்லும் குணம், மற்றவர்க்கு நாம் கொடுக்கும் மரியாதை, ஆராய்ந்து அறியும் புத்தி, அணைத்து விசயத்திலும் நாம் கொண்ட அறிவு, பலதரப்பட்ட வேளைகளில் நாம் செய்த சாதனைகள்......
அருமை - நகைக்க தக்க உண்மை
நண்பரே.
கவிதையில்(வார்த்தைகளில்) இருக்கும் நெருப்பு சுட்டதால் என் கண்களில் கண்ணீர் கசிகிறது. நான் மறந்து போன என் குணத்தை(கோபத்தை,உணர்ச்சியை) இந்த கவிதை கில்லி நினைவு படுத்திருக்கிறது. உன் எழுத்துக்கு என் பாராட்டு உன் வருத்தத்துக்கு என் ..........