A JATHUSHINY- கருத்துகள்

எனக்கு அவ்வளவாக எழுதத் தெரியாது அக்கா.
நன்றி

பரவாயில்லை சகோதரி. தவறுகள் விடுவது இயற்கை இயற்கை என்றால்.
தவறுகளை யார் முன்னாலும் திருத்திக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் சுட்டப்படும் போது அதை ஏற்றுக்கொள்வதும் தவறுயில்லையே

உண்மைக்கும் சகோதரி.

நன்றி

நிச்சயமாக.
நன்றி.

உண்மைதான் அண்ணா.
கோபம் வாரத யாருமே உணர்வதில்லை கோபத்தை வெளிக்காட்டிய பிறகே கட்டுப்படுத்த முனைகின்றனர்.
கோபம் வருதே என்று யோசிக்க முதல் ஆத்திரத்தால் பொங்க நினைக்கின்றனர்

மிக்க நன்றி சகோதரி

அருமையான வரிகள் அண்ணா

உணர்வுபூர்வமான உயிரோட்டமான வரிகள்.
நன்றிகள்

சிறந்த கற்பனை.
அருமை சகோ

உண்மைதான் நீங்கள் கூறுவது..
நன்றி தங்கள் கருத்திற்கு

சரிங்க அண்ணா.
மிக்க நன்றி..


A JATHUSHINY கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே