லாவண்பாத்திமா- கருத்துகள்

உண்மை காதல் எந்த சூழலிலும் யாருக்கும் துரோகம் செய்யாது. அந்த காதல் தன தூய்மையை நிச்சயம் பிறருக்கு உணர்த்தும். அந்தவகையில் காதல் பெற்றோருக்கு எவ்வாறு துரோகம் செய்யும். அவர்களுக்கு புரியும் விதத்தில் எடுத்து சொல்லும் திறனும் பொறுமையும் இந்த காலத்தில் குறைந்துகொண்டே வருகிறது அவ்வளவே.

முடிவு ?????????

பிறந்ததும் வாக்கப்பட்டேன்
வறுமைக்கு...
வருடங்கள் பல ஓடின
சுற்றியுள்ள சொந்தங்களின் பாசம் குறைந்தாலும்
அதற்கு மட்டும் என் மீது உள்ள
காதல் குறையவேயில்லை...
எவ்வளவோ முயற்சித்தேன் அதனிடமிருந்து
விலகுவதற்கு முடிவு தோல்வியே!
இறுதியாக,
இறைவனின் நீதிமன்றத்தில் மன்றாடினேன்
ஒன்று விவாஹரத்து கொடு
இல்லை விதவயாக்கிவிடு?...

ஊனமென்று படைத்வனே
உணர்ச்சியைக் கொன்று படைத்திருந்தால்
உங்கள் முன் நிற்கத் தேவையில்லை
உயிரும் நோகத் தேவையில்லை

அழகிய வரிகள்


லாவண்பாத்திமா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே