gowrishankar- கருத்துகள்

நன்றி தொடரம் முயற்சியுடன்...திரும்பச் சொல்லிடும் நன்றிகள் வெறும் வார்த்தைகள் அல்ல..வரிகளில் மூழ்கிய உங்கள் அன்பின் அரவணைப்பில்....வந்து விழுந்த தொடக்கம்

நன்றி ...புறப் பொருள் உலகில் உட்பொருள்
அறிவு சிலரிடம் மட்டும்...குற்றமில்லை...

அவன் வரத்தேவையில்லை
எப்போதும் இருக்கிறான்
முதலாய் உணர்ந்தவர்க்கு
முழுதாய் நம்மனதில்
துடித்துக்கொண்டே நம்மை இயக்கிக்கொண்டே ....
இப்படிக்கு முதல்பக்கம்

நன்று..வாழ்த்துக்கள் வளர்வதற்கு... கவிதையில் கருத்தில்...


gowrishankar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே