Thilakavathi- கருத்துகள்
Thilakavathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [40]
- மலர்91 [27]
- Dr.V.K.Kanniappan [21]
- hanisfathima [12]
- சொ பாஸ்கரன் [12]
மிக்க மகிழ்ச்சி... நன்றி தோழரே ... உங்கள் கவிதை மிக அழகு ... அம்மா என்றாலே ஒரு அற்புதம் தான்...
நன்றி தோழரே...
உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதே ... இருப்பினும் காதல் கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க காரணம், சமூகத்தில் காதல் ஏற்றுக்கொள்ள படுவதில்லை, கவிதைகளில் மட்டுமே ஏற்றுக்கொள்ள படுகின்றன, பெரும்பாலும் எல்லோரும் எதோ ஒரு விதத்தில், எதோ ஒரு சமயத்தில் காதல் வயப்பட்டு இருப்பார்கள். இது தவிர்க்கமுடியாத ஒன்று... அதன் வெளிபாடே காதல் கவிதைகள் அதிகம் ஈர்க்க படுகிறது, சமூக கவிதைகள் பின் தள்ளப்படுகிறது, என நான் நினைக்குறேன்... இது அவரவர் விருப்பம், இதில் நாம் தலையிட முடியாது, நம்மை வேண்டும் என்றால் திருத்திக்கொள்ளலாம், இது அவர்களின் சுதந்திரம் அதை நாம் பறிக்க இயலாது அவர்களே திருத்திக்கொள்ள வேண்டிய விஷயம்...
ஹலோ
Thanks ga...
நன்றிங்க.... தொடர்ந்து கவிதைகளை வாசித்து, விமர்சனம் செய்ங்க....
நன்றி தோழரே... உங்கள் விமர்சனம் கண்டு மனம் மகிழ்தேன்... நன்றிகள் பல... மேலும் உங்கள் விமர்சனங்களை எதிர்பார்கிறேன்... உங்கள் விமர்சனங்களே என் கவிதை செடிகள் வளர்க்கும் உரம்... மறவாமல் என் கவிதைகளுக்கு உரம் இடுங்கள்... நன்றி தோழரே...
உங்களை கவிதை எழுத வைத்தவள் யாருங்க? அவங்களுக்கு ஒரு நன்றி சொல்லுங்க... உங்கள் கவிதை பூக்கள் நிறைய பூக்க என் வாழ்த்துக்கள்...
அன்பு தோழி...
திலகவதி.
வணக்கம் அன்பு தோழரே....... என் இனிய "தீபாவளி" நல் வாழ்த்துக்கள்..........
இனிய தோழி....
திலகவதி.
நன்றிக...
நன்றிக............... சந்தோசம்.... உங்கள் விமர்சனகளை எதிர் பாக்கும் உங்கள் தோழி....
நன்றிங்க.... சந்தோசமா உள்ளது... தொடரட்டும் உங்கள் விமர்சனம்...
நன்றிக......
நன்றி தோழரே...
மிகவும் மகிழ்தேன்... உங்களின் விமர்சனத்தை படித்து... நன்றி தோழரே
மிகவும் மகிழ்தேன்... உங்களின் விமர்சனத்தை படித்து... நன்றி தோழரே
எழுத்துவில் நான் முதல் முதலாக தயங்கிய வண்ணம் தான் கவிதை எழுதினேன்... அனால் என் கவிதையை படித்து முதன் முதலாக என்னை பாராட்டி, உற்சாக படுத்திய... முதல் நபர் நீங்கதான்... என் கவிதை செடிவளர முதலில் தொழுஉரம் இட்டது உங்கள் பாராட்டுதான்.. உங்களை மறக்க மாட்டேன்... என் கவிதை ஒவ்வொன்றுக்கும் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்ப்பேன்... நன்றி தோழரே... என் கவிதை செடி பூ பூக்க விமர்சனம் என்னும் நீர் ஊற்றுங்கள்...
Thanks
காய்ச்சல் வந்தால் கவலைபட வேணாம்... நான் நர்ஸ் தான்... ஒரு ஊசி போட்ட சரியாகிடும்.... ஹாய் சந்தோசம்.... நன்றி சொல்ல எனக்கு பிடிக்காது இருந்தும் சொல்றேன் நன்றி...
நன்றி அய்யா... உங்கள் ஆசிர்வாதத்தை நான் மிகவும் எதிர்பார்கிறேன் அய்யா... மிகவும் சந்தோசமாக உள்ளது... உங்களின் விமர்சனத்தை பார்த்து மகிழ்தேன்.. என்றும் உங்கள் ஆசிர்வாதத்துடன் என் கவிதைகள் வளர வாழ்த்துங்கள்.. நன்றி அய்யா...