Mahalakshmi- கருத்துகள்

மிக்க நன்றி நண்பரே, தொடரும் பாராட்டுக்களுக்கு..

மிக்க நன்றிகள் நண்பரே கருத்திற்க்கும் ரசனைக்கும் :-)

பரிசு பெற்றதாய் மகிழ்கிறேன் தேவ் சார் :-)

ஆகவே தான் அப்பத்தாக்கள் இன்றும் னங் னங் என்று இடித்துக் கொண்டு ஆரோக்யமாக இருக்கிறார்கள்.. :-)

இதுதாங்க பெண்களின் உலகம்...
உணர்ந்தமைக்கு பாராட்டுகள்..
கவிதையாக மின்னுகிறது...

என்னங்க நீங்க, குழந்தைகளா இல்லை உலகத்தில்.. மனசு தங்க இல்லை.. எவ்ளோ குழந்தைகள் ஆதரவற்றவர்களாக இருக்கிறார்கள்.. மனமிருந்தால் மார்க்கம் உண்டு...

மிக்க நன்றி தோழி ரசித்தமைக்கும் பகிர்ந்தமைக்கும்...

அட இது தாங்க அழகான புரிதல்...


Mahalakshmi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே