amala- கருத்துகள்

தங்கள் வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஷிகா :)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...நிச்சயம் முயற்சிசெய்கிறேன் ...:)

மிக்க நன்றி ரௌத்திரன் :)


நெல்லா? உமியா? நான் உண்ணும் உணவா நீ?
தண்ணீர்? தாகம்? அது தணியும் உணர்வும் நீயே!
அழகான வரிகள் ....

சிரித்தேவிட்டேன் :) ரசிக்கும்படியான கவிதை ...

அனுபவமோ ? ....எனினும் கருத்துக்கு நன்றி ...:)

எவர் கண்களுக்கும் தெரிவதில்லை
விழுதுகள் உருவாக காரணமாய்
இருக்கும் விதைகளை -எங்கு
இருக்கிறாய் என்தோழி
எங்கு இருக்கிறாய் ....................அழகான வரிகள் ...

பாடல் வரிகள் போலதான் எழுத முனைந்தேன் ...வாழ்த்துக்கு நன்றி :)

ஒவ்வொரு வரிகளும் அழகாக உணரவைக்கிறது தங்கள் நட்பை !!! நட்பின் நேசம் உணர்ந்து நட்பை காதலிக்கும் அறியவர்களுள் தங்களுள் ஒருவர் வாழ்த்துக்கள் தோழா :)

முதலில் தங்களின் கருத்துக்களுக்கு என் நன்றிகள் :) சிறு விளக்கம் சகோதரரே ..என் கவியின் நாயகன் இங்கு சபிக்கவில்லை.. மாறாக தன் காதலியின் எதிர்பாரா மறைவை தாங்க இயலாமல்,கண்ணீரை மறைத்து கோபத்தால் வெளிப்படுத்துவதாய் ஒரு சிறு கற்பனை !!! :)


amala கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே