abusaaema- கருத்துகள்

சரவணா....அருமை....அழகு....ஆஹா....!

சகோதரா...! பணிச் சுமை கழுத்தை அழுத்துவதன் காரணமாக எழுத்து பக்கம் வரவு சுருங்கிவிட்டது....மன்னிக்கவும்.
அருமையான ஆக்கம்....சிந்தனையைத் தூண்டும் கருத்தாக்கம். அழகு...அருமை... வாழ்த்துக்கள்...!

எமது எண்ணங்களின் எதிரொலியாகத் தங்களின் இந்தக் கவிதையைக் காண்கிறேன் ...அருமை...!

எழுத்துப் புரட்சி ஏற்பட தங்கள் எழுத்து பயன்படட்டும்...

கேளுங்க...கேளுங்க ...கேட்டுக்கிட்டே இருங்க ....நன்றாக இருக்கிறது தோழரே....!

ஐவிரல்களின் கவிதை...அருமை..!

நேர்மை...செம்மை...வாய்மை..தூய்மை...அதன் பெயர் தாய்மை என்று சும்மாவா சொல்லப்பட்டது...? தாய்மையின் சிறப்புணர்த்தும்
கவிதை அருமை.

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோ...!


abusaaema கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே