R.Arun Kumar- கருத்துகள்

வாழ்த்துக்கள் தோழி ..சிறப்பு பரிசு கவிதை

படைத்தமைக்கு..நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ..

தமிழ் வாழ்க ..வெற்றிகள் பெருகட்டும் உங்கள் கவி போல மடை திறந்து ..

வாழ்த்துக்கள் நண்பரே ..சிறப்பு பரிசு கவிதை

படைத்தமைக்கு..நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ..

தமிழ் வாழ்க ..நின் கவித்திறன் வாழ்க !

வாழ்த்துக்கள் நண்பரே ..சிறப்பு பரிசு கவிதை

படைத்தமைக்கு..நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ..

தமிழ் வாழ்க ..

வாழ்த்துக்கள் நண்பரே ..சிறப்பு பரிசு கவிதை
படைத்தமைக்கு..நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ..
தமிழ் வாழ்க ..

வாழ்த்துக்கள் ரமேஷ் ..நாங்கள் வென்றுவிட்டோம் .....கவிதை திருவிழா ..உங்களுக்கு மகுடம் சூடி அரியணை அமர்த்தியிருக்கிறது ..தமிழ்க்கும் ..கவிஞர்களுக்கும் பெருமை சேர்த்துவிட்டீர்கள் ..வாழ்க தமிழ் ..வாழ்க நின் புகழ் !

மலர்ந்த நாள் வாழ்த்துக்கள் !

முதல் கவிதையிலே ...நீர் முத்திரை பதித்து விட்டீர் ..தமிழ் உம்மிடம் மோகம் கொண்ட காதலியாய் விளையாடுகிறது ...உம கவித்திறன் வாழ்க !

மலர்ந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே ..!

நரகத்தின் வாசலில் மனிதர்கள் ..என்ற தலைப்பினில் ..விவசாயிகளில் சமூக அவலங்களை எனது முதல் படைப்பாக எனது தாய்நாட்டு உழவனுக்கு படையல் படைத்தது உள்ளேன் ...நன்றி

வாழ்த்துக்கள் அருள் செல்வம் ...!

மலர்ந்தநாள் வாழ்த்துக்கள் ...நண்பரே ..!

மலர்ந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே ...உன் மனம் மானுடத்தின் மனங்களிலும் கவிதையாய் வீசட்டும் ...வாழிய பல நூற்றாண்டு ...!

இனிய மலர்ந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ..
உன் சமூக சேவை பயணங்கள் இனிதே தொடரட்டும் ..!

மற்ற ஜீவராசிகளை
அனுப்புங்கள்
மனிதன் வேண்டாம்
மேலும்
சிகப்பாகிவிடும்

எதார்த்தம் !

மலர்ந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே ..!

மலர்ந்த நாள் வாழ்த்துக்கள் !

இதுவும் சரிதான் ...வித்தியாசமாவும் இருக்கு ..
தலைப்புக்கே இவ்வளவு ஆரவாரம்னா..கவிதை ..ஐயோ நினைச்சாலே மனசு கூத்தாடுது ..நன்றி அய்யா !

நல்ல படைப்பு ..புகைப்படத்தை மட்டும் நீக்கிவிடுங்கள் ...நீங்க நினைப்பது போல் இது ஜனநாயக நாடு அல்ல ..

வரையறையை முதலில் வகுத்து அளியுங்கள்
இல்லையெனில் வம்புக்கு ..
முதல் ஆளாய் முன் நிற்ப்பேன் களத்தில் !


R.Arun Kumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே